பெணாத்தலாரின் புத்தாண்டு பதிவுக்கு போட்ட கருத்து

திரு பெணாத்தலாரின் இந்த பதிவுக்கு போட்ட கருத்து.. இங்கே பதிவாக


1. இனி சித்திரை முதல் நாள் விடுமுறை கிடையாதா? மத ரீதியான சடங்குகள் செய்ய விருப்பமுள்ளோர் தங்கள் சொந்த விடுப்பில் அவற்றைச் செய்யவேண்டுமா?


1. ஆம் விடுமுறை கிடையாது. ஆம், அவரவர் நம்பிக்கையின் படி செய்யலாம். என்னுள்ளும் இந்த கேள்வி வந்தது

2. இனி சித்திரை முதல் தேதியைக் கொண்டாடக்கூடாதா? அப்படிக் கொண்டாடுபவர்கள் (பிறந்த நாள் கொண்டாடும் சன் டிவி, தமிழ் சினிமா ரிலீஸ்காரர்கள் உள்பட) தமிழ்த் துரோகியாக "அரசால்" அடையாளம் காட்டப்படுவார்களா?


2.பிறந்தநாளுக்கும், சினிமா ரீலிஸ்க்கும் , புத்தாண்டுக்கும் என்ன சம்பந்தம்? அவர்கள் கொண்டாடுவது ஏன் அரசுக்கு எதிராக இருக்கவேண்டும்?

3. தமிழ் மாதங்கள் சித்திரை வைகாசி எனத் தொடங்குமா? தை மாசி எனத் தொடங்குமா? பாடப்புத்தகங்கள் மாற்றப்படுமா? அடுத்த அரசாங்கம் இதை மாற்றாமல் இருக்குமா?

4. மேற்படி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் முந்தைய பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் தகவல் வித்தியாசம் இருக்குமே?


3 & 4. பெனாத்தலாரே, இது விவாதிக்கப்படவேண்டிய விஷயமே அல்ல.. பல மாற்றங்கள் ஏற்கனவே ஏற்பட்டு, பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளது, அப்படியொன்றும் மாணவர்களிடத்தில் தகவல் வித்தியாசம் இருந்ததில்லை.. (என் கருத்து) நான் படிக்கும் போதெல்லாம் தமிழக தலைநகர் மெட்ராஸ் என்று தான் படித்தேன்..
இப்போது எதிர்ப்பு வராத பட்சத்தில் அடுத்த ஆட்சியாளர் இதனை மாற்றாமல் இருக்கலாம்.

5. திமுக என்னும் கட்சியின் இந்தச் சித்தாந்தம் (அதுவும்கூட காலம் காலமாக வந்த சித்தாந்தமாகத் தெரியவில்லை) மக்களிடம் பிரசாரம் செய்யப்பட்டதா? மக்களின் ஒருமித்த கருத்து அறிய எதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா?


5.சென்னை பெயர் மாற்றம் போலத்தான் இதுவும்.. அதே போல் இது தி மு க வின் திட்டம் மட்டுமில்லை.. அப்படியென்றால் இந்நேரம் அம்மா, வைகோ, ராமதாஸ் எல்லாம் அறிக்கை விட்டிருக்கலாம் :)

6. இதே போல தீபாவளி கார்த்திகை போன்ற பண்டிகைகளும் அரசால் மாற்றி அமைக்கப்படுமா?


6.விதான்டாவாதம்? சில காரணங்களுக்கு விமான நிலையம் மதுரைக்கு மாற்றப்பட்டால், உடனே சென்னை கடற்கரை கோயம்புத்தூருக்கு மாறுமா? மதுரை மகால் திருச்சிக்கு மாறுமா என கேட்பது போல் உள்ளது.

7. இவ்வாறு மாற்றி அமைப்பதால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றி எதேனும் ஆராயப்பட்டதா?


7. ஏற்கக்கூடிய கேள்வி.. ஆனால் நன்மை தீமை என்று இதில் எதுவும் இல்லை.. மக்கள் ஏற்பார்களா இல்லையா என்பது மட்டுமே இதில் உள்ளது

8. இந்துமதச் சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கும் மக்களுக்கு நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள் எதிர்ப்பாளர்களாய் இருக்கலாம் - அரசாங்கம் இருக்கலாமா?


8. தமிழ் புத்தாண்டுக்கும் , இந்து மதத்திற்கும் சம்பந்தமே இல்லை.. அப்படியெனில் 80 கோடி இந்துக்களும் தமிழ் புத்தாண்டு கொண்டாடுகிறார்களா? அல்லது ஆங்கில புத்தாண்டை கிறுத்தவர் மட்டும் கொன்டாடுகிறார்களா? புத்தான்டை மதத்துடன் சேர்த்துப்பார்க்க வேண்டாம் .

அப்படி பார்த்ததால் தான் தங்களுக்கு மேல உள்ள பல கேள்விகள் எழுந்துள்ளது.

எனினும் , இதனை விவாத்திக்குட்படுத்தி, பல நல்ல கருத்துப்பறிமாற்றம் நடக்க வழிகோலியமைக்கு மிக்க நன்றி , வாழ்த்துக்கள் பினாத்தலாரே.

வீ எம்

4 கருத்துக்கள்:

Unknown said...

தமிழ்புத்தாண்டு தேதி மாற்றம்?

தேவையற்றது
தேவையில்லாதது
தெரியவில்லை
Enna ithu? ethula oottu poodurathu??
Thevai -nu yarum oottu poodak kudaatha?

வீ. எம் said...

அய்யோ தவறு நேர்ந்துவிட்டது... மன்னிக்கவும்.. சுட்டி காட்டியமைக்கு மிக்க நன்றி Xavier அவர்களே,

கருப்பு said...

சமசுருகிருத மொழியினை தேவ பாசை என்று சொல்லும் பார்ப்பனர்களுக்கும், அவனது அடிவருடிகளுக்கும் தமிழ் புத்தாண்டைப் பற்றி அப்படி என்ன அக்கரை? அது சித்திரையில் நடந்தால் என்ன? தையில் நடந்தால் என்ன இல்லை மாசியில் நடந்தால்தான் என்ன?

நானும் தமிழன் என்று வாய்கூசாமல் பொய் சொல்லிவிட்டு தமிழைப் பழிக்கும் வந்தேறிக் கூட்டத்துக்கு சவுராஸ்டிர மற்றும் ஆசாரி நாய்கள் துணைபோவது இன்றைக்கு நேற்று ஒன்றும் புதிதல்ல. தமிழில் பாசுரங்கள் அத்தனை இருந்தும் இழிமொழியான தேவபாடையில் ஆண்டவனுக்கு மந்திரம் சொன்னால்தான் இனிக்கும் என்று புறம் பேசித்திரியும் பூனூல் போட்ட வெட்டிக் கூட்டத்துக்கு அடிவருடியே காலத்தைத் தள்ளியதுதானே இந்த இரண்டு சாதிகளும்!

தமிழ் வருடப் பிறப்பு எந்த மாதத்தில் தொடங்க வேண்டும் என்று கவலைப்பட வேண்டியது தமிழகத்தின் முதுகெலும்பான தூய தமிழரான திராவிடர்கள்தான்.

நல்லவேளையாக காஞ்சி காமகேடி ஊத்தைவாயன் சுப்பிரமணியை மைசூர் மஹாராஜாவுக்கு கள்ள உறவில் பிறந்த ஜெயலலிதா கைது செய்தார். அதனால்தான் இந்த பார்ப்பனர்களும் குரு மூர்த்தியும் சோமாறி சொட்டைப்பயலும் மற்ற பார்ப்பன அடிவருடிகளும் ஊத்தைவாயனுக்கு மட்டுமே சப்போர்ட் செய்தார்கள். மறந்து ஜெயலலிதாவை அவர்கள் எதிர்க்கத் துணியவில்லை.

இதையே கருணாநிதி செய்திருந்தால் அத்தனை பன்னாடைகளும் ஒருசேர களத்தில் குதித்து இருக்கும்!

ஆடுமாடு வெட்ட தடை என்று யாரையும் கலந்து ஆலோசிக்காமல் விட்டேத்தியாக ஆணை கொண்டு வந்த ஜெயாவினை வான் அளவுக்கு புகழ்ந்த பரதேசி பன்னாடைகள்தானே இவர்கள்?

ஆரியன் நாட்டுக்குள் கள்ளத்தனமாக ஊடுருவியபோதே அசைவம்தான் சாப்பிட்டான், கள்ளுண்டான், கஞ்சா அடித்தான் என்பதற்கு போதிய ஆதாரங்களை நான் எனது பதிவிலே எழுதி வைத்திருக்கிறேன்.

கருணாநிதிக்கு பதிலாக ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து சித்திரைக்குப் பதிலாக மாசிதான் தமிழ் புத்தாண்டு என அறிவித்து இருந்தால் மகிழ்ந்திருக்குமோ இந்த ஆரிய அடிவருடிக் கூட்டங்கள்?

வீ. எம் said...

test test test