<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-12936207</id><updated>2012-01-28T02:54:26.848-08:00</updated><category term='விளம்பரம்'/><category term='மாநாடு'/><category term='சோ-ரஜினி'/><category term='ஒக்கனேக்கல்'/><category term='சிறுகதை'/><category term='மாநிலங்களவை தேர்தல்'/><category term='வரிக்குதிரை'/><category term='கட்சி'/><category term='தங்கமுத்து'/><category term='பிறந்தநாள்'/><category term='poll'/><category term='புகைப்பிடிக்கதடை சட்டம்'/><category term='கருத்து கணிப்பு'/><category term='ஜாக்கி'/><category term='முத்துக்குமார்'/><category term='ராஜேபக்ஷே'/><category term='சன் டீவி'/><category term='ஈழம்'/><category term='திருமங்கலம்'/><category term='சமுக நீதி'/><category term='கணக்கு'/><category term='ஜெயலலிதா'/><category term='விலை மாதர்கள்'/><category term='மனிதச்சங்கிலி'/><category term='25000'/><category term='advertisement'/><category term='செ மு க'/><category term='அன்புமனி'/><category term='சூடான இடுகை .'/><category term='அரசியல்வாதி'/><category term='வைகோ கைது.'/><category term='அரசியல்'/><category term='பாலா'/><category term='உச்சகட்ட கெட்டவார்த்தை'/><category term='டி ஆர்'/><category term='தி மு க'/><category term='கருத்து கனிப்பு'/><category term='அழகிரி'/><category term='மஞ்சள்'/><category term='ஜெ.'/><category term='இடைத்தேர்தல்'/><category term='தேர்தல்'/><category term='புதிர்'/><category term='2011 தேர்தல்'/><category term='சிங்கம்'/><category term='ஜோடி நெ 1'/><category term='ஜெ'/><category term='ஆற்காட்டு அண்ணன்'/><category term='prabakaran'/><category term='விகடன்'/><category term='துக்ளக்'/><category term='ஓ பக்கம்'/><category term='கிரிகெட் கும்மு'/><category term='கலைஞர் டீவி'/><category term='நக்கீரன்'/><category term='உண்மை நிகழ்வு'/><category term='எங்கே பிராமணன்'/><category term='முகமூடி'/><category term='ம தி மு க'/><category term='சூடான பதிவு'/><category term='ஜெயா'/><category term='தா கிருட்டிணன்'/><category term='ரிப்போர்ட்டர்'/><category term='நீயா- நானா'/><category term='தினமலர்'/><category term='துளசி'/><category term='கழகம்'/><category term='ரஜினிகாந்த்'/><category term='ப்ரேமலதா விஜயகாந்த். கேப்டன்'/><category term='குளோரின் சந்திரா'/><category term='மருத்துவர் ராமதாஸ்'/><category term='யானை'/><category term='2011'/><category term='பா ம க'/><category term='யோசனை'/><category term='வடிவேலு'/><category term='தூயா'/><category term='ஓவியம்'/><category term='வைகோ'/><category term='ரஜினி'/><category term='காங்கிரஸ்'/><category term='மோடி'/><category term='சுகதாரம்'/><category term='TEST'/><category term='மொக்கை'/><category term='சில்லறை'/><category term='ந ஓ க; கதை'/><category term='உளியின் ஓசை'/><category term='தி மு க பொதுக்குழு'/><category term='வாழ்த்துக்கள்'/><category term='survey'/><category term='தசாவதாரம்'/><category term='ஞாநி'/><category term='உண்ணாவிரதம்'/><category term='மூடிய முகம்'/><category term='புகை'/><category term='சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி'/><category term='தலையங்கம்'/><category term='கர்நாடகா'/><category term='கலைஞர்'/><category term='ஒகனேகல்'/><category term='ருத்ராட்சம்'/><category term='விஜய் டிவி'/><category term='கேள்வி பதில்'/><category term='போட்டி'/><category term='holophonic'/><category term='fair and lovely'/><category term='ஆப்பு'/><category term='தந்தி'/><category term='நச் கதை'/><category term='வைகோ-ஜெயலலிதா'/><category term='FM'/><category term='சூப்பர் ஸ்டார்'/><category term='குமுதம்'/><category term='ரசிகர் சந்திப்பு'/><category term='MP3'/><category term='Vijay TV'/><category term='மின்சாரவண்டி'/><category term='மது எதிர்ப்பு'/><category term='விஜயகாந்த்'/><category term='சோகம்'/><category term='அரசியல் கும்மு'/><category term='அதிமுக'/><category term='திருமா..'/><category term='தே மு தி க'/><category term='ராஜபாளையம்'/><category term='புலி'/><category term='ஸ்டாலின்'/><category term='மாலன்'/><category term='மதுரை மேற்கு'/><category term='கருணாநிதி'/><category term='profile blogger'/><category term='மின்வெட்டு'/><category term='இறையாண்மை'/><category term='barber shop'/><category term='சோதனை'/><category term='வாழ்க்கை பாடம்'/><category term='கும்முதல்'/><category term='குழலி'/><category term='குதிரை'/><category term='சோ'/><category term='தீர்ப்பு'/><category term='இலங்கை'/><category term='தக்காளி'/><category term='2006 தேர்தல்'/><category term='பெண்மை'/><title type='text'>அரட்டை அரங்கம்</title><subtitle type='html'>விளம்பரதாரர் நிர்பந்தம் இல்லா அரட்டை அரங்கம். சுதந்திரமாக, எதை பற்றியும் விவாதிக்கலாம்- அன்புடன் வீ எம்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>133</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-7309822383264107800</id><published>2011-03-29T06:00:00.000-07:00</published><updated>2011-03-29T06:04:46.442-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='2011 தேர்தல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வடிவேலு'/><title type='text'>வடிவேலு பிரச்சாரம்</title><content type='html'>இதுவரை எத்தனையோ நடிகர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்குப் வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத உச்ச அந்தஸ்து, ஒருவருக்கு கிடைத்திருக்கிறது. அவர்தான் வடிவேலு! திருவாரூரில் கலைஞர் முன்னிலையில் விஜயகாந்தை தாக்கி அவர் பிரச்சாரத்தை ஆரம்பித்தபோது, 'இதென்ன ஏகத்துக்கும் தனிப்பட்ட தாக்குதல் நடத்துகிறாரே' என சற்று முகம் சுளிக்கத்தான் செய்தார்கள். ஆனால் அடுத்தடுத்த ஊர்களில் அவர் பிரச்சாரம் செய்த விதம், மக்களை நகரவிடாமல் கட்டிப்போட்டது. வடிவேலு அடுத்துப் பேசும் இடம் எங்கே என விசாரிக்கும் அளவுக்கு ஆர்வமாகிவிட்டனர் மக்கள். சினிமாவில் ஹீரோவாக 'லெக்' பைட் போட்டுக் கொண்டிருந்த விஜயகாந்தை, அரசியலில் 'காமெடியன்' எனும் அளவுக்கு வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார் வடிவேலு. துணை முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூரில், வடிவேலு பேச்சுக்கு ஏக வரவேற்பு. மருதமலை, கிரி போன்ற படங்களில் அவர் பேசிய சில நகைச்சுவை பஞ்ச்களை விஜயகாந்தைக் குறிவைத்து டைமிங்காக அவர் அடிக்க, மக்கள் சிரித்தனர். "எதையாவது திங்கணும்னு ஆசையாயிருந்தா கடைக்கு போய் ஒரு வடைய வாங்கித் திண்ணு, பன்னை வாங்கித் திண்ணு.." என்று மருதமலை படத்தில் அவர் பேசும் காட்சி ரொம்பப் பிரபலம். இன்றைய பிரச்சாரத்தில், ஒரு இடத்தில் விஜயகாந்தின் முதல்வர் பதவி கனவை விமர்சித்த வடிவேலு, "விஜயகாந்துக்கு முதல்வராகனும்னு ஆசை இருந்தா எங்கிட்டாவது ஒரு அஞ்சு கோடி பத்து கோடி கொத்து சினிமா எடுக்கச் சொல்லி அந்த வேசத்தை போட்டுக்கலாம்... அதை விட்டுப்புட்டு முதல்வராகராம்... இது நல்லாவா இருக்கு!" என்ற மருதமலை பாணியிலேயே பேச, கொளுத்தும் வெயிலென்றும் பாராமல் கைதட்டிச் சிரித்தனர் மக்கள். திமுக, அதிமுக என்ற பேதமில்லாமல், அனைவருமே வடிவேலுவைப் பார்க்க வருகிறார்கள். அவர் பேச்சை ரசித்துக் கேட்கிறார்கள். 'யத்தா... நம்ம ஸ்டாலின் அய்யா மேல ஒரு மாசு மருவு சொல்ல முடியுமா... எவ்வளவு தங்கமான மனுசன். நீங்க போனாலும் வாசலுக்கு வந்து வரவேற்பாரு... அப்படி ஒரு மனுசன் ஜெயிச்சி ஆட்சிக்கு வந்தா நாடும் நல்லாருக்கும், உங்க தொகுதியும் நல்லாருக்கும். குடிகாரங்ககிட்ட நாட்ட கொடுத்துடாதீங்க, சொல்லிட்டேன்", என பெண்களிடம் அவர் பேசும் விதம் நன்றாகவே ஒர்க் அவுட்டாகிறது - Thanks - Thatstamil.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-7309822383264107800?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/7309822383264107800/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=7309822383264107800' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/7309822383264107800'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/7309822383264107800'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2011/03/blog-post.html' title='வடிவேலு பிரச்சாரம்'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-388407592407910538</id><published>2009-05-29T05:44:00.000-07:00</published><updated>2009-05-29T06:22:28.884-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்டாலின்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருணாநிதி'/><title type='text'>மு க ஸ்டாலின் துனை முதல்வரானார்.</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/Sh_bx8kO3sI/AAAAAAAAA58/I1xkzwMLmdk/s1600-h/ind_t2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5341229334202867394" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 221px; CURSOR: hand; HEIGHT: 229px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/Sh_bx8kO3sI/AAAAAAAAA58/I1xkzwMLmdk/s320/ind_t2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளாட்சித்துறை அமைச்சரும், தி மு க பொருளாளருமான &lt;strong&gt;மு க ஸ்டாலின் &lt;/strong&gt;துனை முதல்வரானார் என்ற அறிவிப்பை கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பொறுப்பு அவருக்கு வரும் என்று அனைவரும் எதிர்ப்பார்த்ததே.  எப்போது என்பது மட்டுமே கேள்வியாக இருந்துவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த பாராளுமன்ற தேர்தலில் கருணாநிதி பிரச்சாரத்துக்கு போகாத வேலையிலே &lt;strong&gt;மு க ஸ்டாலின்&lt;/strong&gt; சூறாவளி சுற்றுப்பயனம் செய்தார். அவரின் பிரச்சாரமும் தி மு க வின் கணிசமான வெற்றிக்கு ஒரு காரணம் என்று சொல்லப்பட்டது. அப்போதே அவருக்கு உரிய பதவி வந்து சேரும் என்றார் கருணாநிதி. இப்போது வந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சில ஆண்டுகள் முன் வரை வாரிசு அரசியலில் அதிகம் வறுத்தெடுக்கப்பட்ட பெயர் மு க ஸ்டாலின்.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதியின் வாரிசு அரசியல் என்பது பல ஆண்டுகாலமாக ஸ்டாலினை முன்வைத்தே நடைப்பெற்றது. வாரிசு அரசியல் என்றதும் ஸ்டாலின் பெயர் தான் அனைவரின் மனதிலும் வந்து போகும் அளவிற்கு நிலை இருந்தது. ஆணால் கடந்த சில ஆண்டுகளாக வாரிசு அரசியல் விமர்சனத்துக்கும் , ஸ்டாலின் என்ற பெயருக்கும் இடை வெளி அதிகரித்துள்ளது தெரிகிறது&lt;br /&gt;&lt;br /&gt;மேயராக, அமைச்சராக, கட்சியின் இளைஞரணி செயலாளராக, துனைப்பொது செயலாளர், பொருளாளர் போன்ற பதவிகளில் அவரின் செயல்பாடு காரணமாக அவர் கட்சியினரிடம் பெற்ற ஆதரவாலோ அல்லது &lt;strong&gt;கனிமொழி , அழகிரி, தயாநிதி வருகையாலோ&lt;/strong&gt; ஸ்டாலினின் மீதிருந்த பார்வை / விமர்சனம் மாறியிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவானவர்களும் ஸ்டாலின் செயல்பாடுகள் திருப்தி என்றே சொல்ல ஆரம்பித்தனர். சமீப காலமாக கருணாநிதியின் வாரிசு, குடும்ப அரசியல் மீது கடும் விமர்சனம் செய்பவர்கள் கூட மு க ஸ்டாலினை விட கணிமொழி, அழகிரி, தயாநிதி ஆகியோர் பெயரையே தங்கள் விமர்சனத்திற்கு துனை அழைக்கின்றனர் . ஸ்டாலின் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார்..&lt;br /&gt;&lt;br /&gt;கட்சியில் பெரும்பான்மையானவர்களும் ஸ்டாலினை அடுத்த தலைமையாக ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றால் மிகையாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;துனை முதல்வராக ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறாரா பார்க்கலாம்..&lt;br /&gt;&lt;br /&gt;கட்சியினர், விமர்சகர்கள், எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொண்டாலும் வலைப்பூ கருணாநிதி எதிர்ப்பாளர்கள் வாய்க்கு இனி நல்ல அவல்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-388407592407910538?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/388407592407910538/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=388407592407910538' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/388407592407910538'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/388407592407910538'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2009/05/blog-post.html' title='மு க ஸ்டாலின் துனை முதல்வரானார்.'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/Sh_bx8kO3sI/AAAAAAAAA58/I1xkzwMLmdk/s72-c/ind_t2.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-2724291777570063927</id><published>2009-05-21T02:57:00.001-07:00</published><updated>2009-05-21T03:00:05.508-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='prabakaran'/><title type='text'>LTTE LEAD PRABAKARAN ALIVE - PHOTOGRAPH</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/ShUmDiuQN6I/AAAAAAAAA50/w9eTVrrM1cg/s1600-h/praba.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5338214775619860386" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 166px" alt="" src="http://2.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/ShUmDiuQN6I/AAAAAAAAA50/w9eTVrrM1cg/s320/praba.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-2724291777570063927?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/2724291777570063927/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=2724291777570063927' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/2724291777570063927'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/2724291777570063927'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2009/05/ltte-lead-prabakaran-alive-photograph.html' title='LTTE LEAD PRABAKARAN ALIVE - PHOTOGRAPH'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/ShUmDiuQN6I/AAAAAAAAA50/w9eTVrrM1cg/s72-c/praba.JPG' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-3554730265779395823</id><published>2009-04-13T06:57:00.000-07:00</published><updated>2009-04-13T07:00:50.227-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாலன்'/><title type='text'>அரசியல்வாதியின் பல்டியே மேல் போலிருக்கிறது.. !</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SeNFgttOiaI/AAAAAAAAA5s/ATk3wuWg7rE/s1600-h/maalan.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5324175612809480610" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 283px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SeNFgttOiaI/AAAAAAAAA5s/ATk3wuWg7rE/s320/maalan.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SeNE3KdHoCI/AAAAAAAAA5k/3bCTZAtwvrE/s1600-h/maalan.JPG"&gt;கூலிக்கு மாரடிக்கும் இவர்களை பார்க்கும் போது அரசியல்வாதிகள் பல்டியே மேல்.. சிரிப்பை பாரு.. அடேங்கப்பா..&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-3554730265779395823?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/3554730265779395823/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=3554730265779395823' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/3554730265779395823'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/3554730265779395823'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2009/04/blog-post.html' title='அரசியல்வாதியின் பல்டியே மேல் போலிருக்கிறது.. !'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SeNFgttOiaI/AAAAAAAAA5s/ATk3wuWg7rE/s72-c/maalan.JPG' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-7855345911092336221</id><published>2009-02-24T06:59:00.000-08:00</published><updated>2009-02-24T07:00:38.524-08:00</updated><title type='text'>டி ஆர் தலைமையில் மேலும் ஒரு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம்..</title><content type='html'>ஏறகனவே கலைஞர் தலைமையில் ஒரு அமைப்பு,  நெடுமாறன் தலைமையில் ஒரு அமைப்பு.. இந்த இரண்டு அமைப்புகளுமே தங்களுக்கும் அறிக்கைப்போர் நடத்திக்கொண்டிருக்கும் வேளையில் இப்போது புதிதாக இன்னும் ஒரு அமைப்பு, நம் விஜய டி ராஜேந்தர்  &lt;strong&gt;தமிழ் இன பாதுகாப்பு முன்னனி&lt;/strong&gt; என்ற அமைப்பை துவங்கியுள்ளார்..&lt;br /&gt;&lt;br /&gt;டி ஆர் தலைமையில், புலமைபித்தன், மன்சூரலிகான்  ஆகியோர் பொறுப்பாளர்களாக கொண்டு இந்த அமைப்பு செயல்படுமாம்&lt;br /&gt;&lt;br /&gt;என்னத்த சொல்றது... கட்சி / ஓட்டு அரசியலுக்காக, எரியற வீட்டில் புடுங்குற வரை லாபம்னு போட்டி போடுறாங்க நம்ம ஆளுங்க.. ஒற்றுமையே உன் விலை என்னனு கேட்பாங்க போல நம்ம தமிழ் தலைவர்கள் (அப்படி நினைக்கறவஙக்.. சொல்லிக்கறவங்க) .. !&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-7855345911092336221?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/7855345911092336221/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=7855345911092336221' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/7855345911092336221'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/7855345911092336221'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2009/02/blog-post_4808.html' title='டி ஆர் தலைமையில் மேலும் ஒரு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம்..'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-1543501532479328312</id><published>2009-02-24T02:31:00.000-08:00</published><updated>2009-02-24T02:36:55.232-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிறந்தநாள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயலலிதா'/><title type='text'>சிரிப்பு வருது - நக்கீரன், விகடன், குமுதம் கவனிக்க..</title><content type='html'>அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான செல்வி ஜெ ஜெயலலிதாவின் 61வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுதும் அதிமுகவினரால் கோலாகலமாக மொண்டாடப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்காங்கே ப்ளக்ஸ் பேனர் , போஸ்டர், அம்மா-எம் ஜி ஆர் பாடல்கள், அண்ணதானம் என்று தமிழகம் திருவிழா கோலத்தில் களைகட்டியுள்ளது. அம்மாவிற்கு நம்முடைய பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்..&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கட்சி தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்றால், இதுவெல்லாம் சகஜம்தானே?? அதிலும் அ தி மு க தலைவியின் பிறந்தநாள் விழாவில் இதெல்லாம் இல்லாது இருந்தால் தானே அதிசயம்.. இதில் என்ன சிரிப்பு என்ற உங்கள் கேள்வி புரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் கொண்டாடங்களை பார்த்து சிரிப்பு வரவில்லை. குறிப்பாக ஒரு ப்ளெக்ஸ் பேனரை பார்த்து தான் சிரிப்போ சிரிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;கின்டியில் &lt;strong&gt;ஜி எஸ் டி சாலையில் இந்திய அறிவுசார் சொத்துரிமை கழகத்துக்கு&lt;/strong&gt; அருகில் வைக்கப்பட்டுள்ள ஒரு பேனரின் வாசகம் தான் சிரிப்புக்கு காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பக்கம் எம் ஜி யார், நடுவில் மிகப்பெரிதாக ஜெயலலிதாவின் ஐந்து முகங்கள் கொண்ட பிரம்மாண்ட பேனரின் வாசகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;இலங்கை தமிழர் நலனுக்காக பாடுபடும் ஒரே தலைவி எங்கள் புரட்சிதலைவி அம்மாவின் 61 வது பிறந்தநாள்&lt;/span&gt;&lt;/strong&gt; ... என்று போகிறது அந்த வாழ்த்து வாசகம்..&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை தமிழருக்கு ஆதரவாக அம்மா எப்படியெல்லாம் போராடுகிறார் என்பது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் நன்றாக தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;"ஈழத்தமிழர் என்று யாரும் இல்லை"&lt;/span&gt;&lt;/strong&gt;, "&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;போர் என்றால் உயிர் இழப்பு இருக்கத்தான் செய்யும்"&lt;/span&gt;&lt;/strong&gt;, "&lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;இலங்கை ராணுவம்  அப்பாவித்தமிழர்களை கொல்வது  இல்லை"&lt;/span&gt;&lt;/strong&gt; என்பது போன்ற அம்மாவின் அறிக்கைகள் மிகப்பிரபலம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் இப்படி ஒரு பேனரை வைத்த அந்த தொண்டருக்கு நகைச்சுவை உணர்வு மிக அதிகம். ஒரு வேளை அவர் அம்மாவை நக்கலடிக்கிறாரோ?&lt;br /&gt;&lt;br /&gt;அ தி மு கவினரே இதை படித்தால் சிரிக்கத்தான் செய்வார்கள். ஏன், அம்மாவே இதை படித்தால் நமுட்டு சிரிப்பு சிரிப்பார்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஜூ வி, குமுதம், நக்கீரன் நிருபர்கள்  யாராவது இந்த பேனரை கவர் செய்து தங்கள் அடுத்த இதழில் ஒரு ஸ்டோரி எழுதலாம், அது கவர் ஸ்டோரியாகவும் இருக்கலாம்.. காமெடி ஸ்டோரியாகவும் இருக்கலாம்..   &lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-1543501532479328312?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/1543501532479328312/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=1543501532479328312' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/1543501532479328312'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/1543501532479328312'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2009/02/blog-post_24.html' title='சிரிப்பு வருது - நக்கீரன், விகடன், குமுதம் கவனிக்க..'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-8671358291689629072</id><published>2009-02-18T03:25:00.000-08:00</published><updated>2009-02-18T03:59:11.475-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காங்கிரஸ்'/><title type='text'>காங்கிரஸ் கர்ஜனை - ஒரே காமெடி</title><content type='html'>நம் தேசபக்தர்கள் காங்கிரஸ்காரர்கள் மயிலையிலே &lt;strong&gt;ஈழத்தமிழர் - காங்கிரஸ் நிலை என்ன&lt;/strong&gt; என்று விளக்குவதற்கு ஒரு பொதுக்கூட்டம் போட்டார்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் விளக்க, கூட்டம் எதுக்குனு புரியல.. ஒரே வரிதானே உங்கள் நிலை.. ராஜிவை புலிகள் கொன்ற காரணத்தால் , அந்த புலிகள் தான் ஈழம் பெற்றிட முழு மூச்சாக போரிடுகிறார்கள் என்ற  ஒரே காரணத்துக்காக, அனைத்து ஈழத்தமிழனும் செத்து மடியட்டும் , அது தான் நிலை..&lt;br /&gt;இதை சொல்ல ஒரு கூட்டம் வேண்டுமா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;சரி, அவர்களின் நிலையை எடுத்து சொல்லும் இடத்தில் எவ்வளவு அழகாக புரியும் படி சொல்லியிருக்கிறார்கள் என்று பாருங்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நன்றி ஜூனியர் விகடன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கார்த்தி சிதம்பரம்:&lt;/strong&gt; ''லெட்டர் பேடு கட்சி கள் காங்கிரஸை விமர்சிக்கின்றன. துப்பாக்கி தூக்குபவனைவிட, குண்டு வீசுபவனைவிட பேச்சுவார்த்தைக்கு வருபவன்தான் உண்மை யான மனிதன். இலங்கைத் தமிழர்களை ஆதரிப்பதாகச் சொல்லி இங்கே இருக்கும் காங்கிரஸ்காரர்களைத் தாக்குகிறார்கள். இனி காங்கிரஸ்காரன் சைலன்ட்டா இருக்க முடியாது. அவர்கள் எதைச் செய்தாலும் அதற்கு பதிலடி தரவேண்டும்!''&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வீ எம் - இதை விட தெளிவா யாராலும் ஈழம் பிரச்சனையில் காங்கிரஸ் நிலை பற்றி சொல்லிட முடியுதுங்கண்ணா...&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;போளூர் வரதன்:&lt;/strong&gt; ''தீக்குளித்தவர்களின் பிணங்களைத் தூக்கிக்கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் சிலர். முத்துக் குமார் எரிந்தபோது அவன் வைத்திருந்த பேப்பர் மட்டும் எப்படி எரியாமல் தப்பித் தது என்பதை இங்கே அமர்ந்திருக்கும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சி.பி.ஐ. மூலமாக விசாரித்தால், உண்மையான குற்ற வாளி யாரென்று தெரிந்துவிடும். இங்கே இருப்பவர்கள் தினமும் தினக்கூலி வாங்கிக் கொண்டு கைக்கூலி வேலை பார்த்து வருகி றார்கள். தலித்களின் மகாத்மா என்று சொல்லிக்கொள்ளும் திருமாவளவனே! இங்கு இருக்கும் சேரி மக்களுக்காக நீ என்ன செய் தாய்? உண்மையானஆம்பளையா இருந்தா, புலிகளை எதிர்க்கும் ஜெயலலிதா வுக்கு எதிரா போராட்டம் பண்ணு பார்க்கலாம்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வீ எம் -  நல்லா கேட்டீங்க போங்க..  உங்க மூளை மட்டும் ஸ்பெஷலா ஆர்டர் கொடுத்து செஞ்சதா?? புல்லரிக்குது.. கையில் ஒரு பேப்பர் கத்தையை வெச்சுகிட்டு ஒரு வாட்டி தீக்குளிச்சு பாருங்களேன் தெரியும்..&lt;br /&gt;ஆம்பளையா இருந்தா  அம்மாவ எதிர்த்து போராட்டம் பன்ன சொல்றீங்க.. அப்போ தைரியமான ஆம்பிளைங்க  காங்கிரஸை எதிர்த்து போராடக்கூடாதுன்றீங்க.. என்னனே கட்சிய இப்படி கேவலப்படுத்தறீங்க..&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இரா.அன்பரசு:&lt;/strong&gt; ''இலங்கைப் பிரச்னை தொடர்பாக இரண்டு நாளுக்கு முன்பு சிந்தாதிரிப்பேட்டையில் தி.மு.க. கூட்டம் போட்டது. அதிலும் நான் பேசினேன். அங்கு கூட்டமே இல்லை. இங்கே பாருங்கள்... ஆயிரக்கணக்கில் காங்கிரஸ்காரன் திரண்டு வந்திருக்கான். கள்ளத்தோணி ஸ்பெஷலிஸ்ட், ஆயுதம் தூக்கிக்கொண்டு இலங்கைக்குப் போய் இலங்கை ராணுவத்தினரோடு போராட வேண்டியதானே? போக முடியாது. பணம் வாங்கிக்கொண்டுதான் வரமுடியும். தமிழீழம் அமைந்துவிடுமாம். அதன்பிறகு, அகண்ட தமிழகமாகி விடுமாம்... வைகோ! நாங்க என்ன வாயில பிஸ்கோத்தா வச்சுக்கிட்டிருக்கோம்...''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வீ எம் - அதானே.. தி மு க விற்கு கூடறத விட காங்கிரஸ்க்கு 10 மடங்கு கூட்டம் வருவது இயற்கை தானே.. இது தான் ஈழத்தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் நிலையா அன்பரசு?&lt;br /&gt;அவர் என்ன உங்க வாயில என்ன இருக்குனா கேட்டாரு?? சாப்பாட்டு நேரத்துல மீட்டீங் வேணாம்னு சொன்னா எந்த காங்கிரஸ்காரனாச்சும் கேட்கறானா பாரு.. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;br /&gt;வாயில பிஸ்கோத்தா, வாழைபழமானு தெரியலா.. ஆனா காங்கிரஸ் காரனுக்கு நாக்குல சனி இருக்கறது மட்டும் நிச்சயம்.. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;யசோதா: &lt;/strong&gt;''நாங்க ஆங்கிலேயரை எதிர்த்தே போராடியவர்கள்... நீங்கள் எல்லாம் எங்களுக்கு பச்சா!''&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வீ எம் -  இதோ பாருடா.. அவரு பிஸ்கோத்துனா, இவங்க பச்சான்னு சொல்றாங்க..  யசோதாம்மா இங்கே "நாங்க"யாரு?? "நீங்க" யாரு?? எல்லாரைவிடவும் ஆங்கிலேயர்தான் சூப்பர்னு சொல்றீங்களா? ரொம்பத்தால் ஆங்கில மோகம் உங்களுக்கு..&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தங்கபாலு:&lt;/strong&gt; அரசிய லுக்கு வருவதற்கு முன்பே, புலிகளுக்கு ஆதர வாகக் குரல் கொடுத்தவர்கள் நாங்கள். இலங்கைக்கு சீனாவும் பாகிஸ்தானும்தான் ஆயுதங்கள் கொடுக்கிறது. அவர்களைக் கேட்க வேண்டியதுதானே? தமிழ்நாடு காங்கிரஸ் இருக்கும் வரையில் இந்தியாவை துண்டுபோட அனுமதிக்க மாட்டோம். காங்கிரஸ்காரன் இருந்தால் நாடு வாழும். இல்லை என்றால் வீழும். சாது மிரண்டால் காடு கொள்ளாது. ஆண்மை இருந்தால் நாளைக்கே வீதிக்கு வா. நானும் வருகிறேன். எங்களை சீண்டிப்பார்க்காதீர்கள்.''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வீ எம் - தலீவரு இது கூட பேசலனா என்ன இருக்கு.. சீனாவையும் பாகிஸ்தானையும் கேட்கனுமா? அப்புறம் என்ன ம.... 40 தொகுதிலயும் ஜெயிக்கவெச்சு மன்மோகன்சிங்கை பிரதமரா உட்கார வெச்சது?? இல்லை.. இந்திய காங்கிரஸ் அரசு ஒன்னுக்கும் உதவாது, சீனா, பாக் கிட்ட பேசி வேலைய முடிங்கனு சொல்றீங்களா?? சோனியா மேல அவ்ளோ கடுப்பா?? ஆண்மை இருந்தால் நாளைக்கே வீதிக்கு வா வா?? அண்ணே, எதிர்த்து வீதிக்கு வந்து 2 மாசம் ஆகுதுங்க தலிவா.. வீதியில்ல.. சத்யமூர்த்திபவனுக்கே வந்தாச்சு.. கமான் கெட் அப்.. யாராச்சும் மூஞ்சில தண்ணி தெளிங்கப்பா..&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ப.சிதம்பரம்:&lt;/strong&gt; ''ராஜீவ் காலத்தில் போடப் பட்ட இந்தியா-இலங்கை ஒப்பந்தம் நிறைவேறி இருந்தால், இலங்கையில் ஜனநாயகம் மலர்ந்து இருக்கும். முதல்வர்கள் அடுத்தடுத்து உருவாகியிருப்பார்கள். போர்நிறுத்தம் நிரந்தர மாகியிருக்கும். பேச்சுவார்த்தை என்றால் இரண்டு பக்கமும் ஆயுதங்களைக் கீழே போடுவதுதான். ஆனால், நான் ஆயுதத்தோடு வருவேன். நீ காகிதத்தோடு வா என்றால் என்ன அர்த்தம்?''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வீ எம் - என்ன தல, இப்படி இருக்கும் இருக்கும் நு இழுக்குறீங்க.. இன்னும் சொல்லுங்க.. சுதந்திரம் கொடுதப்பவே, ஈழத்தை பிரிச்சு கொடுத்திருந்தா , சன்டையே வராம இருந்திருக்கும், புலி அமைப்பே வராம இருந்திருக்கும், ராஜிவ் ஒப்பந்தத்துக்கே  வேலை இல்லாம போயிருக்கும்...  ஓ,  ஆயுதத்தை போட்டுட்டு வா  இல்லை ஒட்டு மொத்த இன அழிப்புனு சொல்றது ராஜபக்ஷேனு இவ்ளோ நாளா நான் தான்  தப்பா நெனைச்சுகிட்டு இருந்ததேனா???&lt;br /&gt;இதுக்கு நீங்க பேங்க் திறப்பு, பண வீக்கம், வெர வீக்கம் நு முன்ன மாதிரியே பேசிகிட்டு இருந்திருக்கலாம்... துறை மாத்தியிருக்கவே வேண்டாம்..&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;-----------&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொ  உங்க எல்லோருக்கும் ஈழம் பிரச்சனையில் காங்கிரஸ் நிலை என்னனு புரிஞ்சுதா?? தயவு செஞ்சு என்ன புரிஞ்சுதுனு கருத்துப்பெட்டில சொல்லுங்கள் ப்ளீஸ்..என்னை மாதிரி புரியாதவங்க தெரிஞ்சுக்க வசதியா இருக்கும்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-8671358291689629072?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/8671358291689629072/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=8671358291689629072' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/8671358291689629072'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/8671358291689629072'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2009/02/blog-post_18.html' title='காங்கிரஸ் கர்ஜனை - ஒரே காமெடி'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-2512075166063782460</id><published>2009-02-17T06:25:00.000-08:00</published><updated>2009-02-17T06:33:53.271-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை பாடம்'/><title type='text'>பன்றியை தொட்டு நக்குதல் தரும் பாடம்.</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SZrKpx_t6lI/AAAAAAAAA5c/UEVPEm0NHH4/s1600-h/pig.JPG"&gt;&lt;/a&gt;&lt;div&gt;கால்நடை மருத்துவ மாணவர்கள் தங்களின் முதல் உடற்கூறு வகுப்பிற்காக ஒன்றாக குழுமியிருந்தார்கள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;அவர்கள் முன்னே வெள்ளை துணியில் சுற்றிய இறந்த கொழு கொழு பன்றி ஒன்று இருந்தது. வகுப்பை தொடங்கிய பேராசிரியர் மாணவர்களை பார்த்து&lt;br /&gt;&lt;strong&gt;மாணவர்களே, கால்நடை மருத்துவத்தில் சிறந்த மருத்துவராக வளர மிக முக்கியமான இரண்டு விஷயங்களை உங்களுக்கு சொல்லப்போகிறேன், கூர்ந்து கவனியுங்கள் என்று சொல்லிவிட்டு தொடர்ந்தார்..&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;ஒன்று,&lt;/strong&gt; கால்நடைகளை கையாளும் போது நமக்கு எந்த வித அருவெறுப்பும் இருந்திட கூடாது. எடுத்துக்காட்டாக, இதோ கவனியுங்கள் என்று சொல்லி பன்றியின் மீது இருந்த வெள்ளை துனியை எடுத்துவிட்டு தன் விரலை பன்றியின் வாயினுல் விட்டு தடவி, பின்னர் விரலை தன் வாயில் வைத்து சுவைத்தார்.. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;பின்னர் மாணவர்களை பார்த்து, உங்களின் அருவருப்பு போகவேண்டும் என்றால், நீங்களும் இதே போல செய்யுங்கள் என்றார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;மாணவர்கள், சற்று முகம் கோனி, சிறிது நேரம் தயங்கிய பின்னர், அவர் சொன்னதை போலவே செய்துவிட்டு பேராசியரை பார்த்தார்கள்..&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பேராசிரியர் தொடர்ந்தார், நல்லது மாணவர்களே, இப்போது &lt;strong&gt;இரண்டாவது முக்கியமான&lt;/strong&gt; விஷயம். மருத்துவர்களுக்கு கூர்ந்து கவனிக்கும் தன்மை மிக மிக முக்கியம் என்று சொல்லி சிறிது இடைவெளி விட்டு தொடர்ந்தார்...&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;நான் என் நடுவிரலை பன்றியின் வாயில் விட்டுவிட்டு, மோதிர விரலை சப்பினேன்.. ஆனால் நீங்கள்???&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;சரி, இனிமேலாவது கூர்ந்து கவனித்தல் என்ற இரண்டாவது முக்கிய விஷயத்தை கடைபிடிக்க பழகுங்கள் என்றவாறு தன் வகுப்பை தொடர்ந்தார்..&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;பாடம் - வாழ்க்கை கடினமானது, அது மேலும் அதீத கடினமாவது நீங்கள் முட்டாளாக இருக்கும் போது..&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-2512075166063782460?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/2512075166063782460/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=2512075166063782460' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/2512075166063782460'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/2512075166063782460'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2009/02/blog-post_17.html' title='பன்றியை தொட்டு நக்குதல் தரும் பாடம்.'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-4381091564673959523</id><published>2009-02-16T23:57:00.000-08:00</published><updated>2009-02-17T00:17:56.461-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சோ-ரஜினி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வைகோ-ஜெயலலிதா'/><title type='text'>சோ - ரஜினி /  வைகோ - ஜெயலலிதா</title><content type='html'>&lt;strong&gt;யாழ்ப்பானம் போனாலும் ராஜபக்ஷேக்கு ஆதரவாக பேசுவேன் - சோ ராமசாமி&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;மோடியின் மேடைப்பேச்சு தொகுப்பை, &lt;strong&gt;"கல்வியே கற்பகதரு"&lt;/strong&gt; என்ற தலைப்பில் புத்தகமாக அல்லயன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னை நாரதகான சபாவில் நேற்று நடைப்பெற்றது. அதில் நம் பழம் பெரும் நடிகர் , பத்திரிக்கையாளர் சோ ராமசாமி கலந்துகொண்டு முத்தாய்ப்பாய் உரையாற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தக விழாவில் ராமசாமி இலங்கைப்போர் குறித்தும் பேசினார்.. &lt;span style="color:#ff0000;"&gt;(சம்பந்தம் இல்லாமல் ஏன் பேசினார் என்று கேட்டுவிட கூடாது, அப்படி கேட்கப்படவேண்டிய ஒரே ஆள் கருணாநிதி மட்டுமே என்பது எழுதப்படாத விதி)&lt;/span&gt; அதே போல பழம்பெறும் நடிகரும் பத்திரிக்கையாளுருமான சோ ராமசாமி ரஜினி பற்றியும் சிலேடையாக பேசி புல்லரிக்கவைத்தார்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;ராமசாமியின் பேச்சு - இங்கே ஒருவர் பேசும் போது மோடியை சூப்பர்ஸ்டார் என்றார்.. அதில் எனக்கு உடன்பாடு இல்லை, நான் சூப்பர் ஸ்டாரை மோடியாக்க வேண்டும் என்று முயற்சிக்கிறேன்.. இது தான் பெட்டராக இருக்கும்..&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அட ராமசாமி , என்ன ஆச்சு உங்களுக்கு? ஏதோ ஒரு விழாவுல ரஜினி ஜெ க்கு எதிரா பேசிட்டாரு, அப்புறம் ஒரு தேர்தல்ல அவங்களுக்கு எதிரா அறிக்கை கொடுத்து மக்களை ஜெ க்கு எதிரா வாக்களிக்க சொன்னாரு.. எல்லாம் சரிதான்.. ஆனா அதெல்லாம் த்ப்புனு உணர்ந்து, அம்மாக்கு பொக்கே கொடுத்தார், தைரியலக்ஷ்மி பட்டமெல்லாம் கொடுத்து அம்மாகிட்ட சமாதானமா போயிட்டாரு. ஆனா நீங்க என்ன இன்னும் அவர் அம்மாவை எதிர்த்தார் என்பதை மனசுல வெச்சுகிட்டு ரஜினி மேல இவ்ளோ வஞ்சத்தை வெச்சுகிட்டு இருக்கீங்க?? அவர ஒரு வழி பன்னாம விடமாட்டீங்க போல, பாவம் அவர், விட்டுவிடுங்க ராமசாமி சார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரே தனக்கு அரசியல் ஒத்துவராது, சரிப்படாதுனு ஒதுங்கியிருக்காரு.. பாவம் , அவரை அவர் வேலையை செய்ய விடுங்க. அவருக்கே விருப்பமில்லாதப்போ நீங்க ரஜினி கடவுள் பக்தி உள்ளவருன்ற ஒரே காரணத்துக்காக அவர் முதல்வரா வரனும், அரசியல்ல வரனும்னு இப்படி பெனாத்திகிட்டு இருக்கீங்களே ராமசாமி. ஒரு வேளை ஜெ டீவி ஸ்டாட்டுக்கு போட்ட பிட்டு மாதிரி ரஜினி தலைமை ரசிகர்மன்ற தலைவர் பதவிக்கு பிட்டு போடுறீங்களா ராமசாமி??&lt;br /&gt;&lt;br /&gt;என்னமோ போங்க.. பலருக்கு ரஜினி குழப்பவாதியா இருக்காருனு தோணுது, அவருக்கே தான் என்ன செய்யமுடியும்னு தெரியல. ஆனா உங்க முட்டை ஞான கண்ணுக்கு மட்டும் அவரை வித்தியாசமா தெரியுது.. உம்ம கண்ணே கண்ணு ராமசாமி.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் ஒரு விஷயம் ராமசாமி சார். 30 வருஷமா சன்டை போடுற, உண்ணால ஜெயிக்கமுடியல , தூ.. நீ ஆம்பளையா அப்படினு ராஜபக்ஷே வை கேட்டது வேற யாருமில்லை, நம்ம ரஜினி தான்.. &lt;span style="color:#ff0000;"&gt;(ஞாபகமிருக்கா?? உமக்கு இருக்காது... ஜெ, ரஜினி , அத்வானி சொல்றது எல்லாம் ஞாபகம் இருக்காது, இதுவே கருணாநிதி, ராமதாஸ், வைகோ சொல்றதுனா மட்டும் கன்னாபின்னானு ஞாபகம் இருக்கும், துக்குளக்ல அட்டைப்படம் வரும்)&lt;/span&gt; உங்க செல்லப்பிள்ளை ராஜபக்ஷேக்கு ரஜினி இப்படி சவால் விட்டுட்டாரே, இன்னுமா ரஜினி அரசியல்ல வந்து முதல்வராகனும்னு ஆசைப்படுறீங்க ராமசாமி? உங்க செல்லப்பிள்ளைக்கும் உங்களுக்கு ஏதாச்சும் பிரச்சனையா??&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் இந்த மேடையிலும் ஜெ டீவி ஸ்லாட்டுக்கு உங்க நன்றிக்கடனை செலுத்திட்டீங்க போல.. சந்தோஷம் ராமசாமி,.&lt;br /&gt;&lt;br /&gt;மோடி பிஜேபி முதல்வருங்க.... பி ஜே பி நிலையை பத்தியும் விமர்சனம் பன்னீட்டீங்க போல.. மேடைல பி ஜே பி ஆளுங்களை வெச்சுக்கிட்டு, பார்வையாளர்கள் வரிசைல செம எதிர்ப்பாமே.. தமிழ்ல பேச சொன்னா , முடியாதுனு சொல்லிட்டு ஆங்கிலத்துல தான் பேசுனீங்கலாமே ராமசாமி.. பார்த்துக்கோங்க நம்மாளுங்க பல பேருக்கு ஆங்கிலம் தெரியல.. சும்மா ராமசாமி, மோடி, பி ஜே பினு காரணத்துக்காக உங்க கூட்டங்களுக்கு வந்துடுறாங்க.. ராமசாமி பேசினா கைத்தட்டனும் புரியுதோ புரியலயோ கை தட்டிட்டு போறாங்க.. இருந்தாலும் பத்த வெச்சுட்டீயே பரட்டை..(பரட்டையா?? !! ) .. சரி இந்த வாரம் பிஜேபி நிலைப்பற்றி நக்கல் கார்ட்டூன் துக்குளக்ல வருமா?? இல்லை கார்ட்டூன் எல்லாம் தி மு க , காங்கிரஸ், பா ம க , கம்யூனிஸ்டுக்கு மட்டும்தானா ராமசாமி?&lt;br /&gt;&lt;br /&gt;தினமலத்துல ,  தினத்தந்தில கூட ஏதோ தமிழில் பேச சொல்லி மட்டும் கூட்டத்தில் சலசலப்புனு மாதிரி செய்தி போட்டு முடிச்சுட்டாங்க..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மற்றொரு செய்தி நம்ம வைகோ அண்ணாச்சி பற்றி&lt;/strong&gt; -&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;விடுதலைப்புலிகளை மட்டும் ஆயுதங்களை கீழே போட சொல்லுவதா , ப சிதம்பரத்துக்கு வைகோ கடும் கண்டனம் என்ற தலைப்பில்&lt;/span&gt; நம்ம வைகோ வழக்கம்போல, நரம்பு புடைக்க , உணர்சிக்கொந்தளிக்க ஒரு அறிக்கை கொடுத்துள்ளார்..&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணே, சிதம்பரமாவது பரவாயில்லை, புலிகளை ஆயுதங்களை போட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர சொன்னார்.. நம்ம அம்மா , அட அதாங்க உங்க &lt;strong&gt;அன்பு சகோதரி&lt;/strong&gt; புலிகளை நசுக்கி ஒழிக்க வேண்டும்னு சொல்லியிருக்காங்க. ஒரு வேளை, புலிகள் ஆயுதங்களை கீழே போட்டு பேச்சு வார்த்தைக்கு போயிட்டா. போர் நின்னுடும், புலிகளை நசுக்கி அழிக்கும் வாய்ப்பு போயிடும், உங்க அன்பு சகோதரி ஆசையில் மன்னு விழுந்துடும்ன்ற கோவத்துல, சிதம்பரத்த காய்ச்சி எடுத்துட்டீங்களா??..&lt;br /&gt;&lt;br /&gt;அப்படின்னா உங்க அறிக்கை சரிங்க.. விட்டுடலாம்.. இல்லைனு சொல்ல வரீங்களா?? அப்போ ஒன்னு பன்னுங்க.. உங்க அறிக்கைல எங்கெல்லாம் சிதம்பரம்னு வருதோ அங்கே எல்லாஎம் &lt;strong&gt;ஜெயலலிதா&lt;/strong&gt; நு மாத்தி (சரி, பெயர் வேண்டாம் என் &lt;strong&gt;அன்புச்சகோதரினு&lt;/strong&gt; போட்டுக்கோங்க) நாளைக்கு எல்லா பத்திரிக்கைக்கும் உங்கள் அறிக்கையாக அனுப்புங்களேன், மிகச்சரியா பொருந்தும்.. முடியுமா??&lt;br /&gt;&lt;br /&gt;முடியாது என்றால்.. ஈழத்துக்கான உங்கள் வெத்துவேட்டு முழக்கத்தோடு மட்டும் நிறுத்திக்கொள்ளுங்கள். மற்றவர்களை குறை சொல்லி நரம்பு புடைக்க கத்த வேண்டாம்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-4381091564673959523?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/4381091564673959523/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=4381091564673959523' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/4381091564673959523'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/4381091564673959523'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2009/02/blog-post_16.html' title='சோ - ரஜினி /  வைகோ - ஜெயலலிதா'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-1429696981592193696</id><published>2009-02-11T23:49:00.000-08:00</published><updated>2009-02-11T23:54:34.298-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='fair and lovely'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='advertisement'/><title type='text'>FAIR and LOVELY</title><content type='html'>&lt;div&gt;இன்றைய காலகட்டத்தில் விளம்பரப்படுத்தப்படும் பொருட்களுக்கு அதிக மவுசு உள்ளது. அதிலும் வித்தியாசமான முறையில் செய்யப்படும் விளம்பரங்கள் மக்களால் அதிகம் ரசிக்கப்படுகிறது.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;அந்த வகையில், பேர் அன்ட் லவ்லி  இன்றைய உலக நடப்புக்கு ஒத்தவாறு ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது... ரசிக்கும்படி உள்ளது. பாருங்களேன் !&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வேறு ஏதேனும் கோணத்தில் சிந்தித்துவிடாமல், ஒரு விளம்பரம் என்ற வகையில் பார்த்தால் நிச்சயம் ரசிக்கலாம்.. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5301815841024346130" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 280px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SZPVaszLiBI/AAAAAAAAA5U/KQTNpbG7RdE/s320/2009-1-30_104942_untitled.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-1429696981592193696?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/1429696981592193696/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=1429696981592193696' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/1429696981592193696'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/1429696981592193696'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2009/02/fair-and-lovely.html' title='FAIR and LOVELY'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SZPVaszLiBI/AAAAAAAAA5U/KQTNpbG7RdE/s72-c/2009-1-30_104942_untitled.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-9041360991778464373</id><published>2009-02-11T06:13:00.000-08:00</published><updated>2009-02-11T06:27:36.212-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சோ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எங்கே பிராமணன்'/><title type='text'>"சோ"ழியன் குடுமி சும்மா ஆடுமா?</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SZLf5XzV_XI/AAAAAAAAA5M/GH5w23rixSo/s1600-h/cho.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5301545888103398770" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 105px; CURSOR: hand; HEIGHT: 107px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SZLf5XzV_XI/AAAAAAAAA5M/GH5w23rixSo/s320/cho.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;நம் நடுநிலை நாயகர் சோ தன் துக்ளக் பத்திரிக்கை ஆண்டு விழாவின் போது பல விஷயங்களை பற்றி திருவாய் மலர்ந்தார். குறிப்பாக திருமங்கலம் இடைத்தேர்தல், ஈழ ஆதராவளர்கள் மீதான நடவடிக்கைகளில் கருணாநிதி , ஜெ செயல்படும் விதம் , உண்ணாவிரதம் பற்றிய தன் கருத்து என்று.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;கடந்த ஆண்டில் அவர் அம்மாவின் புகழ் பாடியதை விட இந்த ஆண்டு அவர் அடித்த ஜால்ரா செவிப்பறையை கிழிக்கும் வகையில் இருந்தது. சோ ராமசாமி &lt;strong&gt;"நடுநிலை நக்கலாளன்"&lt;/strong&gt; என்ற முறையில் இப்படி மாற்றி மாற்றி பேசுவது ஒன்றும் புதிதல்ல.. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;அ தி மு க வை எதிர்த்து த மா க + ரஜினி + தி மு க விற்கு ஜால்ரா தட்டியதும் இதே சோ ராமசாமி தான் என்பது அனைவருக்கும் தெரியும்..&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;திருமங்கலம பற்றி பேசியவர், கடைசி ஒரு மணி நேரத்தில் 30% வாக்குகள் என்றார்.. அதாவது 4 இருந்து 5 மணிக்குள் என்று ஒரு கதையளந்தார்.. அதாவது தி மு க கடைசி நேரத்தில் புகுந்து ஓட்டுக்களை குத்தியதா, அல்லது ஒரே மணி நேரத்தில் இத்துனை பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்ததா என்று விளக்காமல், கடைசி 1 மணி நேரத்தில் 30% என்றார்.. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;தேர்தல் ஆணையம் அனைத்து பூத்துகளிலும் கேமரா வைத்து தீவிரமாக கண்காணித்த போது தி மு க வினர் உள்ளே சென்று ஓட்டுக்குத்தியிருக்கமுடியாது. அப்படி நடந்திருந்தாலும் நிச்சயம் அது பத்திரிக்கைகளில் , குறிப்பாக ஜெ டிவியில் ப்ளாஷ் ஓடி இருக்கும். (இந்த பாயின்டை சோ ராமசாமி சொன்ன பிறகு தான் அம்மையாரும், ஜெயா டீவியும் பிடித்து தொங்கியது என்பது குறிப்பிடத்தக்கது) கடைசி ஒரு மணி நேரத்தில் (4 - 5) இத்துனை வாக்குகள் என்று சோ ராமசாமி அள்ளி விட்டதே ஒரு கதை. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பத்திரிக்கை, டீவி செய்திகளில் வந்த தகவல் படி 4 மணி அளவில் வரிசையில் கூட்டத்தை பார்த்து டோக்கன் கொடுக்கப்பட்டு , பல பூத்துகளில் 7.15 மணி வரை வாக்குப்பதிவு நடந்துள்ளது தெரிகிறது. ஆக, 1 மனி நேரம் இல்லை.. சுமார் 3 மணி நேரத்தில் 30% வாக்குகள் பதிவாகியுள்ளது.. 3 மணி நேரத்தில் 30% சாத்தியம் தான் என்பது ராமசாமிக்கு தெரியாதா? தெரியும் , ஆனாலும் ஏன் "&lt;strong&gt;சோ"ழியன் குடுமி ஆடியது?&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பணம் கொடுக்கப்பட்டு வந்த வாக்குகள் என்பது உண்மை, இது முழுதுமாக தி மு க அரசின் சாதனைக்கு கிடைத்த ஓட்டு இல்லை என்பது உண்மை.. பணமும் தன் பங்காற்றியுள்ளது. இதற்காக அவர் அழகிரிக்கு சிறந்த மனிதர் பட்டமெல்லாம் தரட்டும்.. ஆனால் அழகிரிக்கு ஒட்டியபடியே அம்மா வருகிறாரே வரிசையில், அவருக்கு என்ன பட்டம் தருவார்? அதை பற்றிய மூச் விடவில்லையே இந்த அரசியல் க்ரிட்டிக்..? &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;தொகுதியில் இருந்து 1000 கொடுத்த அழகிரிக்கு அதிசய மனிதர் பட்டமென்றார்.. போயஸில் இருந்துக்கொண்டு மதுரைக்கு 700 கொடுத்த அம்மாவிற்கு என்ன பட்டம் கொடுக்கலாம் ராமசாமி?&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஒரு குடும்பத்துக்கு 5,000 , ஒரு ஓட்டுக்கும் 1000 என்று செய்தி வந்த பத்திரிக்கைகளில் கூட தெளிவாக வந்த செய்தி : தி மு க, அ தி மு க என இரு கட்சிகளுமே காந்தி நோட்டை வாரி இறைத்தது என்று. என்ன தி மு க 1000 கொடுத்தால் அ தி மு க 700, 800 மட்டுமே கொடுத்தது.. அனைவருமே கொடுத்தனர் என்பது ராமசாமிக்கு தெளிவாக தெரிந்தும், ஒருவரை விட்டு விட்டார் என்றால்.. &lt;strong&gt;சோழியன் குடுமி சும்மாவா ஆடியது??&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இந்த தேர்தல் பற்றி கேள்வி கேட்கவைத்து பதல் அளித்த ராமசாமி, இதே போல கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல் , சென்னை மாநகராட்சி தேர்தல் பற்றியெல்லாம் அப்போதைய தன் துக்குளக் பத்திரிக்கை ஆண்டு விழாவில் என்ன பேசினார் என்று டோண்டுவை தான் கேட்கவேண்டும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கருணாநிதி , ராமர் விசயத்தில் பல்டி என்றார்..அரசு ஊழியர் விஷயத்தில் ஜெ ரிவர்ஸ் கியர் பற்றி சொல்லும்போது அவருக்கு பல்டி என்ற வார்த்தை மறந்து போனது.. (&lt;strong&gt;அத்வானி போல் இவருக்கும் செலக்டீவ் அம்னீசியாவாக இருக்கலாம்.. ஜெயலலித்தாவிற்கு தான் தெரியும்&lt;/strong&gt;). இங்கே அழகாக பல்டி என்று சொல்வது தவிர்த்து அது துரதிஷ்டவசமானது என்றார்.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;பல்டி என சொல்ல ஏன் மனது வரவில்லை. அம்மாவிடம் மட்டும் இதயம் இனித்து, வாய் புளித்ததா?, &lt;strong&gt;இங்கேயும் ஏன் சோழியன் குடுமி ஆடியது?&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;உண்ணாவிரதம் பற்றியும் ராமசாமி கமென்ட் அடித்தார்.. காலையில் மூக்கு முட்ட சாப்பிட்டு , மாலைவரை ஜீரனம் ஆகாது என்று.. அம்மையார் இருந்த கேரவன் உண்ணாவிரதம் பற்றி தன் 10 வது துக்குளக் ஆண்டு விழாவில் என்ன திருவாய் மலர்ந்தார் என்று படிக்கவேண்டும்.. ரஜினியும் உண்ணாவிரதம் இருந்தார்.. நிச்சயம் அவரின் உண்ணாவிரதத்தை இதே போல கமென்ட் அடித்திருக்க மாட்டார்.. அந்தளவு ஏமாளியா என்ன சோ ராமசாமி??&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;மொத்தத்தில் இந்த ஆண்டு துக்குளக் பத்திரிக்கை ஆண்டு விழா என்பதை விட அம்மாவின் பிறந்த நாள் விழா துக்குளக் ஆண்டு விழாவில் நடந்தது என்று சொல்லலாம்..&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அப்போது விடை தெரியவில்லை இப்போது தான் தெரிகிறது.. ஏன் என்று.. எல்லாம் "&lt;strong&gt;எங்கே பிராமணன்"&lt;/strong&gt; தான் காரணம்..&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சோழியன் குடுமி மட்டும் தான் சும்மா ஆடுமா என்ன?? எங்க &lt;strong&gt;சோ &lt;/strong&gt;ராமசாமியின் &lt;strong&gt;இல்லாத&lt;/strong&gt; குடுமி கூட நன்றாவே ஆடும், &lt;strong&gt;ஒரு தொலைக்காட்சி ஸ்லாட் கிடைக்குமென்றால்.&lt;/strong&gt;. நன்றாக ஆடியுள்ளது.. சபாஷ் ராமசாமி. இன்னும் நன்றாக ஆட்டும் குடுமியை.. அடுத்த 2 ஸ்லாட் வேனுமே..&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;விசுவின் குடுமிக்கு அடுத்து கன ஜோராக ஆடியது ராமசாமியின் குடுமி தான்..&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதே நிலையில் சன் டீவி , தி மு க வினர் என்றிருந்தால், சில பதிவு போட்டிருப்பர், சொம்பாடித்து ஸ்லாட் வாங்கவா என்று.. ஆனால் இங்கே அம்மாவும், சோவும், ஜெயா டீவியும் ஆச்சே, அதான் தன் கேள்வி பதிலில் கூட ஒரு பதிவர் சொன்னார்.. &lt;strong&gt;எது எப்படியிருந்தா என்ன நமக்கு ஒரு நல்ல சீரியல் கிடைத்ததே என்று&lt;/strong&gt;..&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;எங்கே பிராமணன்.. இதுக்கு மேலயுமா எங்கேனு தேடனும்?? &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-9041360991778464373?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/9041360991778464373/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=9041360991778464373' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/9041360991778464373'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/9041360991778464373'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2009/02/blog-post_11.html' title='&quot;சோ&quot;ழியன் குடுமி சும்மா ஆடுமா?'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SZLf5XzV_XI/AAAAAAAAA5M/GH5w23rixSo/s72-c/cho.jpg' height='72' width='72'/><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-6657527682666960102</id><published>2009-02-06T01:48:00.000-08:00</published><updated>2009-02-06T02:27:15.199-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழலி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல் கும்மு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கும்முதல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரிகெட் கும்மு'/><title type='text'>"தல" குழலியும், கும்முதலும்..</title><content type='html'>&lt;strong&gt;தல குழலியும், கும்முதலும்..&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;என்ன தல இந்த கும்மு &lt;a href="http://kuzhali.blogspot.com/2009/02/blog-post_05.html"&gt;கும்மியிருக்கீங்க&lt;/a&gt; .. சரி விடுங்க.. கும்முவதுனு முடிவு பன்னியாச்சு, அப்புறம் என்ன நல்லா கும்முறது, கொறச்சி கும்முறதுனு பாகுபாடு..  குனிய வெச்சு நல்லா கும்மு கும்முனு கும்ம வேண்டியது தானே..&lt;br /&gt;&lt;br /&gt;மொத்ததுல கொள்கையை பார்த்து அளவுகோல் வெச்சு கும்ம சொல்றீங்க.. அது சரி.. பா ஜ க கொள்கை என்னனு எல்லாருக்கும் தெரியும், அதுக்காக அவங்க ராமர தூக்கி பிடிச்சு பிரச்சனை பன்னா , அட அவங்க கொள்கை அது, தெரிஞ்சது தானேனு கொஞ்சமாவா கும்முறோம்..  நல்லா குனிய வெச்சு கும்முறோம்ல.. அப்புறம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;மத்தவங்கள ஏன் கும்மலனு கேட்கறவங்க கூட கலைஞரை கும்மிட்டு வந்து தானே அதை கேட்குறாங்க..&lt;br /&gt;&lt;br /&gt;யார் யாருக்கு எந்த அளவுக்கு செய்ய முடியுமோ அதை செஞ்சுட்டு வந்து பேசினா பரவாயில்ல.. அவங்களால எது முடியுமோ அத கூட செய்யாம இப்படி டபுள் ஆக்ட் கொடுக்கறாங்களேனு தானே கும்மறாங்க (கலைஞரையும் சேர்த்து).&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் நம்ம கேப்டனை எடுத்துக்கோங்க.. அவர் தான் கொள்கைனு எதுவும் இல்லைனு ஆரம்பத்துலயே சொல்லிட்டாரு.. அட அவர் என்ன செய்வாரு, அதான் கொள்கையே இல்லைனு சொல்லிடாரேனு விட்டுவிட்டோமா என்ன .. அவரோட எல்லா தவறான செய்கைக்கும் செம கும்மு கும்முனோமா இல்லையா??&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன தவறு , பெரிய தவறுனு பார்த்தா கும்மினோம்? அவர் கொள்கை இல்லைனு சொன்னத வெச்சே கும்மி எடுத்தோமே.. அவர் கட்சி ஆரம்பிச்ச நேரத்துல தான் நாம எல்லாம் ஒன்னா வலைப்பதிவுல பிசியா எழுதிக்கிட்டு இருந்தோம் தல.. அப்போ இருந்த எல்லாருக்கும் தான் நல்லா தெரியுமே.. அளவுகோல் வெச்சு கும்மினோம்னு சொல்ல முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பா ஓட்டு கேட்டு திருமா, வைகோ , ராம்தாஸ் பார்த்து மட்டும் தானே இந்த கேள்வி வருது..   ஒரு நெடுமாறனை, சுப வீ , சீமான், குப்பன் சுப்பனை பார்த்து இப்படி யாரும் கேட்கலயே தல..&lt;br /&gt;&lt;br /&gt;ஓட்டு கேட்டு வரும்போது மட்டும் , எனக்கு கொள்கை கொஞ்சமா இருக்கு, ஒரு குறிபிட்ட வட்டத்துல நான் இருக்கேன் ஆகவே பொதுமக்களே, எனக்கு 2 நாடாளுமன்ற தொகுதியும், 15 சட்டமன்ற தொகுதிலயும் வெற்றிப்பெற அளவுக்கு மட்டும் ஓட்டு போடுங்கனு கேட்டா வராங்க.. அடுத்த முதல்வர் நான்.. நாளை நமதே 40 நமதே, 234 நமதே, முடிஞ்சா பக்கத்து மாநிலத்தையும் சேர்த்து 335 எனதேனு சொல்லிகிட்டு தானே வராங்க.. ஓட்டு மட்டும் அப்படி வேனும், கும்முறது மட்டும் அவங்க கொள்கைய பார்த்து கூட குறச்சு கும்மனும்னு சொல்றது என்ன நியாயம் தல..&lt;br /&gt;&lt;br /&gt;சரி பட்டம் தான் இங்கே முக்கியத்தும் படுதானு பார்த்தா.. யார்கிட்ட இல்ல பட்டம்.. தமிழின தலைவர், தமிழன போராளி, தமிழர் தலைவர், தமிழன் முகவரி நு எல்லோருக்கும் பட்டம் இருக்கு.. இந்த பட்டத்துக்கு இந்த அளவு கும்மலாம்னு எழுதிவெச்சுட்டா பட்டத்தை போட்டுகிறாங்க..&lt;br /&gt;&lt;br /&gt;தங்களால என்ன முடியுமோ அத கூட செய்யாம சால்ஜாப்பு சொல்றாங்களேனு தானே கும்முறாங்க.. இப்போவே செய்யமாட்டேங்கறாங்க .. நாளை நிறைய செய்யக்கூடிய பதவில வந்தா செய்வாங்களா? இதே சால்ஜாப்ப அப்போவும் தான் சொல்வாங்கனு தானே கும்முறாங்க..&lt;br /&gt;&lt;br /&gt;என்ன தல எப்பவும் நல்ல எடுத்துக்காட்டு தருவீங்க இப்போ இவ்ளோ வீக்கா விட்டுடீங்க..&lt;br /&gt;&lt;br /&gt;சரியா ஆடலயே, 100 எடுக்கலயேனு சச்சினை கும்முற அதே கும்பல் தான் ஹர்பஜனையும் செம கும்மு கும்முவாங்க.. நீங்க சொல்ற மாதிரி ஏன்டா ரன் எடுக்கலயேனு கேட்டு இல்லை..&lt;br /&gt;&lt;br /&gt;அவன் தான் ரன் எடுக்காம விட்டுட்டான்.. நீதான் பக்கா பவுலர்னு டீம்ல வெச்சிருக்கோமே.. உன்னால முடிந்த அளவுக்கு போட்டு 4 விக்கெட் எடுத்திருந்தா ஜெயித்திருக்கலாம்லனு கும்மத்தானே செய்யுறாங்க.. செய்றாங்க இல்லையா??&lt;br /&gt;&lt;br /&gt;ஏன், இன்னும் சொல்லப்போனா, கோச்சை கூட கும்மனும்.. அவர் என்ன பீல்ட்ல வந்தா விளையாடினாருனு கேட்டு கும்மாம விட முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;சச்சின் பேட்ஸ்மேன், அவருக்கு ரன் எடுக்க வாய்ப்பு இருந்து அவர் விடுறாருனு அவரை மட்டும் கும்மிட்டு போயிட முடியுமா என்ன?? இல்ல அப்படித்தான் போயிடுறாங்களா??&lt;br /&gt;&lt;br /&gt;கிரிக்கெட்ல கோச்சிங், பீல்டங் , பவுலிங் கூட அங்கம் தானே.. அது அதுல இருக்கவங்க, அவங்க அளவுக்கு செய்தா தான் ஜெயிக்க முடியும்.. அத விட்டுட்டு இரட்டை வேடம் போட்ட??? சச்சின் உட்பட எல்லோரையும் தான் கும்முவாங்க..&lt;br /&gt;&lt;br /&gt;மியான்டாட்க்கு கடைசி பந்துல 6 ரன் கொடுத்த சேத்தன் சர்மாவை கும்மாத கும்மா?? ரன் எடுக்கலனா கும்மினாங்க? உன்னால முடிஞ்ச பவுலிங்ல நீ சரியா பன்னலயேனு தான் கும்மினாங்க தல..&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணத்துக்கு தெரியாத்தனமா கிரிக்கெட் விளையாட்ட எடுத்து கும்மிட்டீங்களே தல..&lt;br /&gt;&lt;br /&gt;கிரிக்கெட்ல சரியா, சமமா தான் கும்முறாங்க, சச்சின் ல இருந்து ஹர்பஜன் வரைக்கும்.. அரசியல்ல தான் இப்படி பார்த்து பார்த்து கும்முவாங்க.. சச்சின கும்முற அளவுக்கு ஹர்பஜன கும்மகூடாதுனு அவங்களே ஒரு வரைவு வெச்சிகிட்டு..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பாயின்ட் மனசுல வந்த உடனே உங்களுக்கு செம கரெக்ட்டுனு பட்டிருக்கும் தல.. எனக்கே தலைப்பை படிச்சு அப்படி தான் இருந்தது.. பலருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும்.. மெதுவா யோசித்து பார்த்தாதான் புரியுது.. நீங்களும் யோசிங்க தல புரியும்..&lt;br /&gt;&lt;br /&gt;சரி பதிவர்களே வாங்க , உங்க பங்குக்கு என்னையோ இல்ல குழலியையோ கும்மிட்டு போங்க.. ஆனா ஒன்னு.. பதிவோட அளவு, எழுத்து நடை எல்லாத்தையும் பார்த்து கூட்டி குறைச்சு கும்மாதீங்க.. ஒரே அளவுல கும்மிட்டு போங்க.. !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ரொம்ப கும்மிட்டேனா தல?? :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-6657527682666960102?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/6657527682666960102/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=6657527682666960102' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/6657527682666960102'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/6657527682666960102'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2009/02/blog-post_06.html' title='&quot;தல&quot; குழலியும், கும்முதலும்..'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-9140296526430809335</id><published>2009-02-05T06:15:00.000-08:00</published><updated>2009-02-05T06:33:44.571-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவர் ராமதாஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வைகோ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருமா..'/><title type='text'>மருத்துவர் ராமதாஸ், வைகோ, திருமா..கலைஞர்</title><content type='html'>ஈழ விவகாரத்தில் கலைஞர் மீது கடுமையான விமர்சனம் விழுந்துவருகிறது. ஜெயலலிதாவை கூட நியாயப்படுத்த தொடங்கிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இரு விதமான நபர்கள்.. ஒன்று கருணாநிதி என்றாலே வேப்பங்காய் என கசக்கும் பிரிவு, கலைஞரை ஆதரிக்கும் / கலைஞர் சார்ப்பு என்றிருக்கும் பிரிவு மற்றொன்று (நடுநிலையானவர்கள் என்று யாரும் இல்லை என்பதே உண்மை - சும்மானாச்சும் நான் நடுநிலை என்று சொல்லிக்கொள்ளலாம் அவ்வளவே).&lt;br /&gt;&lt;br /&gt;இதில் முதல் பிரிவானவர்கள் எப்போது நேரம் கிடைக்கும் கருணாநிதியை வறுத்தெடுக்க என்று பார்த்திருந்தவர்கள், கிடைக்கும் போதெல்லாம் தவறாமல் வறுத்தெடுத்துவிடுவார்கள் (சில நேரங்களில் தங்களை நடுநிலைவாதி என்று சொல்ல்லிக்கொள்வார்கள் :) )&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர் ஈழ விசயத்தில் எந்த வித முடிவு எடுத்திருந்தாலும் அவர்களின் விமர்சன முறை மாறி இருக்குமே தவிர கருணாநிதி எதிர்ப்பு எதிர்ப்பாக தான் இருந்திருக்கும்.. ஆக கலைஞர் இவர்கள் வாய்க்கு மெல்ல அவல் கொடுத்துவிட்டார் என்று சொல்வது தவறு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இரண்டாவதாக உள்ள பிரிவினரின் விமர்சனத்திற்கு நிச்சயம் கலைஞரே காரணம். முழுக்க முழுக்க.. !&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் எப்படி எதற்கு என்பதை பற்றி விரிவாக (அள்ள அள்ள குறையாமல் வரும்) அடுத்த பதிவில் பார்க்கலாம்..&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே நம் மற்ற தலைவர்கள் &lt;strong&gt;மருத்துவர் அய்யா, திருமா, வைகோ&lt;/strong&gt; பற்றி பார்க்கவேண்டியுள்ளது.. இவர்கள் மூவருமே ஈழ விசயத்தில் தங்கள் மேல் எந்த விதமான எதிர்வினை விமர்சனங்கள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். &lt;strong&gt;நடந்துக்கொண்டார்கள்&lt;/strong&gt; என்று நிச்சயம் சொல்ல முடியாது, சந்தர்ப்ப சூழ்நிலையை பயன்படுத்தி அப்படி பெரிதாக விமர்சனம் விழாது பார்த்துக்கொண்டார்கள். மூவருமே எந்த பதவியிலும் இல்லை என்பதே பெரிய ப்ள்ஸாகி போனது..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;மருத்துவர் ராமதாஸ்&lt;/u&gt;&lt;/strong&gt; - காங்கிரஸ் முன்னாள் தலைவரின் சம்பந்தி, விடுதலைப்புலிகள் பற்றி வெளிப்படையாக பேசிவந்தார் சில மாதங்களுக்கு முன்.. சீமான் , அமீர் , திருமாவளவன் விஷயத்தில் சிலிர்த்தெழுந்த &lt;strong&gt;சிங்கக்குட்டி காங்கிரஸ் தலைகள்&lt;/strong&gt; எல்லாம் ஏனோ இவர் விஷயத்தில் மட்டும் &lt;strong&gt;குட்டிப்போட்ட நாய்குட்டிகள்&lt;/strong&gt; போல ஈனஸ்வரத்தில் முனக மட்டுமே செய்தார்கள். அங்கேயும் பெரிய எதிர்ப்பு விமர்சனம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழருக்கு துரோகம் செய்யும் இந்திய அரசே என்று இவர் குரல் கொடுத்தாலும் , தன் மகன் உட்பட இவரது கட்சியினர் அதே இந்திய காங்கிரஸ் அரசின் அமைச்சர்கள் என்பது மட்டும் நியாபகம் வரவே வராது. தப்பித்தவறிக்கூட எங்களின் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய சொல்வேன் என்று வாயிலிருந்து வந்துவிடாது. கலைஞரின் செயல்கள் திருப்தியில்லை திருப்தியில்லை என்று பல்லவி பாடுவார் ஆனால் தி மு க அமைச்சர்கள் பதவி விலகிடவேண்டும் என்று மட்டும் (மனதில் இருந்தாலும்) கேட்டிட மாட்டார் .. மூச்.. கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்துக்கொள்வதா???&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனைக்கும் எப்போது போயஸ் தோட்டத்து கதவுகள் அகல திறக்கும் , &lt;strong&gt;அன்னையிடம்&lt;/strong&gt; விடை பெற்று &lt;strong&gt;அம்மாவிடம்&lt;/strong&gt; அடைக்கலம ஆகலாம் என்று காலம் பார்த்திருக்கிறார்.. போராட்டம் , போராட்டம், அறிக்கை, தமிழிழ ஆதரவு கூட்டம் அனைத்திலும் பங்கேற்றுக்கொள்வது என்ற செய்கைகளை வகுத்துக்கொண்டதன் மூலம் தன் கட்சியினர் மத்திய அமைச்சர் பதவி பற்றி பெரிய எந்த பெரிய விமர்சனமும் வராது பார்த்துக்கொள்கிறார்.. அப்படியே தப்பித்தவறி நிருபர் கேட்டுவிட்டால்.. மத்திய அமைச்சரவையே முடியப்போகிறது இப்பப்போய் என்று இழுத்தடித்து மழுப்பத்தெரியாதா என்ன.. )கலைஞரிடன் கூட்டணியில் இரு முறை இருந்தவர் ஆயிற்றே..!) ஒரு வேளை மன்மோகன் பா ம க விற்கு இன்னுமொரு அமைச்சர் பதவி என்று சொன்னால், இல்லைங்க இருக்கட்டும் ஆட்சி முடியப்போகுதே இப்போ போய் எதுக்கு என்று சொல்வாரென நீங்கள் நினைத்தால்.. அய்யோ பாவம் அப்பாவி சார் நீங்க.. ஒரு பக்கம் அமைச்சர் பதவி , ஒரு பக்கம் அம்மாவின் பார்வைக்கு வெயிட்டிங்.. அம்மா கை விட்டுவிட்டால், உதவும் என்று காங்கிரஸின் கையையும் விடாமல்.. அதே நேரத்தில் ஈழ ஆதரவும் பேசி, மத்திய அரசை எதிர்க்கும் போராட்டங்களில் தலைகாட்டியும், குறிப்பாக காங்கிரஸின் பரம &lt;strong&gt;திடீர்&lt;/strong&gt; எதிரிகள் திருமா, சீமானுடன் கைக்கோர்த்து சாமர்த்தியாக மிகக் குறைந்த அளவு விமர்சனத்துடன் பாலன்ஸ் செய்து ஆட்டம் ஆடி வரும் மருத்துவரை பார்த்தால்... &lt;strong&gt;"ஆடாத ஆட்டம் இல்லை, போடாத வேஷம் இல்லை..."&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வைகோ - &lt;/strong&gt;இவருக்கு பதவி தோளில் போடும் துண்டும் அல்ல, இடுப்பில் இருக்கும் வேட்டியும் அல்ல.. அவரின் வீட்டு மொட்டை மாடியில் வத்தல் காயப்போட பயன்படும் ஒரு துணி அவ்வளவே.. எந்த பதவிக்கும் தானோ தன் கட்சிகாரங்களோ வந்தே பல மாமாங்கம் ஆச்சே , வேற வழியில்லை.. வாடாம் காயப்போடற துனி அது இதுனு சொல்லி சமாளிக்கனும்.. ஒரு பக்கம் ஈழத்துக்கு வீர வசனமெல்லாம் பேசி, இந்தியா , இலங்கை , பர்மா, பாகிஸ்தான், பங்களாதேஷ்னு கோபால் பல்பொடி விளம்பரம் மாதிரி பேசி உணர்ச்சிமயமா தாக்கினாலும் வீட்டுக்கு போனா முதல் வேலையா போன் போடற நம்பர் போயஸ் தோட்டது நம்பரா தான் இருக்கும்..&lt;br /&gt;&lt;br /&gt;மக்களை கொல்வது புலிகள்னு போயஸ் தோட்டத்துல இருந்து குரல் வந்தா மட்டும் இவருக்கு காது டமார செவிடாகிடும் பாவம்.. இவர் என்ன பன்னுவார்.. ஜெயிக்கறமோ தோக்கறமோ 2009 தேர்தல்ல நிக்கறதுக்கு 2, 3 சீட்டும், கொஞ்சம் லஷ்மி கடாட்சமும் வேணுமே... வெட்டிகிட்டு வந்து 3 வருஷம் கூட ஆகலயே அதுக்குள்ள போய் &lt;strong&gt;அண்ணேனு&lt;/strong&gt; ஒட்டிக்க தன்மானன் இடம் தராது..&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் 2 வருஷம் போனா 2011 ல , &lt;strong&gt;பாசிச வெறிபிடித்த ஜெயலலிதாவை &lt;/strong&gt;இந்த நாட்டை விட்டு விரட்டாது ஓயமாட்டேனு , என்னை எட்டி உதைத்தாலும் , ஏறி மிதித்தாலும் &lt;strong&gt;என் அண்ணன் அண்ணன் தான், அவர் தம்பி வைகோ தான்&lt;/strong&gt;.. மதியிழந்தேன் மானம் இழக்கவில்லைனு கண்ணியாகுமரில இருந்து கத்திகிட்டே வந்து கோபாலபுரத்துல தொபுக்கட்டீர்னு விழலாம்.. ஆனா இப்ப 2009 க்கு அம்மா தானே ஆதரவு.. அம்மா என்னா சொன்னாலும் 2 காதுலயும் பஞ்சு அடைச்சுகிட்டு எல்லா ஈழத்தமிழர் கூட்டத்துக்கு (தி மு க தவிர) போயிட்டு நரம்பு புடைக்க, நெஞ்சு துடிக்க நாலு பக்க வசனத்தை வெசனமா பேசிட்டு வந்து தன்மானத்தை காப்பத்திக்கிட்டதால, பெருசா விமர்சனம் வராம பார்த்துகிட்டு வண்டி ஓடுது.. அப்படியே கேட்டாலும், கூட்டணி அமைத்தோம், கொள்கை விடவில்லை.. ஒரு கூட்டில் கழுகும் காகமும் தத்தம் கொள்கை விடாது இருத்தல் தவறானு வீர வசனம் பேசவா சொலித்தரணும்.. 1 வருஷமா , 2 வருஷமா... ஓட்டுமொத்தமா கல்லூரி வாழ்க்கை கணக்கா கலைஞர் கிட்ட பாடம் படிச்ச மாணவர் ஆச்சே , சோரம் போவாரா (பேசுறதுல மட்டும்) வைகோவை பார்த்தால் &lt;strong&gt;ஆட்றா ராமா, ஆட்றா ராமா..ஆட்றா ராமா.. என் தாளத்துக்கு ஏத்த மாதிரி ஆட்றா ராமா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திருமா - &lt;/strong&gt;.. பாவம் இவர் பத்தி என்ன சொல்றதுனு தெரியல.. பரிதாபமா இருக்கு. தமிழக காங்கிரஸ் காரனுக்கு வீரம் வந்தது (தன் கட்சியோட கோஷ்டிக்காரன் வேட்டி கிழிப்பை தவிர்த்து) வேற ஒருத்தர் கிட்ட வம்புக்கு போனான்னு சொன்னா அது நம்ம திருமா கிட்ட தான்.. திருமாவும்.. போன் போட்டு போன் போட்டு நாங்க பன்னல, நாங்க பன்னல , எங்க தப்பு இல்லனு சொல்லி சொல்லி அவர் செல்போன் காசும் , பேட்டரி சார்ஜும் போனது தான் மிச்சம்.. அவர் என்ன பன்னுவார் வேற வழி??? காங்கிரஸை ஏதாச்சும் சொல்லப்போய் பெரியவருக்கு கோவம் வந்து போ வெளியே நு அனுப்பிட்டா?? மருத்துவர் தான் இருக்காரேனு நம்பி போயிடமுடியுமா?? .அவருக்கே இன்னும் கதவு திறக்கல.. இவருக்கு போயஸ் தோட்டத்த்கு சந்து கூட திறந்து இருக்குமானு சந்தேகம் தான்..&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரந்தான் ஈழத்தமிழர் போராட்டம் , உண்ணா விரதம் இருந்தாலும், 2009 இல்லனா கூட 2011 ல நாலு எம் எல் ஏ வாச்சும் வேனுமே... உணர்வுக்கு ஈழத்தமிழர்களா இருந்தாலும் , நாலு எம் எல் ஏ க்கு தமிழனத்தலைவர் தானே.. அவரை திருப்தி படுத்தவாச்சும் அப்படி இப்படி பேசிகிட்டு, கலைஞர் செய்வார், நாளைக்கு செய்வார், நாளை மறுநாள் நிச்சயம் ஏதாச்சும் செய்வார்னு அறிக்கை விட்டு அப்படியே காங்கிரஸ் கிட்ட பவ்யமா போயி காலத்தை ஓட்டனும்.. கூழுக்கும் ஆசை மிசைக்கும் ஆசை.. ! திருமாவை நினைத்தால் ..&lt;strong&gt;. சிரிக்கறேன், சிரிக்கறேன் சிரிப்பு வரல, அழுகுறேன், அழுகுறேன் அழுகை வரல&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-9140296526430809335?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/9140296526430809335/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=9140296526430809335' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/9140296526430809335'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/9140296526430809335'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2009/02/blog-post_05.html' title='மருத்துவர் ராமதாஸ், வைகோ, திருமா..கலைஞர்'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-4745242575171046320</id><published>2009-02-02T03:28:00.000-08:00</published><updated>2009-02-02T03:43:18.518-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இறையாண்மை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உச்சகட்ட கெட்டவார்த்தை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உளியின் ஓசை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விலை மாதர்கள்'/><title type='text'>ஈழமும், காவிரியும் விலைமாதகர்களா?</title><content type='html'>&lt;p&gt;ஈழத்தை பற்றி யோசித்த போது வந்த வார்த்தைகளி கோர்வை இது.. கவிதையா , வாக்கியமா என்று தெரியவில்லை.. ஆனால் மனதில் தோண்றிய எண்ணம் என்பது மட்டும் நிஜம். படித்துவிட்டு சொல்லுங்கள், கருத்துப்பெட்டியில் மறக்காமல்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;u&gt;&lt;strong&gt;விலை மாதர்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;ஈன அரசியல்வாதியின் பதவி "சுகத்துக்காக" மட்டும்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;தேவைப்பட்டால் தட்டி எழுப்பிட &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt; எங்கள் காவிரியும், ஈழமும் விலைமாதர்கள் அல்ல!&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;u&gt;&lt;span style="color:#000000;"&gt;உளியின் ஓசை&lt;/span&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000066;"&gt;"உளியின் ஓசை" கேட்ட காதுகளுக்கு - என்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000066;"&gt;தமிழன்  ஒப்பாரி கேட்காது போனதோ ?. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000066;"&gt;காரணம இல்லாமலா - உளியின் ஓசையால்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000066;"&gt;கால் காசு வரும். - ஒப்பாரியின் ஓசையால் ??&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;u&gt;இறையாண்மை&lt;/u&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;ஈழம் என்றால் ஆறடிக்கு எட்டிப்பார்க்கும் இறையாண்மை &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;உங்கள் இறை "ஆண்மை" &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;காவிரியின் கரையில் மட்டும் தளுக்கென்று சுருங்கி நிற்கும்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;கூட்டுக்குள் பொத்தி நிற்கும் நத்தை போல.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;ஆண்மைக்கு அடிசறுக்கும் - எங்கள் இறையான்மைக்கு &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;அடிக்கடி சறுக்கும் &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;இடம் பொருள் ஏவல் பார்த்தா ? - இல்லை&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;இனம் , மொழி, பதவி பார்த்து.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;/strong&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;u&gt;உச்சகட்ட கெட்டவார்த்தை&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;போராளியை எதிர்த்திடவே துனிவின்றி - பக்சே&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;போர் என்ற போர்வையிலே - இன அழிப்பு நீ செய்தாய்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;காறி உமிழ்ந்து திட்டிடவே - வசவு வார்த்தை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;எனக்கொன்று வேண்டுமென தேடித்தேடி - கிடைத்ததடா &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;உச்சகட்ட கெட்டவார்த்தை - கடைசியிலே&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;இந்தியாவின் தலைநகராம் தில்லியிலே- ஆம் பக்சே&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;காறி உமிழ்ந்து சொல்கிறேன்..  "காங்கிரஸ்காரா" - ஒழிந்துப்போ..&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-4745242575171046320?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/4745242575171046320/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=4745242575171046320' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/4745242575171046320'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/4745242575171046320'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2009/02/blog-post.html' title='ஈழமும், காவிரியும் விலைமாதகர்களா?'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-6676053385827952149</id><published>2009-01-31T06:33:00.000-08:00</published><updated>2009-01-31T06:46:11.156-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முத்துக்குமார்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>முத்துக்குமரா - ஏன் குழம்(ப்)பிப்போனாய்??</title><content type='html'>&lt;p&gt;முத்துக்குமரா, உன் தமிழ் உணர்விற்கு தலைவணங்குகிறேன். &lt;/p&gt;&lt;p&gt;மற்றவர் நலன் கருதி தன் உயிரை மாய்த்துக்கொள்ளவதற்கெல்லாம் தூய்மையான உள்ளமும், குறிப்பாக ஈழத்தின் அமைதிக்காக உயிர்த்தியாகம் செய்வதற்கு தூய மனம் என்பதையும் தாண்டி இன உணர்வும் வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;நீ எடுத்தது &lt;strong&gt;வேகமான முடிவு &lt;/strong&gt;என்று சொல்ல முடிந்த எங்களுக்கு அதனை &lt;strong&gt;விவேகமான முடிவு&lt;/strong&gt; என்ற சொல்லிட மனம வரவில்லையே முத்துக்குமரா. &lt;/p&gt;&lt;p&gt;இன உணர்வை நெஞ்சில் உரம் போட்டு போராளியாக இருந்திருக்க வேண்டிய நீ , தீக்கிரையாக போனதில் என்ன விவேகம் இருக்கிறது முத்துகுமார்?&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;உன் உயிர்த்தியாகம் , பட்டி தொட்டியெங்கும் பரவி , ஈழம் பற்றி என்ன என்று தெரியாதவர் கூட ஈழம் என்ன , நடப்பது என்ன என்று தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. &lt;/p&gt;&lt;p&gt;மாணவர், இளைஞர் சமுதாயத்தில் உணர்ச்சி கலந்த ஓர் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. என் அம்மா கூட இதுவரை அங்கே ஏதோ போர் என்று நினைத்திருந்த நிலையில் மாறி, இரண்டு நாட்களாக , இலங்கை என்று ஆரம்பிக்கும் எந்த செய்தியாக இருந்தாலும் பத்திரிக்கையில் படித்துவிட்டு கேள்வி கேட்கிறார்.. உன் உயிர்த்தியாகம் தான் இதை சாதித்தது , சந்தேகமே இல்லை.. &lt;/p&gt;&lt;p&gt;ஏழுச்சியும், விழிப்பும் ஏற்படுத்தியிருக்கிறது உன் மரணம்.. உண்மை தான் , &lt;/p&gt;&lt;p&gt;ஆனால் என்ன பயன் விளையும் முத்துக்குமரா..???&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஏற்பட்டிருக்கும் எழுச்சியை சரியான பாதையில் எடுத்துச்செல்ல நல்ல தலைமை இல்லாதவரை அந்த எழுச்சியின் பயன் என்ன சொல்?&lt;/p&gt;&lt;p&gt;உன் மரணத்தை கூட, இது ஏன்ன தியாகமா, குடும்ப தகராறில் தற்கொலையா, கட்சியின் தூண்டுதலா, என்றெல்லாம் கேள்வி கேட்டு ஒரு கூட்டம் கிளம்பிவிட்டதை நீ அறிவாயா?&lt;/p&gt;&lt;p&gt;ஜெத்மலானியின் கேள்விகளை விட, ராஜீவின் மரணம் பற்றிய கேள்விகளை கேட்கதாவர்கள் கூட, உன் மரணத்துக்கு பக்கம் பக்கமாய் கேள்வி கேட்பதை நீ அறிவாயா முத்துகுமரா? &lt;/p&gt;&lt;p&gt;உன் மரணத்தால் எழ்ச்சிப்பெற்றவர்கள் எல்லாம், இந்த கூட்டத்துக்கு பதில் சொல்வதற்கே இனி தங்கள் எழுச்சியை பயன்படுத்தப்போகிறார்க்ள்..&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஈழத்துக்கு ஆதரவா, எதிர்ப்பா , புலிகளுக்கு ஆதரவா , எதிர்ப்பா என்ற நிலையில் இருந்து மாறி, இன்று முத்துக்குமாருக்கு ஆதரவா , எதிர்ப்பா என்ற பாதையில் பயணம் செல்வதாக உணர முடிகிறது.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;நீண்ட கடிதத்தில் தமிழக கட்சிகள் பலவற்றையும் சாடி சென்றுவிட்டாய்.. &lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஈழத்துக்கு ஆதரவான தமிழன் என்று பொதுவில் உன்னை வைத்து பார்த்திருக்கவேண்டிய நிலைமாறி சில அரசியல் கட்ச்யிகளுக்கு எதிரி, சில கட்சிக்கு ஆதரவானவன் என்ற அரசியல் முத்திரை உன் உண்மையான தமிழன் முத்திரையை கொஞ்சம் கொஞ்சமாய் மறைத்து வருகிறதே உன் கடிதம்.. அதை உண்ணாலே உணர முடியாது முத்துக்குமரா..&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;strong&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;நல்ல தலைமையும் இல்லை, நல்ல அரசியல் வாதிகளும் இல்லை. உண் இனவுனர்வு மரணத்தை சந்தேக கண் கொண்டு பார்க்க ஒரு கூட்டம், உன் கடிதமே உன் மீது ஒரு அரசியல் போர்வையை போர்த்திவிட்டு கொண்டிருக்கும் நிலை.. &lt;/p&gt;&lt;p&gt;இந்த சூராவளிக்கு நடுவில் நீ எழுப்பி சென்ற எழுச்சி எனும் தீ அனையாது எப்படி காத்திட போகிறோம் என புரியவில்லை.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;எல்லாவறையும் காட்டிலும், இங்கே அரசியல்வாதிகள் புகுந்து உனக்கு கொடுக்கும் பட்டமும் , அவர்களக் நடத்தும் அரசியல் நாடங்களும், இன்னும் சில முத்துக்குமார்களை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் அதிகமாக உள்ளது முத்துகுமரா..&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;நம் ஊடகங்களை பற்றி சொல்லிடவே வேண்டாம். முதல் பக்கத்தில் ஆரம்பித்த நீ ஒரு வாரத்தில் கடைசி பக்கத்தின் ஒரு மூலையில் பெட்டி செய்தியாக முடங்கிவிடுவாய்... அடுத்த பரபரப்பு செய்தி வந்தால் ஒரு வாரமே அதிகமடா.. பத்திரிக்கைதுறையிலும் அரசியல் இருக்கிறது என்று உனக்கு தெரியாமலா இருந்திருக்கும்..&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;தெளிவான சிந்தனையில் இருந்த நீ, உணர்ச்சி தீ எழுப்பும் தந்திரம் தெரிந்துவைத்திருந்த நீ, இப்படியெல்லாம் நடக்கும் வாய்ப்பு அதிகம் உள்ள ஒரு சமூகத்தில் வாழ்கிறோமே என்று மட்டும் நினைக்காமல் விட்டது ஏனடா?&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;சற்று குழப்ப நிலையில் இருந்துவிட்டாயா??&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;நினைத்திருந்தால் உன் உடலில் தீயிட்டு உணர்ச்சி தீயை பரவவிட்டதற்கு பதிலாய் உணர்ச்சித்தீயை உன் உள்ளத்தில் ஏற்றி, புரட்சிபடையின் முதல் ஆளாய் நின்றிருப்பாயே முத்துகுமரா. &lt;/p&gt;&lt;p&gt;உன் ஆன்மா சாந்தியைடட்டும்.. ஈழத்து தமிழரின் சிரிப்பொலி காற்றிலே கலந்து உன்னை விரைவில் எட்டும் என்ற நம்பிக்கையுடன்.. !&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-6676053385827952149?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/6676053385827952149/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=6676053385827952149' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/6676053385827952149'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/6676053385827952149'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2009/01/blog-post_31.html' title='முத்துக்குமரா - ஏன் குழம்(ப்)பிப்போனாய்??'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-4615051033206122198</id><published>2009-01-29T03:15:00.000-08:00</published><updated>2009-01-29T04:03:34.842-08:00</updated><title type='text'>ஈழம் - இப்படித்தான் நடக்கவேண்டும் என்று ஆசை</title><content type='html'>&lt;strong&gt;&lt;u&gt;30/01/2009&lt;/u&gt; - தி மு க , பா ம க அமைச்சர்கள் ராஜினாமா, அனைவரும் மக்களவை சபாநாயகருக்கு தங்கள் ராஜினாமா கடிதத்தை அனுப்பினர்.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;30/01/2009 -&lt;/u&gt; போர் நிறுத்ததை வலியுறுத்தி காங்கிரஸ் அரசு உறுதியான எச்சரிக்கையை இலங்கை அரசுக்கு நாளை மாலைக்குள் அனுப்பாவிட்டால், தி மு க , பா ம க, கம்யூனிஸ்ட எம் பி க்ககள் அனைவரும் கூண்டோடு எம் பி பதவியை ராஜினாமா செய்ய உறுதி - கருணாநிதி தலைமயில் அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;30/01/2009&lt;/u&gt; தமிழக கட்சிகள் முடிவு - காங்கிரஸ் அரசு கவிழுமா? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சட்டசபையில் தி மு க விற்கு காங்கிரஸ் அளித்து வரும் ஆதரவு வாபஸ் ஆகுமா??? தி மு க அறுதி பெரும்பான்மை இழக்குமா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;1/2/2009 -&lt;/u&gt; தி மு க விற்கு துனை நிற்போம் - ஆட்சி கவிழ விடமாட்டோம் - பா ம க , வி சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்டுகள் உறுதி.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;02/02/09 - அனைத்து எம் பி க்களும் ராஜினாமா செய்தனர். காங்கிரஸ் அரசு கவிழ்கிறது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;02/02/09 - தமிழர் நலன் கருதி - நடபுணர்வோடு காங்கிரஸை விட்டு பிரிகிறோம் - கருணாநிதி அறிவிப்பு.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;03/02/2009 - மதிமுக வினரும் ராஜினாமா - வைகோ அறிவிப்பு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;04/02/2009 - தி மு க விற்கு ஆதரவு வாபஸ் - காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அதிரடி.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழ் உணர்வுடன் கலைஞரின் இந்த முயற்சிக்கு அனைத்து தமிழ் உணர்வாளர்களும் தோள் கொடுக்க வேண்டும் - ராமதாஸ், பழ நெடுமாறன் வேண்டுகோள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;u&gt;06/02/09 - &lt;/u&gt;திடீர் திருப்பம் - தமிழ் உணர்வுடன், தமிழர் நலன் கருதி தி மு க அரசுக்கு ஆதரவு - ஜி கே வாசன் தலைமையில் 12 எம் எல் ஏ க்கள் உறுதி. &lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;u&gt;06/02/09-&lt;/u&gt; தமிழக காங்கிரஸ் மீண்டும் பிளவு - காங்கிரஸ் அதிர்ச்சி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;07/02/2009 - விடுதலைப்புலிகளின் அடிப்பொடியாக மாறிய கட்சிகள் - ஜெ காட்டமான அறிக்கை.&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;strong&gt;போர் நிறுத்த ஆபத்தும், தமிழக கட்சிகளின் அபத்தமும் - துக்ளக் கட்டுரை&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;08/02/2009 - ஜெ வின் தமிழீழ எதிர்ப்பு போக்கை கண்டித்து அந்த கூட்டணியில் இருந்து விலகல் - கம்யூனிஸ்டகள் அறிவிப்பு.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இராமேஸ்வரத்தில் மாபெரும் தமிழீழ ஆதரவு மாநாடு - கருணாநிதி, ராமதாஸ், திருமா, வைகோ, தா. பா, நல்லக்கன்னு, வாசன், பழ நெடுமாறன், சீமான், பாரதிராஜா, சத்ய ராஜ் வீரமனி , சு ப வீ பங்கேற்பு- 3 கோடிதமிழர்கள் கலந்துக்கொண்ட பேரணி .&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழகத்தின் போராட்டங்கள் - இந்தியா முழுவதிலும் உள்ள தமிழரிடத்தில் பரவியது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;14/02/2009 &lt;/u&gt;நல்ல முடிவு எடுப்பேன் - ஜனாதிபதி தமிழர்களுக்கு உறுதி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அப்பாவிகளை கொல்லுவதை நிறுத்துங்கள் - பல நாடுகளில் இருந்து &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ராஜபக்ஷேவிற்கு நெருக்குதல்கள் வலுக்கிறது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;20-02-2009&lt;/u&gt; பேச்சுவார்த்தைக்கு தயார் ராஜபக்ஷே அறிவிப்பு.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;21-02-2009 - &lt;/u&gt;ராஜபக்ஷே முடிவு தவறு, தொடர்ந்து போரிட வேண்டும் - சோ, ஜெயலலிதா , சுப்பரமனிசாமி அறிக்கை&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;22/02/2009 &lt;/u&gt;- பெண் ராஜபஷே - ஜெ மீது வைகோ கடும் தாக்கு- கூட்டணி உடைந்தது..&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;23/02/2009 - &lt;/u&gt;வைகோ போனால் கவலையில்லை.. என்னை அன்டித்தான் அவர் இருந்தார்.. அவரை நம்பி நான் இல்லை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;26/02/2009 - &lt;/u&gt;2009 மார்ச் மாதம் பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் மும்முனை போட்டி &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திமுக+கம்யூனிஸ்ட்+பா.ம.க+வி சிறுத்தைகள்+ &lt;/strong&gt;&lt;strong&gt;மதிமுக+ மூப்பனார் காங்கிரஸ் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ தி மு க + காங்கிரஸ்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பா ஜ க + தே மு தி க + ச மு க&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;u&gt;27/2/09 &lt;/u&gt;- தாமதமான முடிவு என்றாலும், தமிழருக்காக கலைஞர் எடுத்த முடிவை வரவேற்று , பாராளுமன்ற தேர்தலில் தி மு க கூட்டணிக்கு ஆதரவு - தமிழ் அமைப்புகள் ஆதரவு.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழருக்கு எதிரான போக்கால் ஜெ ஓரங்கட்டப்பட்டார் - நக்கீரன், ஜீவி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அய்யோ இங்ங்ங்ங்கே.. கெக்கக்கே... ங்ங்..ங்.... ந்ஞஞா.. பல்டி, கில்டி, பல்டி, கொல்டி, ஞஞ... ங்...ங்.. ங்க்... போச்சே.. போச்சே... அய்யோ. அய்யய்யோ.. === தினமலர் ஒரு வாரமாக தொடர்ந்து போட்டு வரும் தலைப்புச்செய்தி..&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நாளை முதல் செய்தித்தாள்களில் இப்படியான தலைப்புச்செய்தி பார்க்க ஆசையாகத்தான் உள்ளது. நடந்தால் நன்றாக இருக்கும்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-4615051033206122198?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/4615051033206122198/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=4615051033206122198' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/4615051033206122198'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/4615051033206122198'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2009/01/blog-post_29.html' title='ஈழம் - இப்படித்தான் நடக்கவேண்டும் என்று ஆசை'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-8475217912137810819</id><published>2009-01-26T08:53:00.001-08:00</published><updated>2009-01-26T09:00:27.232-08:00</updated><title type='text'>முதலமைச்சர் கருணாநிதி பற்றிய வதந்தி...???</title><content type='html'>தமிழக முதல்வர் கருணாநிதி உடல் நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக் அவர் இன்றைய குடியரசு தின நிகழ்ச்சிகளில் கூட கலந்துக்கொள்ளவில்லை.&lt;br /&gt;இதன் அடிப்படையில், வழக்கம் போல் கருணாநிதி பற்றிய வதந்தி சென்னை மற்றும் பல இடங்களில் ரெக்கை கட்டி பறந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஏற்கனவே பல முறை நடந்துள்ளது. ஆயிரம் காழ்ப்புகள் இருந்தாலும், எதிர் கருத்து இருந்தாலும், ஒருவர் உயிருடன் இருக்கும் போதே அவர் மறைந்தார் என்று வதந்தி கிளப்புவது மிகவும் அருவருப்பான செயல் என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வதந்தியை தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் , &lt;strong&gt;"வதந்திகளை நம்பவேண்டாம், கருணாநிதி நலமாய் இருக்கிறார்" &lt;/strong&gt;என ஸ்கராஸ் ஓடுகிறது..&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே முதல்வர் , அங்கே பிரதமர் என இருவரும் மருத்துவமனையில், குடியரசு நிகழ்சிகளுக்குகூட இருவரும் வர இயலவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இருவருக்கும் பிரார்த்திக்க பல கோடி பேர் இருக்கிறார்கள்.. உங்களை பொத்தி பொத்தி காத்து குணப்படுத்தி அனுப்ப 1000 டாக்டர்கள் உங்களை சுற்றி.. இருவரும் தயவு செய்து நினைத்து பாருங்களேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே என் இனத்தை சார்ந்த சகோதரன் உயிர் போகும் நிலையில் கூட ஆறுதல் சொல்ல ஆளில்லை.. அவன் கூட இருப்பவர்கள் கூட தங்கள் உயிரை காத்துக்கொள்ள ஓடவேண்டியுள்ளது. குண்டடிப்பட்டு ரத்தத்துடன் அலறும் அவர்களுக்கு மருந்திட ஒரு நர்ஸ் கூட கிடையாது அய்யா.. தயவு செய்து சிந்தியுங்கள்.. உயிரும் , வலியும் அனைவருக்கும் ஒன்று தானே?&lt;br /&gt;நம்பிக்கையுடன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-8475217912137810819?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/8475217912137810819/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=8475217912137810819' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/8475217912137810819'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/8475217912137810819'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2009/01/blog-post_26.html' title='முதலமைச்சர் கருணாநிதி பற்றிய வதந்தி...???'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-7332636865817284938</id><published>2009-01-23T22:04:00.000-08:00</published><updated>2009-01-23T22:45:09.471-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='25000'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜயகாந்த்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சன் டீவி'/><title type='text'>சன் டீவியும், விஜயகாந்தும் - அய்யோ பாவமும், 25,000 மும்</title><content type='html'>குடியரசு தினத்தை முன்னிட்டு நமது சன் டிவியில் திரைக்கு வந்து சில மாதங்களே ஆன, சூப்பர்கிட் அதிரடி திரைப்படம் &lt;strong&gt;காதலில் விழுந்தேன்&lt;/strong&gt; என்று 10 நிமிடத்திற்கு ஒரு முறை விளம்பரம் வந்து கலக்குகிறது..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டப்பா படங்கள் மற்றும் சுமாராக ஓடிய படங்களை தான் இது வரை நமது சன் டீவி திரைக்கு வந்து 1 அல்லது 1.5 வருடங்களில் ஒளிபரப்பிவந்துள்ளது. இப்போது பாவம் தனது சொந்த தயாரிப்பை இவ்வளவு சீக்கிரம் தனது தொலைக்காட்சியிலே போடவேண்டிய நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதிலும், 5 நிமிடத்துக்கு ஒரு முறை "ஆரவாரமான வெற்றி", "அபார வெற்றி" என்றெல்லாம் பில்டப் விளம்பரம் கொடுத்த படத்தை இப்போது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கணக்கில் "சூப்பர் Hஇட் அதிரடி திரைப்படம் என்று ஒளிபரப்பும் நிலை..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சித்திரை திருநாளை முன்னிட்டு ஏப்ரல் 14 ல் காலை 11 மணிக்கு அதிரடி மெகாHஇட் திரைப்படம் &lt;strong&gt;தெனாவட்டு&lt;/strong&gt;.. மதியம் 2 மணிக்கு உலக மகா வெற்றிப்படம் &lt;strong&gt;தின்டுக்கல் சாரதி&lt;/strong&gt;, மாலை 6 மனி அதிரடி இமாலயா வெற்றிப்படம் &lt;strong&gt;படிக்காதவன்&lt;/strong&gt; உங்கள் சன் டீவியில் என்ற விளம்பரத்தை எதிர்பார்க்கலாம்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து, நமது அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். ஆக்ஷன் நாயகனாக கட்சி ஆரம்பித்த கேப்டன் இன்று காமெடி நாயகனாக நிற்கிறார். இதோ இன்று அவர் வாயில் இருந்து உதிர்ந்த முத்துக்கள் இரண்டு. இது வரையில் மக்களுடன் தான் கூட்டணி என்று சவடால் விட்டவர் , இறங்கி வர வேண்டிய துர்பாக்கியம். பாராளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகளுடன் கூட்டு இல்லை, தேசிய கட்சிகளுடன் கூட்டணி என்று திருவாய் மலர்ந்துள்ளார். &lt;strong&gt;மக்களுடன் கூட்டு கசந்து விட்டதா இல்லை பாராளுமன்ற தேர்தல் மக்களுக்காக நடத்தப்படும் தேர்தல் அல்ல என கேப்டன் நினைக்கிறாரா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மக்களுடன் கூட்டனி அமைத்து சென்னை செயின்ட்ஜார்ஜ் கோட்டையை பிடித்த இந்த காமெடி தலைவர் இப்போது டெல்லிக்கோட்டையை பிடிக்கும் நோக்கில் தேசிய கட்சிகளுடன் கூட்டனியாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாரளுமன்றத்தேர்தல் என்பதால் தேசிய கட்சிகளுடன் கூட்டணி என்று கூறும் இந்த கோமாளி 2011, சட்டமன்ற தேர்தல் எனவே மாநில கட்சிகளுடன் கூட்டு என்ற நிலையை எடுக்கமாட்டார் என்பது என்ன நிச்சயம்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மக்களுடன் கூட்டணி என்று ரீல் சுற்றி வந்த இந்த தீடிர் தலைவருக்கு வந்த சோதனை பாவம்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முடிவை இந்த ரீல் தலைவர் எடுத்துள்ளார். மின்சார பிரச்சனை போக்க திட்டம் என்னிடம் உள்ளது ஆனால் சொல்லமாட்டேன் என்று உளறிய இந்த தலைவர் இப்போது எந்த திட்டத்தையும் வெளிப்படையாக சொல்லமாட்டேன், 2011 ல் ஆட்சிக்கு வந்து நானே நிறைவேற்றுவேன் என்று அருள்வாக்கு அளித்துள்ளார். காரணம், அவரின் திட்டமான "மக்களுக்கு மருத்துவ காப்பீடு" திட்டத்தை தி மு க காப்பியடித்துவிட்டதாம்.. இனியும் தன்னிடம் உள்ள மற்ற திட்டங்களை வெளிப்படையாக சொன்னால் , அனைத்தையும் தி மு க காப்பியடித்துவிடுமாம்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன ஒரு பொறுப்பற்ற பேச்சு. மக்களுக்கு நன்மை நடக்கிறது என்பதில் இவருக்கு ஆர்வம் இல்லை. மாற்று கட்சி அதை செய்து பேர் எடுத்துவிடுமோ என்ற பொறாமை.. இவரெல்லாம் மக்களோடு கூட்டணி என்கிறார்.. விளங்கிடும் இவர் மக்கள் கூட்டணி. இதனால் தான் இவ்வளவு சீக்கிரத்தில் மக்கள் கூட்டணியில் இருந்து மாறி தேசிய கட்சி கூட்டணிக்கு அடி போடுகிறார் போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்த பதிவை படிக்கவரும் நண்பர்களின் மூலம் என் வருகைப்பதிவேட்டில் இது வரை வந்தவர் எண்ணிக்கை &lt;span style="font-size:130%;color:#cc0000;"&gt;25,000&lt;/span&gt; தாண்டும் என்பதை மகிழ்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.. :)&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-7332636865817284938?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/7332636865817284938/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=7332636865817284938' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/7332636865817284938'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/7332636865817284938'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2009/01/25000.html' title='சன் டீவியும், விஜயகாந்தும் - அய்யோ பாவமும், 25,000 மும்'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-4861358746301093618</id><published>2009-01-23T05:59:00.001-08:00</published><updated>2009-01-23T06:16:59.573-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெண்மை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சோகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உண்மை நிகழ்வு'/><title type='text'>வேதனையான உண்மை சம்பவம் - இப்படியும் மனிதர்கள்??</title><content type='html'>&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;எனக்கு தெரிந்த நன்பர் ஒருவரின் சகோதரியின் வாழ்வில் நடந்த சோகம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;இந்த சோக நிகழ்வு நடந்து முழுமையாக 2 வாரங்கள் கூட ஆகவில்லை.&lt;br /&gt;இது போன்ற சம்பவங்கள் பத்திரிக்கைகளில் படித்திருந்தாலும் நேரில் , அதுவும் நன்பர் ஒருவர் வாழ்வில் நடந்ததை கேட்ட போது மனம் பதைபதைத்துவிட்டது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;நன்பரின் மூத்த சகோதரி திருமணமாகி 7 வருடங்கள் ஆகிறது. கனவருடன் நல்லபடியாக வாழ்க்கை சென்றுக்கொண்டிருக்கிறது. கனவருக்கு தகவல் தொழில்நுட்பத்துறையில் நல்ல சம்பளத்தில் வேலை. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;அன்பான கனவன், உறவுகள், பொருளாதார வசதி என்று எல்லாம் நன்றாக அமைந்த பெண்ணுக்கு ஒரே ஒரு குறை. திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகியும் குழந்தையில்லை என்கிற மனக்குறை மட்டுமே. இருவருமே இது குறித்து மருத்துவ ஆய்வுக்கு சென்று வந்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இந்த ஒரு குறையே அந்த சகோதரிக்கு எமனாக வரும் என்று இரண்டு வாரங்கள் முன்பு வரை கூட யாரும் நினைத்திருக்கமாட்டார்கள்.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;ஆம், இந்த தம்பதிகள் இருவரும் குழந்தையின்மையின் காரணமாக ஒரு வித சோகத்தில் இருப்பதால், அதிலும் கனவர் வேலைக்கு சென்ற பின்னர் இந்த சகோதரி தனிமையில் தவிப்பதை தவிர்த்திடும் பொருட்டு பென் வீட்டார், இந்த தம்பதியினரை தங்கள் வீட்டுக்கு இரண்டு தெரு தள்ளி ஒரு தனி ப்ளாட்டில் ஒரு வருடத்திற்கு முன்னர் குடியமர்த்தினர்.. அவ்வப்போது போய் பார்த்து அறுதல் சொல்ல ஏதுவாக இருந்தது..&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SXnQiYqYCFI/AAAAAAAAA5E/Kz7ajPEsOwk/s1600-h/tongue%20long.png"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5294492126105045074" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 230px; CURSOR: hand; HEIGHT: 188px" alt="" src="http://1.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SXnQiYqYCFI/AAAAAAAAA5E/Kz7ajPEsOwk/s320/tongue%2520long.png" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;விரைவில் தங்கள் மகளுக்கு குழந்தை உண்டாகியிருக்கும் செய்தி வரும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த அந்த பெற்றோருக்கு தலையில் இடி விழுந்ததது போல் வந்த செய்தி &lt;strong&gt;மகள் தன்னை உயிரோடு எரித்துக்கொண்டுவிட்டாள் &lt;/strong&gt;என்பது தான்..&lt;/div&gt;&lt;div&gt;என்ன பாடுபட்டிருக்கும் அந்த பெற்றோரின் மனம்? அலறி அடித்து ஓடியவர்களுக்கு பாதி கருகிய நிலையில் மீட்கப்பட்ட மகளை தான் பார்க்க முடிந்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;விஷயம் இதுதான். அந்த பென்னுக்கும் அதே ப்ளாட்டில் இருக்கும் வேறு இரண்டு பென்களுக்கும் எதோ ஒரு விஷயத்தில் ஆரம்பித்த சிறிய மனக்கசப்பு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஒரு வருடத்தில் குரோதமாகிவிட்டது.&lt;/div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SXnQObhmvxI/AAAAAAAAA48/iyIOUFM_G0A/s1600-h/523px-Tongue_(Rolling_Stones)_svg.png"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5294491783276183314" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 256px; CURSOR: hand; HEIGHT: 194px" alt="" src="http://3.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SXnQObhmvxI/AAAAAAAAA48/iyIOUFM_G0A/s320/523px-Tongue_%2528Rolling_Stones%2529_svg.png" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;அவ்வப்போது வாய் தகராறு ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் அந்த பென்கள் இவரின் குழந்தையின்மையை குறித்து ஏளனமாக பேச துவங்கியுள்ளனர். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சம்பவம் நடந்த அன்று , ஏதோ விஷயத்துக்காக ஆரம்பித்த வாய்ச்சன்டையில் அந்த பென்கள் இவரின் குழந்தையின்மை பற்றி மிக கடுமையாக விமர்சனம் செய்து சற்று ஆபாசமான வார்த்தைகளை வீசியதில் மனமுடைந்த அந்த சகோதரி தன்னைத்தானே அவர்கள் கண் எதிரிலேயே தீக்கிரையாக்கிக்கொண்டால்.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு , மருத்துவர்களின் போராட்டம் வெற்றிபெறாமல் அந்த சகோதரியின் உயிர் பிரிந்துவிட்டது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;எத்துனை பெரிய சோகம் அந்த குடும்பத்துக்கு.. ஈடு செய்ய முடியாத இழப்பு.. தீ நாக்குகள் மனதை சுட்டதால், தன் உடலையும் தீக்கிரையாக்கி ஒரு உயிர் அநியாயமாக பிரிந்துவிட்டது. தாங்கள் மேற்கொண்டுவரும் மருத்துவத்தின் பலனாக அந்த சகோகதரி கரு தரித்திருக்கவும் வாய்ப்புள்ளது.. அப்படி பார்க்கும்போதும் தன்னை மட்டுமின்றி இந்த உலகில் வந்திருக்க வேண்டிய ஒரு உயிரும் போய்விட்டது..&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அந்த இரண்டு பெண்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவர் இவரை காப்பாற்றிட முனைந்த்தால் ஏற்பட்ட தீக்காயங்களுடன் மருந்துவமனையில் உள்ளார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;யாரை குறை சொல்வது? &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#003333;"&gt;இந்த விஷயத்தில் வேறு வித முடிவுகள் எடுக்க வாய்ப்பிருந்தும் உணர்ச்சிவயபட்டு உயிரை மாய்த்துக்கொள்ளும் துரதிருஷ்டவச முடிவெடுத்த அந்த சகோதரியையா??&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நாக்கில் விஷம் வைத்து திரிந்த அந்த பென்களையா?&lt;/span&gt; &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;அவரின் குழுந்தைப்பிறப்பை தள்ளிப்போட்ட ஏதோ ஒரு சக்தியையா??&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இல்லை, ஒரு பெண் என்றால் திருமணம் முடிந்த சில மாதங்களின் கருத்தரிக்க வேண்டும், பிள்ளை பெற்றிட வேண்டும், இல்லையெனில் அவள் ஒதுக்கப்படவேண்டியவள், பழிக்கப்படவேண்டியவள் , பெண்மைக்கு தகுதியற்றவள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி வைத்திருக்கும் இந்த சமூக கட்டமைப்பையா??&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;யாரை சொல்லி என்ன செய்வது.. ஒரு உடல் உயிருடன் தீக்கிரையாக்கப்படுவிட்ட சோகம் தீருமா?? அந்த குடும்பத்துக்கு ஆறுதல் தான் சொல்ல முடியுமா?&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;கைதாகி இருக்கும் அந்த பென்களின் குடும்பத்தில் நிலை என்ன??&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சம்பந்தப்பட்ட அந்த 3 பெண்களுமே உணர்ச்சியவப்பட்டதன் விளைவு எத்துனை பேரை நிரந்தர சோகத்தில் ஆழ்த்திவிட்டது..&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-4861358746301093618?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/4861358746301093618/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=4861358746301093618' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/4861358746301093618'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/4861358746301093618'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2009/01/blog-post_23.html' title='வேதனையான உண்மை சம்பவம் - இப்படியும் மனிதர்கள்??'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SXnQiYqYCFI/AAAAAAAAA5E/Kz7ajPEsOwk/s72-c/tongue%2520long.png' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-8883158904593398703</id><published>2009-01-22T03:47:00.000-08:00</published><updated>2009-01-22T04:01:15.109-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயலலிதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உண்ணாவிரதம்'/><title type='text'>ஜெயலலிதாவிற்கு அருகதை உண்டா?</title><content type='html'>இலங்கை பிரச்சனையில் சாகும் வரை உண்ணாவிரதம் என்று விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அமர்ந்து பின்னர் 4 வது நாளில் தன் உண்ணாவிரத்தை வாபஸ் பெற்றார். &lt;div&gt;&lt;div&gt;&lt;p&gt;உடனடியாக ஜெயா அம்மையார் வழக்கம் போல தன் அறிக்கை பல்லவியை ஆரம்பித்துவிட்டார்...&lt;br /&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;இது கருணாநிதியும் , திருமாவளவனும் சேர்ந்து நடத்திய நாடகம், சாகும் வரை உண்ணாவிரதம் என்று சொன்ன திருமாவளவன் ஏன் 4 வது நாளோடு முடித்துவிட்டார்? இலங்கை பிரச்சனை முடிந்துவிட்டதா என்று வழக்கம் போல் காழ்ப்புணர்சி அறிக்கையை கொடுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p&gt;ஜெயா டீ வி வழக்கம் போல இதை தினம் 10 முறை ஒளி/ஒலிபரப்பு செய்து சந்தோஷப்பட்டார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;அதே போல, திருமாவின் உண்ணாவிரதத்தின் தொடர்புடைய பேருந்து எரிப்புகள், கல்வீச்சு குறித்த தன் சந்தேகங்களை எழுப்பினார்.. இந்த செலவுகளை கருணாநிதி எற்றுக்கொள்ளப்போகிறாரா அல்லது விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் இருந்து வசூலிப்பாரா என்ற தன் பொது நல நோக்கு கருத்தை தெரிவித்திருந்தார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SXhfADfpjnI/AAAAAAAAA4s/UMRSjZT55_E/s1600-h/jaya.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5294085816516710002" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 208px; CURSOR: hand; HEIGHT: 250px" alt="" src="http://4.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SXhfADfpjnI/AAAAAAAAA4s/UMRSjZT55_E/s320/jaya.jpg" border="0" /&gt;&lt;/a&gt;திருமாவளவன் உண்ணாவிரதம் ஒரு கண்துடைப்பா, கருணாநிதியுடன் சேர்ந்து பல்வேறு பிரச்சனைகளை திசை திருப்ப நடத்திய நாடகமா என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். திருமாவையோ கருணாநிதியையோ நியாயப்படுத்தவில்லை &lt;/p&gt;&lt;p&gt;ஆனால், இந்த கேள்வி எல்லாம் கேட்க ஜெயலலிதாவிற்கு அருகதையுள்ளதா?? &lt;/p&gt;&lt;p&gt;அவர் வரலாறு காணாத ஊழல் புரிந்துள்ளார், அவர் ஆட்சி &lt;a href="http://2.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SXhe0QcihzI/AAAAAAAAA4k/1jQX3XCZaXg/s1600-h/thirumavalavan_feb_08_100.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5294085613834897202" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 100px; CURSOR: hand; HEIGHT: 100px" alt="" src="http://2.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SXhe0QcihzI/AAAAAAAAA4k/1jQX3XCZaXg/s320/thirumavalavan_feb_08_100.jpg" border="0" /&gt;&lt;/a&gt;சரியில்லை என்ற அளவுகோல் வைத்து இந்த கேள்வி எழப்பவில்லை.. &lt;/p&gt;&lt;p&gt;ஆனால் ஜெயலலிதா கேள்வியெழுப்பிய இரண்டு விஷயங்களான உண்ணாவிரதம் கண்துடைப்பா?, நாடகமா?.. மற்றும் இந்த உண்ணாவிரதம் காரணமாக பொதுச்சொத்துக்கு நேர்ந்த பாதிப்புக்கு உண்டான இழப்பு எப்படி சரிகட்டப்படும்..&lt;/p&gt;&lt;p&gt;இந்த இரண்டு விஷயங்களிலும் ஜெயலலிதாவும் , அவரின் கட்சியும் எவ்வாறு நடந்துக்கொண்டது என்பதற்கு நேரடி எடுத்துக்காட்டுக்கள் உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;1992 ல் ஜெயலலிதாவும் சாகும் வரை உண்ணாவிரதம் அமர்ந்தார். காவிரி தண்ணீருக்காக. தண்ணீர் வந்ததா? அவர் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதா? வி சி சுக்லா வந்தார், தேவையானவற்றை செய்ய ஆவன செய்கிறோம் என்றவுடன் தன் &lt;strong&gt;"கேரவன்"&lt;/strong&gt; புகழ் உண்ணாவிரத்தை 4 வது நாளில் முடித்துக்கொண்டார்.. அந்த காலகட்டத்தில் அவர் முதல்வராக இருந்து அவரின் ஆட்சி லட்சனம் சிரிப்பாய் சிரித்தது, எங்கும் ஊழல், லஞ்சம், ஆனவம், ஆடம்பரம் என்று கொடிகட்டி பறந்து மக்களின் வெறுப்பை சம்பாதிக்க துவங்கிய நேரம்.. இதனை திசைத்திருப்ப ஒரு 4 நாட்கள் " &lt;strong&gt;சாகும் வரை &lt;/strong&gt;" &lt;strong&gt;கேரவன்&lt;/strong&gt; உண்ணாவிரதத்தை நடத்தி முடித்தார். இப்படியான உண்ணாவிரதம் இருந்த ஜெயலலிதாவிற்கு இப்போது திருமாவளவனை பார்த்து கேட்க அருகதை உள்ளதா??&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SXhepV-dd-I/AAAAAAAAA4U/nV5THxCcwck/s1600-h/karunanidhi1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5294085426340788194" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 156px; CURSOR: hand; HEIGHT: 173px" alt="" src="http://1.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SXhepV-dd-I/AAAAAAAAA4U/nV5THxCcwck/s320/karunanidhi1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இவருக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் நடந்து என்ன? தமிழகத்தின் பல்வேறு பகுதியில் அ தி மு க வினர் பேயாட்டம் ஆடித்தீர்த்தனர். பல இடங்களில் பேருந்துக்கள் கல்வீச்சுக்கு ஆளானது, தீ வைக்கப்பட்டது. ஒரு தனியார் பேருந்து அ தி மு க வினரால் கொளுத்தப்பட்டு பின் நிகழ்ந்த அனைத்தும் இன்னும் மறந்துவிடவில்லை.&lt;/p&gt;&lt;p&gt;இந்த போராட்டங்களினால் ஏற்பட்ட இழப்புக்கு ஜெயலலிதா தன் சொந்த காசு கொடுத்து (1 ரூ சம்பளத்தில் சேர்த்து வைத்த) சரிகட்டினாரா? இல்லை அ தி மு க விடமிருந்து வசூல் செய்தாரா?? இவருக்கு பதில் சசிகலா இந்த இழப்புகளுக்கு பொறுப்பேற்று பணம் செலுத்தினாரா??&lt;/p&gt;&lt;p&gt;அப்போது எதுவும் செய்யாமல் இப்போது கேள்வி கேட்க ஜெயலலிதாவிற்கு அருகதையுள்ளதா??  யார் வேண்டுமானால் கேள்வி கேட்கலாம் , ஆனால் ஜெயலலிதாவிற்கு கேள்வி கேட்கும் அருகதை கொஞ்சம் கூட கிடையாது.&lt;/p&gt;&lt;p&gt;பொத்திக்கொண்டு அடுத்து வரும் தேர்தல்களில் எப்படி வெற்றி பெறலாம் என்பதை பற்றி சிந்தித்தால் நலம்.&lt;/p&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-8883158904593398703?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/8883158904593398703/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=8883158904593398703' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/8883158904593398703'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/8883158904593398703'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2009/01/blog-post_22.html' title='ஜெயலலிதாவிற்கு அருகதை உண்டா?'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SXhfADfpjnI/AAAAAAAAA4s/UMRSjZT55_E/s72-c/jaya.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-6202908191441760667</id><published>2009-01-11T21:30:00.000-08:00</published><updated>2009-01-11T21:37:43.255-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருமங்கலம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தி மு க'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ம தி மு க'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இடைத்தேர்தல்'/><title type='text'>திருமங்கலத்தில் வைகோ வெற்றி</title><content type='html'>திருமங்கலம் வாக்கு என்னிக்கை முடிவடையும் தருவாயில் உள்ள இந்த நிலையில், 12 சுற்றுகள் எண்ணிக்கை முடிந்துள்ளது. இன்னும் 2 அல்லது 3 சுற்று மட்டுமே மீதமுள்ள நிலையில் தி மு க வெற்றி உறுதியாகியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தே மு தி க - 11,000&lt;/strong&gt; &amp; &lt;strong&gt;சரத்தின் ச மு க 700&lt;/strong&gt; வாக்குகளும் பெற்றுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;தி மு க வின் லதா அதியமான் தனக்கு அடுத்தபடியாக உள்ள அ தி மு க வின் முத்துராமலிங்கத்தை  விட சுமார் &lt;strong&gt;36,150&lt;/strong&gt; வாக்குகள் முன்னிலையில் உள்ளார்( &lt;strong&gt;தி மு க - 70,000 , அ தி மு க - 34,000&lt;/strong&gt;). &lt;br /&gt;&lt;br /&gt;40,000 வாக்குகள் வித்தியாசத்தில் தி மு க வெற்றி பெறும் என எதிர்பார்ப்பு உள்ளது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தலைப்பு பற்றிய விளக்கம்&lt;/strong&gt;. ம தி மு க வென்ற தொகுதியை ஜெ க்கு வைகோ தாரைவார்த்துவிட்டார், ஏமாளி, கோமாளி, அடிமை என்றெல்லாம் விமர்சனம் இருக்கிறது.. &lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் வைகோ மிகத்தெளிவாக இருந்திருக்கிறார்.. எப்படியும் தோற்கப்போகும் இந்த தொகுதியில் நாம் ஏன் நின்று செலவு  செய்யவேண்டும் என்றே  இந்த தொகுதியை அ தி மு க தலையில் கட்டிய வைகோ விற்கு தான் உண்மையான வெற்றி. &lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக திருமங்கலம் பேச்சை வைத்து தான் தன்னை ஜெ பொடாவில் கைது செய்தார்  ஜெ, அதற்கு பழிவாங்கும் விதத்தில் இந்த தொகுதியை ஜெ க்கு தாரை வார்ப்பது போல வார்த்து தன் வஞ்சத்தை தீர்த்துக்கொண்டார் வைகோ.. அவரை பொறுத்தவரை இது அவரின் பெரு வெற்றி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-6202908191441760667?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/6202908191441760667/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=6202908191441760667' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/6202908191441760667'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/6202908191441760667'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2009/01/blog-post_11.html' title='திருமங்கலத்தில் வைகோ வெற்றி'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-418597858978878217</id><published>2009-01-09T00:07:00.000-08:00</published><updated>2009-01-09T00:15:02.592-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருமங்கலம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நக்கீரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருத்து கனிப்பு'/><title type='text'>திருமங்கலத்தில் தி மு க வெற்றி?</title><content type='html'>திருமங்கலம் இடைத்தேர்தல் இன்று நடந்து வருகிறது. வாக்கு என்னிக்கை 12ம் தேதி நடைப்பெற்று அன்று 11 மனிக்கெல்லாம் முடிவுகள் தெரியும்..&lt;br /&gt;&lt;br /&gt;இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று நக்கீரன் பத்திரிக்கை ஒரு கருத்து கனிப்பு நடத்தி முடிவுகளை இந்த வார இதழில் வெளியிட்ட்டுள்ளது. அதன் படி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தி மு க - &lt;span style="color:#ff0000;"&gt;56 % &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அ தி மு க - &lt;span style="color:#ff0000;"&gt;36% &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தே மு தி க &lt;span style="color:#ff0000;"&gt;8.5%&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ச ம க - &lt;span style="color:#ff0000;"&gt;1.2%&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தி மு க சுமார் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்பு முடிவில் நக்கீரன் எழுதியுள்ளது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;ஆண் வாக்காளர்கள் மனநிலை &lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தி மு க - 52%&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ தி மு க - 35% &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;தே மு தி க - 9% &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;பெண் வாக்காளர்கள் மனநிலை&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தி மு க - 53% &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ தி மு க - 36%&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தே மு தி க - 9%&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;வயதுவாரியாக&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;(18 - 25)  தி மு க - 45, அ தி மு க - 30, தே மு தி க - 21, ச ம க - 2&lt;br /&gt;(26 - 40) தி மு க - 54, அ தி மு க - 37, தே மு தி க 5, ச ம க - 2&lt;br /&gt;(41 க்கு மேல்)  தி மு க - 58, அ தி மு க - 39, தே மு தி க - 2&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் மநநிலை என்ற தலைப்பில் நக்கீரன் மக்களிடம் பேசியதிலிருந்து&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;பணம் கொடுத்தவர்களுக்கு வாக்கு&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;இரண்டு கட்சியினரும் கொடுத்திருப்பதால் குடும்பத்தில் இருப்பவர்களின் வாக்குகள் இருவருக்கும் சரி சமமாக&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பிள்ளைகள் கைவிட்ட எனக்கு அந்த மகராசன் 1 ரூ அரிசி கொடுத்து வாழவெச்சு இருக்காரு அவருக்கு தான் ஓட்டு - வயதான பெண்மனி&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;அ தி மு க எனக்கு பிடிக்கும்னாலும் அந்த அம்மா இலங்கை தமிழர் பிரச்சனையில தமிழருக்கு எதிரா இருக்க்கு அதனால இரட்டை இலைக்கு ஓட்டு போடமாட்டேன்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;ஒரு ரூ அரிசி கொடுத்திருக்காரு, ரேசன்ல பொருள் கிடைக்குது அதுனால சூரியனுக்கு ஓட்டு&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#003300;"&gt;சாத்தான்குளம் இடைத்தேர்தல்ல எங்க வேலைய காமிக்க முடிஞ்சது.. ஆனா இங்கே அழகிரி ஏரியா ல முடியல.. இலைய ஓரம்கட்டி சூரியன் முன்னாடி போகுது - ஒரு அதிமுககாரர்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;ஆளுங்கட்சி எம் எல் ஏ வரனும், சூரியனுக்கு ஓட்டு&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பென் வேட்பாளர், தொகுதியில் இருக்கும் ஒருவர போட்டிருக்கார் கலைஞர் - தி மு க காரர்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;மின்வெட்டு, விலைவாசி ஏற்றம் அதி மு க விற்கு ஓட்டு&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#333333;"&gt;தி மு க , அதிமுக பணம் தந்து கலக்குறாங்க.. கேப்டன் வெறும் வாயில முழம் போடறார்... தேறாது.. தே மு தி க தொன்டர்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;strong&gt;பன்னி மேய்க்க சொன்ன விஜயகாந்த் - கடுப்பான விவசாயிகள்&lt;/strong&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செங்காப்படையில் பிராச்சாரம் செய்த விஜயகாந்திற்கு அங்கு கூடிய விவசாயிகளை பார்த்தவுடன் உற்ச்சாகம் ஏற்பட்டது. உற்சாகத்தில் அவர், இலவசங்களை கொடுக்கறாங்கனு வாங்காதீங்க..இலவசங்களுக்கு அடிமையாகாதீங்க.. இன்னைகு காசு பணம் தருவாங்க.. நீங்களும் வெட்க்கமில்லாம சந்தோஷமா வாங்குறீங்க.. நாளைக்கு 2 பன்னிய கொடுத்து மேய்க்க சொல்லுவாங்க. .நீங்க பன்னி மேய்ப்பீங்களா? என்று கேட்க..&lt;br /&gt;&lt;br /&gt;கடுப்பான விவசாயிகள், யோவ். என்ன பேசுற, லிமிட்டா பேசு.. மெட்ராஸ்ல இருந்து வந்து எங்களயா பன்னி மேய்ப்பீங்களானு கேட்குற?? உனக்கு இஷ்டமிருந்தா நீ பன்னி மேயி.. வந்தமா ஓட்டு கேட்டமானு போ.. தேவையில்லாம பேசாதே என்று கோபமாக குரல் விட.. இதில் சங்கடமான விஜயகாந்த் கிளம்பிச்சென்றார்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;நன்றி - நக்கீரன்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பல முறை நக்கீரன் சர்வே முடிவுகள் துல்லியமாக இருந்திருக்கிறது.. பார்க்கலாம் இம்முறை எப்படி இருக்கிறது என்று.. !&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-418597858978878217?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/418597858978878217/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=418597858978878217' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/418597858978878217'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/418597858978878217'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2009/01/blog-post_09.html' title='திருமங்கலத்தில் தி மு க வெற்றி?'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-5804292140168765447</id><published>2009-01-07T03:59:00.000-08:00</published><updated>2009-01-09T00:17:41.931-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருமங்கலம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இடைத்தேர்தல்'/><title type='text'>திகு திகு திருமங்கலம் யாருக்கு?</title><content type='html'>&lt;div&gt;இடைத்தேர்தல் காரணமாக கரன்சி மழை, புகார் மழை, புகழ்ச்சி மழை, வசை மழை என்று திருமங்கலம் எங்கும் மழை பொழிகிறது..&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தலைவர்களின் உச்சகட்ட பிரச்சாரம், அதிரடி புகார்கள், அடிதடி, வசை பாடுதல், மக்களுக்கும் இலவசங்கள், வாக்குறுதி, கோஷம் என இடைத்தேர்தலுக்கே உரிய அம்சங்களுடன் திருமங்கலம் தன் வாக்குப்பதிவை எதிர்நோக்கியுள்ளது..&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பா ஜ க வும் , பா ம க வும் இந்த இடைத்தேர்தலில் இருந்து ஒதுங்கிக்கொண்டு எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தன் நிலையை அறிவித்துவிட்ட நிலையில், களத்தில் &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தி மு க&lt;/span&gt;&lt;/strong&gt; , &lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;அ தி மு க&lt;/span&gt;&lt;/strong&gt;, &lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;தே மு தி க&lt;/strong&gt; , &lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;ச ம க&lt;/span&gt;&lt;/strong&gt; கட்சி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் கச்சை கட்டியுள்ளனர்..&lt;br /&gt;இருப்பினும் நேரடி போட்டி என்னவோ &lt;strong&gt;தி மு க&lt;/strong&gt; மற்றும் &lt;strong&gt;அ தி மு க&lt;/strong&gt; விற்கு தான்.. ஒரளவு &lt;strong&gt;தே மு தி க&lt;/strong&gt; வும் இவர்களுக்கு ஈடுகொடுத்து நிற்கிறது.. சரத்தின் &lt;strong&gt;ச ம க&lt;/strong&gt; விற்கு இது முதல் தேர்தல்..&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அனல் கக்கிய பிரச்சாரம் ஒருவழியாக இன்றோடு ஓய்ந்து, நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைப்பெற இருக்கிறது&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SWSfZ946F_I/AAAAAAAAA38/RFbvQpWLc6I/s1600-h/180px-ECI-two-leaves.png"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5288527130898601970" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 180px; CURSOR: hand; HEIGHT: 123px" alt="" src="http://4.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SWSfZ946F_I/AAAAAAAAA38/RFbvQpWLc6I/s320/180px-ECI-two-leaves.png" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;இரண்டு முக்கிய கட்சிகளும் வெற்றிக்கனியை பறித்தே ஆகவேண்டும் என்று முட்டி மோதுகிறது. இந்த இரண்டு கட்சிகளுமே இந்த வெற்றியை கவுரவ பிரச்சனையாக பார்க்கிறது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;பா ஜ க&lt;/strong&gt; போட்டியில்லை. இந்த தொகுதியில் பா ஜ க விற்கு ஓட்டு வங்கியும் இல்லை.. அ தி மு க வுடன் கம்யுனிஸ்ட்கள் இருப்பதாலும், &lt;strong&gt;பா ஜ க &lt;/strong&gt;விஜயகாந்துக்கு கொக்கி போட்டு வருவதாலும் , பா ஜ கவினரை &lt;strong&gt;தே மு தி க&lt;/strong&gt; விற்கு ஓட்டு போட சொல்லி வாய்மொழி உத்தரவு போகலாம்.. ஆனால் &lt;strong&gt;தே மு தி க&lt;/strong&gt; வை விட &lt;strong&gt;பா ஜ க&lt;/strong&gt; தொண்டர்கள் &lt;strong&gt;அ தி மு க&lt;/strong&gt; விற்கே வாக்களிக்க விரும்புவர்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;பா ம க&lt;/strong&gt; வின் நிலை தான் புரியவில்லை.. அவர்களுக்கும் இங்கே பெரிய &lt;a href="http://2.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SWSfhwCwT4I/AAAAAAAAA4E/Ux3fVQphgHY/s1600-h/srun.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5288527264620760962" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 131px; CURSOR: hand; HEIGHT: 98px" alt="" src="http://2.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SWSfhwCwT4I/AAAAAAAAA4E/Ux3fVQphgHY/s320/srun.jpg" border="0" /&gt;&lt;/a&gt;வாக்கு வங்கி இல்லை. வாய் மொழி உத்தரவு &lt;strong&gt;அ தி மு க&lt;/strong&gt; ஆதரவாக போகலாம், பணபலம், ஜாதி, தனி நபர் செல்வாக்கு என்ற வகையில் ஒரு சாராரின் வாக்கும் &lt;strong&gt;தி மு க&lt;/strong&gt; விற்கும், ஒரு சாரார் வாக்கு &lt;strong&gt;அ தி மு க&lt;/strong&gt; விற்கும் போகவே வாய்ப்பு அதிகம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;பா ஜ க&lt;/strong&gt; போட்டியிடாதது, போன முறை &lt;strong&gt;தி மு க&lt;/strong&gt; கூட்டனியில் இருந்த கம்யூனிஸ்ட்கள் இப்போது தங்களுடன் இருப்பது, மேலும் &lt;strong&gt;பா ம க&lt;/strong&gt; வின் நடுநிலை, மின்சார வெட்டு, விலைவாசி போன்றை &lt;strong&gt;அ தி மு க&lt;/strong&gt; வின் ப்ளஸ்.&lt;br /&gt;கடந்த தேர்தலில் ம தி மு க நின்று வென்ற தொகுதி இது. நியாயமாக &lt;strong&gt;ம தி மு க&lt;/strong&gt; வே இப்போது போட்டியிட்டிருக்கவேண்டும், ஆனால் &lt;strong&gt;அ தி மு க&lt;/strong&gt; விற்கு தொகுதியை வைகோ தாரை வார்த்துவிட்டார் என்ற குறை &lt;strong&gt;ம தி மு க&lt;/strong&gt; வின் ஒரு சிறு பகுதியினரிடம் இருக்கிறது. இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும், &lt;strong&gt;அ தி மு க&lt;/strong&gt; விற்கு ஒரு சிறிய , மிகச் சிறிய மைனஸ்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தி மு க&lt;/strong&gt; விற்கு என்று பார்த்தால், &lt;strong&gt;கம்யுனிஸ்ட் , பா ம க&lt;/strong&gt; கூட்டனியை விட்டு சென்றது மிகப்பெரிய மைனஸ், &lt;strong&gt;கட்சியின்&lt;/strong&gt; ஒரு பிரிவு தி மு க விற்கு எதிரான மனநிலையில் இருப்பது, விலைவாசி, மின்வெட்டு, சன் டீ வி யின் நடுநிலை , எப்போதும் இருக்கும் ஆளுங்கட்சிக்கு எதிரான மக்கள் மனநிலை போன்றவை மிகப்பெரிய மைனஸ்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;மதுரை தினகரன் எரிப்பு சம்பவம் தாக்கத்தை ஏற்படுத்தப்போவதில்லை என்பது மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் பளிச்சென தெரிந்தது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ப்ளஸ் என்று பார்த்தால், அதிகமாக எதுவுமில்லை.. , ஆட்சி அதிகாரம்,பென் வேட்பாளர், இலவசங்கள், கிலோ அரிசி 1 ரூபாய், அழகிரி.. இவை மட்டுமே.. வேண்டுமானால், தே மு தி க பிரிக்கப்போகும் அ தி மு க வாக்குகளை சொல்லலாம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இந்த இரண்டு கட்சிகளின் ப்ளஸ் மற்றும் மைனஸ் வைத்து பார்க்கும் போது, தி மு க விற்கு போன்ற இடைத்தேர்தலில் கிடைத்தது போல வெற்றி அவ்வளவு சுலபமாக கிடைத்திட வாய்ப்பில்லை என்றே தோண்றுகிறது., &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தி மு க வின் வெற்றி என்பது நூலிழையில் மட்டுமே இருக்கும் என்றே நினைக்கிறேன்..போன முறை மதுரை மேற்கு இடைத்தேர்தலில் தி மு க வின் கவுஸ்பாட்சா 30,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.. ஆனால் இந்த முறை 30,000 வித்தியாசம் இருக்குமா என்பது சந்தேகமே..&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-5804292140168765447?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/5804292140168765447/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=5804292140168765447' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/5804292140168765447'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/5804292140168765447'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2009/01/blog-post_07.html' title='திகு திகு திருமங்கலம் யாருக்கு?'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SWSfZ946F_I/AAAAAAAAA38/RFbvQpWLc6I/s72-c/180px-ECI-two-leaves.png' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-7888669460533780837</id><published>2009-01-05T06:04:00.000-08:00</published><updated>2009-01-05T06:12:24.096-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செ மு க'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்சி'/><title type='text'>தி மு க, அ,  ம,  தே (தி மு க) - - இப்போ புதுசா செ மு க..??</title><content type='html'>அனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களுடன்  இந்த வருடத்தின் முதல் பதிவு இடுகிறேன்!  &lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே பல முன்னேற்ற கழகங்கள் தமிழகத்தில் இருப்பது போதாதென்று இப்போது புதுசாக இன்னும் ஒரு முன்னேற்ற கழகம் முளைத்திருகிறது , இந்த முன்னேற்ற கழகம் ஒரு குறிப்பிட்ட ஊரில் இருப்பவர்களை முன்னேற்றும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்!  தன் ஊரை முன்னேற்ற ஒருவர் பல வழிகளில் முயற்சி செய்தார்.. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார், தோல்வியே கிடைத்தது, நாடளுமன்ற தேர்தல்.. அங்கும் தோல்வியே, நகராட்சி தலைவர் பதவிக்கு முயன்றார் , அங்கேயும் தோல்வி முகம்.. வார்டு உறுப்பினர் பதவியும் கானல் நீர் ஆனது..&lt;br /&gt;இந்த தோல்விகளை எல்லாம் கண்டு துவண்டுவிடவில்லை..  தன் நகராட்சியை முன்னேற்றியே தீரவேண்டும் என்ற வெறி அவருக்கு இன்னும் கூடிக்கொண்டேதான் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;தான் வாழும் நகராட்சியை எப்பாடுபட்டாவது உயர்த்திட வேண்டும் என்ற அவரது தீவிர சிந்தனையின் வடிவம் தான் இந்த &lt;strong&gt;செ மு க&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;திரு எ.சுப்பிரமனியன் தான் அந்த விடா முயற்சியாளரும், &lt;strong&gt;செ மு க&lt;/strong&gt; வின் நிறுவனரும் ஆவார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதென்ன செ மு க??? அது தான் &lt;strong&gt;&lt;u&gt;செங்கல்பட்டு முன்னேற்ற கழகம்&lt;/u&gt;&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;சுப்பிரமனியன் செங்கல்பட்டு வர்த்தக சங்கத்தை நடத்தி வருபவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;செங்கல்பட்டு&lt;/u&gt;&lt;/strong&gt; - சென்னையிலிருந்து தாம்பரம் மார்கமாக  40 கி மீட்டர் தூரத்தில் இருக்கும் நகராட்சி.. செங்கல்பட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு ஆறுமுகம் (பா ம க). &lt;br /&gt;&lt;br /&gt;செங்கல்பட்டு பாராளுமன்ற தொகுதியின் எம் பி  (பா ம க) திரு ஏ கே மூர்த்தி - முன்னாள்  ரயில்வேத்துறை அமைச்சர்.&lt;br /&gt;&lt;br /&gt;தான் ஒரு அ தி  மு க அனுதாபியும், தீவிர எம் ஜி ஆர் ரசிகன் என்றும் கூறும் எ. சுப்பிரமனியன். இன்று எம்  ஜி ஆரை அ தி மு க புறக்கணித்ததை ஜீரனிக்கமுடியாமல், தனி கட்சி தொடங்கியுள்ளதாக தெரிவிக்கிறார் &lt;strong&gt; (கட்சி பெயர்ல எம் ஜி ஆரே இல்லயே???#$#).&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ஊழலற்ற , தூய்மையான, ரவுடியிசமற்ற நகரமாக செங்கல்பட்டை மாற்றிடும் லட்சியுத்துடன் இந்த புது கட்சியை தொடங்கி , கொடி அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கிறார்..&lt;br /&gt;&lt;br /&gt;எம் எல் ஏ, எம் பி போன்ற பதவிகள் வேண்டாமென்றும், நகராட்சி தலைவர் என்ற சிறிய பதவிக்கு வந்து , அதன் மூலம் செங்கையின்  வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்று சபதமிடுகிறார். விரைவில் செங்கல்பட்டு முழுதும் தன் கட்சி கொடியேற்றி  கட்சியை வளர்க்கப்போவதாக தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லவேளையாக இவர் 2011 ல் நான் தான் முதல்வர் என்று சொல்லவில்லை..  அந்த வகையில் ஆறுதல் பட்டுக்கொள்ளலாம்.. இல்லையெனில் ஏற்கனவே இருக்கும் 2011ன் 13 முதலவர்களுடன் இவரும் 14 வது முதல்வர் வேட்பாளராக வந்திருப்பார்..&lt;br /&gt;&lt;br /&gt;இவரது &lt;strong&gt;செ மு க&lt;/strong&gt; செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே போனால், விரைவில்  தா. மு க (தாம்பரம் முன்னேற்ற கழகம்) , வி மு க (விழுப்புரம் முன்னேற்ற கழகம்) அ மு க (அம்பத்தூர் முன்னேற்ற...) தின்டிவனம் மு க, கும்பகோனம் மு கழகம்..  தஞ்சாவூர் முன்னேற்ற கழகம் என்று சுமார் 300 கழகங்கள்  வரலாம்..&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் ஒரு படி மேலே போய், "குரேம்பேட்டை முன்னேற்ற கழகம்", "சைதை முன்னேற்ற கழகம்", "போரூர்  முன்னேற்ற கழகம்", "வத்தலகுண்டு முன்னேற்ற கழகம்",  "பள்ளிக்கரனை 3 வது சந்து முன்னேற்ற கழகம்",, "காசிமேடு  கோவிந்தப்பன் தெரு முன்னேற்ற கழகம்" . "மாட்டுத்தாவனி முன்னேற்ற கழகம்", "களக்காடு முட்டு சந்து  முன்னேற்ற கழகம்" என்றெல்லாம் வரும் போலிருக்கிறது.. "ஆனைவயல் ஆறாம் நம்பர் வீடு" முன்னேற்ற கழகம்&lt;br /&gt;&lt;br /&gt;இதுவும்  நல்லாத்தான் இருக்கு..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-7888669460533780837?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/7888669460533780837/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=7888669460533780837' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/7888669460533780837'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/7888669460533780837'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2009/01/blog-post.html' title='தி மு க, அ,  ம,  தே (தி மு க) - - இப்போ புதுசா செ மு க..??'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-5046175769595818614</id><published>2008-12-31T03:29:00.000-08:00</published><updated>2008-12-31T03:33:14.866-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்த்துக்கள்'/><title type='text'>வாழ்த்துக்கள் + எதிர்பார்ப்பு + வேண்டுகோள்</title><content type='html'>என் அருமை வலைத்தள நன்பர்களே, அனைத்து தமிழ தள திரட்டி நிர்வாகிகளே,&lt;br /&gt;&lt;br /&gt; உங்கள் அனைவருக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#006600;"&gt;என் உள்ளம் கனிந்த  இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;2009 ல் சன்டை , சச்சரவு, போலிகள் தொல்லை, தனிமனித தாக்குதல் இல்லாத பதிவுகள் வரும் என்ற நம்பிகையில் 2008 க்கு விடை கொடுத்து, 2009 ம் ஆண்டை நம்பிக்கையுடன் வரவேற்போம்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஒரே ஒரு வேண்டுகோள்.. புத்தாண்டை கொண்டாடி வரவேற்பதில் தவறில்லை.. ஆனால் தயவு செய்து கொண்டாட்டம் என்ற பெயரில் குடித்துவிட்டு வாகனம் ஒட்டுவதை மட்டும் தவிர்க்கவும்.. உங்களின் நன்பர்களுக்கும் இதை சொல்லுங்கள்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;அன்புடன் வீ எம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-5046175769595818614?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/5046175769595818614/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=5046175769595818614' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/5046175769595818614'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/5046175769595818614'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2008/12/blog-post_31.html' title='வாழ்த்துக்கள் + எதிர்பார்ப்பு + வேண்டுகோள்'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-17629796207039367</id><published>2008-12-27T00:15:00.000-08:00</published><updated>2008-12-27T00:46:08.907-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தி மு க பொதுக்குழு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தினமலர்'/><title type='text'>தினவெடுத்த தினமலருக்கு முதல்வர் கொடுத்த செருப்படி</title><content type='html'>திமிர் பிடித்த தினமலர் அவ்வப்போது தமிழர் எதிர் கருத்தும், சின்டு முடியும் வேலையையும் செய்து வருவது அனைவருக்கும் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று கூட ஒரு செய்தியில், கீ . வீரமனி அவர்கள் தன் தாயின் முதலெழுத்தை தன் இனிஷியலாக போட்டுக்கொண்டதை கொச்சைப்படுத்தும் வகையிலும் அதே போல சின்டுமுடியும் விதமாகவும் ஒரு செய்தியை வெளியிட்டு பல பதிவர்களிடம் செருப்படி பட்டது.. ஒரு சில பதிவர்கள் மட்டும் பரிந்துவந்தார்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;இதோ பட்ட செருப்படி போதாது போலும்.. இந்த கேடு கெட்ட பத்திரிக்கை எப்போது திருந்துமோ தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மீன்டும் இன்று தன் விஷமப்பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தி மு க வின் பொதுக்குழு இன்று சென்னையில் நடைபெறுகிற செய்தியை போட்டிருக்கும் இந்த கேடுகெட்ட பத்திரிக்கை நடுவில் வழக்கம்போல தன் விசமத்தனத்தை காட்டியுள்ளது..&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி நேற்று, கீ வீரமனி அவர்களின் இனிஷியில் பற்றிய செய்தியை கலைஞரின் பேட்டி செய்தியோடு இனைத்து , அது ஏதோ கலைஞர் சொன்னது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி சின்டு முடியும் வேலையை செய்ததோ, அதே போல்&lt;br /&gt;&lt;br /&gt;தி மு க பொதுகுழு பற்றிய செய்தியை வெளியிட்டு, அதே செய்தியின் தொடர்ச்சியாக , இன்று நல்ல நாள் என்ற பத்தி தலைப்பிட்டு கீழ்க்கண்ட செய்தியை தந்துள்ளது.. (சுருக்கம் இங்கே)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இன்று நல்ல நாள் - முழுதும் மூல நட்சத்திரம், அனுமன் ஜெயந்தி , 9.30 வரை மகர லக்னம், எந்த காரியம் தொடங்கினாலும் வெற்றி, இன்றைய நாளின் சிறப்பு படி குரு பார்வையினால் குடும்பத்தலைவர் எப்படிப்பட்ட சிக்கல் வந்தாலும் நல்ல முடிவு எடுப்பார், பொதுக்குழுவில் எதிர்ப்பு வராது, வந்தாலும் இடம் தெரியாது போய்விடும்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;என்ற ரீதியில் இந்த கேடுகெட்ட பத்திரிக்கை, ஒரு விஷயத்தை இங்கே சேர்த்து விஷமத்தனம் செய்துள்ளது. தி மு க ஏதோ இந்த நாளை ஜோதிட நம்பிக்கையில் குறித்துள்ளதாக தோண்றும் விதத்தில் செய்தி வெளியிட்டுள்ளது இந்த தினமலர்.&lt;br /&gt;&lt;br /&gt;தி மு க பொதுக்குழு செய்தியில் இந்த இனைப்பு செய்தி தேவையா?அதே போல மற்ற செய்திகளில் எல்லாம் பார்த்தேன். இப்படி இனைப்பு இருக்கிறதா என்று.. எங்கும் இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;பொதுக்குழு கூடிய சில நிமடங்களில் ஸ்டாலின் கலைஞரிடம் தினமலர் பத்திரிகையை கொடுத்து ஏதோ சொல்வதை நேரலையில் காண முடிந்தது. என்ன இது பொதுக்குழு நடக்கும் வேளையில் கலைஞரின் கையில் தினமலர் என்ற யோசித்தேன்..&lt;br /&gt;&lt;br /&gt;என்ன விஷயம் என்பது கலைஞர் ஏற்புரையின் போது தான் புரிந்தது..&lt;br /&gt;கலைஞரின் ஏற்புரையிலிருந்து..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இன்றைய தினமலர் பத்திரிக்கை ஒரு செய்திவெளியிட்டுள்ளது, நம் கழக பொதுக்குழு கூட்டம நடக்கும் செய்தியை வெளியிட்டு, அதோடு ஒட்டி இந்த நாளின் சிறப்புகள் என்று சிலவற்றை குறிப்பிட்டுள்ளது. இன்று நிறைந்த அமாவாசையாம், நாள் முழுதும் சிறப்பான மூல நட்சத்திரமாம், அனுமார் ஜெயந்தி நாளான இன்று 9.45 வரை மகர ராசியாம், மிகச்சிறப்பான நாளாம், என்றும் அது தொடர்ந்து சில செய்திகளையும் அந்த ஏடு இன்று வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;உள்ள படியே நானோ, பேராசிரியரோ இல்லை ஆற்க்காட்டாரோ பஞ்சாங்கம் பார்த்து. எது நல்ல நாள் என்று தேடி இந்த 27 ம் நாளை பொதுக்குழு கூடும் நாளாக அறிவிக்கவில்லை . எங்களுக்கு 27 ம் தேதி வசதியென்று பட்டதால் இந்த நாளில் இந்த பொதுக்குழு கூடியுள்ளது..&lt;br /&gt;நாமே செய்யாத ஒரு விஷயத்தை தினமலர், ஜோதிடத்தை ஆராய்ந்து செய்தி வெளியிட்டுள்ளது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;9.45 வரை நல்ல நேரம், செய்யும் காரியம் நன்றாக முடியும் என்று செய்தியை பார்த்துவிட்டு.. நான் இங்கே 10.10 , 10.15 க்கு தான் வந்தேன்.. 9.45 வரை நல்ல நேரம் என்றும், அப்பொது எடுக்கப்படும் முடிவுகள், செய்யப்படும் செயல்கள் வெற்றிப்பெறும் என்ற அந்த செய்தி ஏதோ நல்ல நேரம் பார்த்து இந்த பொதுக்குழு நடத்தப்படுகிறதோ என்ற தோற்றம் வரலாம் என்பதால், நான் 9.45 க்கு இங்கே வராமல் , 10 மனிக்கு மேல் வந்தேன்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;நேரடியாக கலைஞர் அவர்களுக்கு செருப்படி கொடுத்திருக்கவேண்டும்&lt;br /&gt;ஆனால் நாசூக்காக கொடுக்கப்பட்ட செருப்படி இது. இதெல்லாம அந்த கேடுகெட்ட பத்திரிக்கையின் தோலுக்கு உரைக்காது..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பத்திரிக்கை , தமிழகத்தில் நடக்கின்ற அனைத்து நிகழ்வுக்கும்,குறைந்தது அரசியல் நிகழ்வுகளுக்கு இப்படி நாள் பார்த்து , ஜோசியம் பார்த்து , பலன்களை அந்த செய்தியினுடன் சேர்த்து போடுமா??&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;டேய் தினமலர் முன்டங்களா - உங்களின் இந்த பொதுநல சேவை தி மு க எனும் ஒரு கட்சிக்கு மட்டும்தானா?&lt;br /&gt;தொடரட்டும் உங்கள் குல வழக்கமான சின்டு முடிதல் வேலை.. !!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-17629796207039367?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/17629796207039367/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=17629796207039367' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/17629796207039367'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/17629796207039367'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2008/12/blog-post_27.html' title='தினவெடுத்த தினமலருக்கு முதல்வர் கொடுத்த செருப்படி'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-7357706674010126879</id><published>2008-12-26T02:54:00.000-08:00</published><updated>2008-12-26T02:58:35.809-08:00</updated><title type='text'>இவர்களுக்கு நல்ல சாவு வருமா...?</title><content type='html'>இதைவிட கேவலமானவர்கள் இருப்பார்களா? அரசியலுக்கு வேண்டி வேறு என்ன விதமாக கேடுகெட்ட வேலைகள் எல்லாம் இவர்கள் செய்வார்களோ தெரியவில்லை...! இவர்களின் வீட்டில் இருக்கும் பெண்கள் சற்று கவனமாக இருப்பது நலம்..&lt;br /&gt;&lt;br /&gt;போலியோ பாதிப்பினால் ஊனமுற்ற குழந்தைகள்  அற்ற சமுதாயம் பெற்றிட வேன்டும் என்ற உயரிய நோக்குடன் வருடத்திற்கு 2 முறை 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரசு இலவச போலியோ தடுப்பு சொட்டு மருந்து கொடுக்கிறது. பல ஆண்டுகளாக செவ்வனே சென்றுக்கொண்டிருக்கும் இந்த போலியோ சொட்டு மருந்து முகாம்களை இந்த ஆண்டு அரசியல் தரித்திரம் பிடித்து தான் வேதனை..&lt;br /&gt;&lt;br /&gt;13 ஆன்டுகளுக்கு மேலாக இந்த முகாம்கள் சலசலப்பின்றி  நடந்துக்கொண்டிருக்க இந்த வருடம் மட்டும் ஏன் இந்த பீதி?&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் பாழாய்ப்போன அரசியல் காழ்ப்பு..&lt;br /&gt;&lt;br /&gt;ஆம் , போலியோ சொட்டு மருந்து போட்ட குழந்தை இறந்தது என்று ஜெயா டீவியின் இடைவிடாது போடப்பட்ட ப்ளாஷ் நியுஸ் இந்த வதந்திக்கு மூலக்காரணமாகி ஒரு களேபரத்தை நடத்திவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் காழ்ப்பு காரணமாக செய்தியின் உண்மை அறியாது, ப்ளாஷ் நியுஸ் ஓட விட்ட இந்த தொலைக்காட்சியின் கேடுகெட்ட செயலை என்னவென்று சொல்வது?&lt;br /&gt;&lt;br /&gt;சத்தியமங்கலத்தை சேர்ந்த அண்ணாதுரை, அ தி மு க காரரின் குழந்தை போலியோ மருந்து கொடுத்து சில மனி நேரங்களி இறந்து விடுகிறது...  இது தான் ஜெயாவில் வந்த முதல் ப்ளாஷ்.. அ தி மு க காரரின் குழந்தை இறந்துவிட்டது என்று ச்க அ தி மு க வினர் அடிந்த பேக்ஸ் தான் இந்த பீதிக்கு முதல் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே ஆங்காங்கே. அ தி மு க வினர் திரண்டு , 5 பேர் பலி, 10 பேர் , 30 பேர் பலி என்று திட்டமிட்டு கணக்கு சொல்லி பீதியை கிளப்பினர்..&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் உண்மையிலே அந்த குழந்தை இறந்ததக்கு காரணம் அந்த குழந்தைக்கு நிகழ்ந்த மூளைச்சாவு தான்.. பிறக்கும் போதே மூளையில் கட்டியுடன் பிறந்த அந்த குழந்தை இன்றோ , நாளையோ  என்று தன் நாட்களை கடத்திக்கொண்டிருந்தது . தற்செயலாக போலியோ மருந்து போடப்பட்ட நாளில் இறந்தது என்பது தவிர இந்த குழந்தையின் இறப்புக்கும் , போலியோ மருந்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அண்ணாதுரையும், அந்த குழந்ததையை பார்த்துவந்த டாக்டரும் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணாதுரை அ தி மு க காரர் என்ற ஒரே காரணத்தினால் , அ தி மு க காரர்கள் இதனை தங்கள் வசதிக்கு வளைத்துவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்ந்து நடந்த மறியல் போராட்டத்தில் அ தி மு க கரை வேட்டிகள் வதந்தியை கிளப்பியபடியே இருந்துள்ளது.. எங்கிருந்தோ வந்த உத்தரவுகளால்.. ஆங்காங்கே பீதி கிளப்பபட்டது..&lt;br /&gt;&lt;br /&gt;சில இடங்களில் சில  அ தி மு க வினர் கருனாநிதி ஆட்சியில் இப்படித்தான்.. அம்மா இருந்திருந்தால் இது நடக்குமா , ஆகவே ரெட்டை இலைக்கு ஓட்டு போடுங்க என்று சில ஓட்டு பொறுக்கிகள் குரல் விட்டுக்கொண்டிருந்தது ஊடகத்தில் பதிவாகியுள்ளது.. &lt;br /&gt;&lt;br /&gt;தூ.. நாயே.. ஒரு குழந்தையின் மரணத்தில் இப்படி அரசியல் செய்கிறாயே உனக்கு நல்ல சாவு வருமா? உன் குடும்பத்தில் இருக்கும் பென்கள் உஷாராக இருக்கவேண்டும்.. இல்லையெனில் அ தி மு க ஆட்சி வரவேண்டும் என்று நீ எதுவும் செய்வாய்..&lt;br /&gt;&lt;br /&gt;வேதனையான விஷயம் , இவர்கள் கிளப்பிவிட்ட இந்த பீதியால் சுமார் 1.5 லட்சம் குழந்தைகள் பயத்தில் சொட்டு மருந்து போட்டுக்கொள்ளவில்லை..   1.5 லட்சம் குழந்தையில் ஒரு குழந்தைக்கு போலியோ தாக்குதல் ஏற்பட்டாலும், அந்த பாவம் இந்த கேடு கெட்ட நாய்களை சும்மா விடாது..&lt;br /&gt;&lt;br /&gt;எதில் எதிலோ விளையாடிய இந்த கேடு கெட்ட அரசியல் , குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கும் இந்த விஷயத்திலுமா தன் விளையாட்டை காண்பிக்கவேண்டும்??&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சொறிநாய்கள் தான் நாளை ஆட்சிக்கு வந்து நம் எதிர்க்காலத்தை தீர்மாணிக்க திட்டம் போடுகிறது என்பது தான் வேதனை..&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சாதாரன செய்தியை கூட அது ஒரு குறீப்பிட்ட டீ வி யில் வந்தது என்பதால் தூக்கி வந்து ருத்ரம் ஆடும் பல பதிவர்கள்..  கேட்டால் அம்மாவையும்,அம்மா டீவியையும் மயிலறாகால் வருடி விட்டு நாங்க நடுநிலைவியாதிகள் என்று மார் தட்டுபவர்கள் இந்த விஷயத்தை அந்த ம்யிலிறகு தடவல் கூட செய்யாது எங்கே ஒளிந்துள்ளார்களே..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-7357706674010126879?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/7357706674010126879/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=7357706674010126879' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/7357706674010126879'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/7357706674010126879'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2008/12/blog-post_26.html' title='இவர்களுக்கு நல்ல சாவு வருமா...?'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-861015308402854742</id><published>2008-12-24T03:52:00.000-08:00</published><updated>2008-12-24T04:17:26.130-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சூடான இடுகை .'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சூடான பதிவு'/><title type='text'>இது தான்டா சூடான பதிவு.. சூடான இடுகை .</title><content type='html'>சூடான பதிவு, சுடான இடுகை.. சூடு சூடு - 2 நாளா தமிழ்மணம் செம சூடா போயிட்டு இருக்கு.. அப்படி என்ன இருக்கு அந்த சூடான இடுகைல.. என் 100+ பதிவுல, ஒரு 3 - 4 தான் இதுவரைக்கும் சூடுல வந்திருக்கு. :)&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சரி சரி, இந்த சூடு போதுமா?? இன்னும் கொஞ்சம் வேனுமா..&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SVIlL59fDlI/AAAAAAAAA3U/PGKk5EYdop8/s1600-h/stacie-hot-coffee.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5283326199326510674" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 242px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SVIlL59fDlI/AAAAAAAAA3U/PGKk5EYdop8/s320/stacie-hot-coffee.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SVIkx4yAQxI/AAAAAAAAA20/Jk_dI3sLR7Y/s1600-h/fire-small.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5283325752333320978" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 180px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SVIkx4yAQxI/AAAAAAAAA20/Jk_dI3sLR7Y/s320/fire-small.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SVIkxdevnWI/AAAAAAAAA2s/S0yAx-AbI5s/s1600-h/fireee.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5283325745004780898" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 300px; CURSOR: hand; HEIGHT: 199px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SVIkxdevnWI/AAAAAAAAA2s/S0yAx-AbI5s/s320/fireee.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SVIkxWzQBeI/AAAAAAAAA2k/_yNa7gzmRDs/s1600-h/firee.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5283325743211742690" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 214px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SVIkxWzQBeI/AAAAAAAAA2k/_yNa7gzmRDs/s320/firee.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SVIkxJbOH9I/AAAAAAAAA2c/fAX2dr54PXY/s1600-h/fire.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5283325739621294034" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 206px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SVIkxJbOH9I/AAAAAAAAA2c/fAX2dr54PXY/s320/fire.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5283326206262912850" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 150px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SVIlMTzQJ1I/AAAAAAAAA3c/7Fz0d2Vm7C0/s320/thFireWorks1.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5283326189379893762" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 145px; CURSOR: hand; HEIGHT: 153px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SVIlLU6BugI/AAAAAAAAA3E/cpFW17il-R0/s320/fireworks2.jpg" border="0" /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="font-size:130%;color:#ff6666;"&gt;கூல்ல்ல்.. அனைவருக்கும் , அனைத்து பதிவுலக நன்பர்களுக்கும் என் &lt;span style="color:#6600cc;"&gt;இனிய கிறிஸ்துமஸ்&lt;/span&gt; மற்றும் &lt;span style="color:#009900;"&gt;2009 புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#ff6666;"&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#ff6666;"&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#ff6666;"&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#ff6666;"&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#ff6666;"&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;div&gt;இதற்கு முந்தைய &lt;a href="http://arataiarangam.blogspot.com/2008/12/18.html"&gt;பதிவு &lt;/a&gt;சூடான இடுகைல வந்திருக்குடோய்.. அத படிச்சீங்களா?? கமென்ட் போட்டீங்களா?&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-861015308402854742?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/861015308402854742/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=861015308402854742' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/861015308402854742'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/861015308402854742'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2008/12/blog-post_24.html' title='இது தான்டா சூடான பதிவு.. சூடான இடுகை .'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SVIlL59fDlI/AAAAAAAAA3U/PGKk5EYdop8/s72-c/stacie-hot-coffee.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-2354584882177004197</id><published>2008-12-23T04:08:00.000-08:00</published><updated>2008-12-23T04:20:48.387-08:00</updated><title type='text'>அவன் வருவானா? 18 வயது மேற்பட்டோர் மட்டும் படிக்கவும்</title><content type='html'>&lt;strong&gt;"கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன "&lt;/strong&gt;  டயலர் ட்யூன் பாடலை ரசித்துக்கொண்டே தன் உயிர் நன்பன்  சுந்தர் கைப்பேசியில் பதில் சொல்லும் தருனத்திற்கு காத்திருந்தான் யுவராஜ்.&lt;br /&gt;&lt;br /&gt;டயலர் ட்யூன் துண்டிக்கப்பட்டு மறுமுனையில் இருந்து சுந்தரின் குரல் - சொல்லு யுவா,&lt;br /&gt;&lt;br /&gt;மாப்ள, எங்கேடா இருக்கே..&lt;br /&gt;&lt;br /&gt;வீட்ல தான்டா இருக்கேன்.. என்ன மேட்டர்..சொல்லு&lt;br /&gt;&lt;br /&gt;டேய்.. வீட்ல எல்லோரும் திருச்சிக்கு போறாங்க , வர ரெண்டு நாளாகும்.. நைட் இங்கே வந்துடு ஒரு சின்ன பார்ட்டி போட்டிரலாம்.. என்ன சொல்ற..&lt;br /&gt;&lt;br /&gt;ஒக்கேடா....நம்மளும் பார்ட்டி போட்டு ஆறு மாசமாகுது.. கண்டிப்பா வரேன்டா.. 6 மனிக்கு என் சித்தி பையன் வருவான்டா.. அவன் வந்துட்டு கிளம்பின அப்புறம் நான் வரேன்டா, எப்படியும் அங்கே வர 8.30 ஆகும்..&lt;br /&gt;&lt;br /&gt;சரிடா, வா.. நான் எல்லா ஏற்பாடும் பன்னிடறேன்.. சரியா.. மறக்காம வந்துடு..&lt;br /&gt;&lt;br /&gt;ஷ்யூர் மச்சி.. வெச்சிடறேன்டா..&lt;br /&gt;&lt;br /&gt;இனைப்பு துன்டிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;யுவராஜ் மற்ற வேலைகளில் மூழ்கினான்..&lt;br /&gt;&lt;br /&gt;இரவு மணி 6.50..&lt;br /&gt;"எப்போ கிளம்புறே?" - சுந்தருக்கு ஒரு எஸ் எம் எஸ் அனுப்பினான்..இன்னும் 15 நிமசத்துல கிளம்பிடுவேன்டா..  பதில் வந்தது..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மணி 8.15&lt;/strong&gt;&lt;br /&gt;சுந்தருக்கு பிடிச்ச ஒரு புல் பாட்டில் மால்ட் விஸ்கி, 2 குளிர்ந்த பீர்.  2 அரை லிட்டர் லெகர் சோடா, ஒரு அரை லிட்டர் செவென் அப், பகோடா, சிப்ஸ், சிக்கன் 65,  5 முட்டை.. ஒரு பாக்கட் பில்டர் கிங்க்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் சரியா இருக்கிறதா  என்று ஒரு முறை பார்த்துக்கொண்டான் யுவராஜ்..&lt;br /&gt;&lt;br /&gt;அச்சோ.. அவனுக்கு ஊறுகாய் இருந்தாதானே  சரக்கு உள்ள போகும்..  சமையலறைக்கு சென்று ஊறுகாய் டப்பாவை தேடி எடுத்துவந்தான்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மனி 9 .02&lt;/strong&gt;. சற்று பொறுமை இழந்தான்.. என்னடா இவன் , சொன்ன நேரத்துக்கு வரவேண்டாமா.. 8.30க்கு சொன்னான் , மனி 9:00 தாண்டுது.. அலுத்துக்கொண்டான்..&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் அவன் கைப்பேசிக்கு அழைத்தான்.. ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது.... சரி வரட்டும் , இருக்கு அவனுக்கு..   &lt;br /&gt;&lt;br /&gt;தொலைக்காட்சியில் மூழ்க்கினான். மனி பத்தை நெருங்கியது..&lt;br /&gt;&lt;br /&gt;நாய், இப்படி ஏமாத்திட்டானே...  செல் ஆப் பன்னிவெச்சு ஆட்டம் காட்டறான்.. இருக்கு அவனுக்கு. முனகிக்கொண்டே,  இதற்கு மேல் தாங்காது என்று வீட்டு கதவை மூடிவிட்டு.. ப்ரிட்ஜ்  திறந்து ஒரு பீரை எடுத்து ருசிக்க ஆரம்பித்தான்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மனி 11.10&lt;/strong&gt;..   ஒரு பீரும் , 1 ரவுண்ட் விஸ்க்கியும் உள்ளே போயிருந்தது..&lt;br /&gt;பலமாக கதவை தட்டும் சத்தம். கொஞ்சம் பயந்து போனான்..மெதுவாக சென்று கதவை திறந்தவனுக்கு அதிர்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே சுந்தர் நின்றிருந்த கோலம் அப்படி.. தலையெல்லாம் கலைந்து..  கண்கள் சிவந்து..  சட்டை கிழிந்து. ஆங்காங்கே சிராய்ப்பு..  &lt;br /&gt;&lt;br /&gt;என்னடா மாப்ளே , என்ன கோலம் இது.. என்னடா ஆச்சு , பதறினான்..உள்ளே சென்ற பீரும், விஸ்கியும் ஏற்படுத்தியிருந்த கிறுகிறுப்பும் சுத்தமாக இறங்கியிருந்தது..&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்னுமில்லேடா பயப்படாதே.. என் சித்திப்பையன் லேட்டாதான் கிளம்பினான்டா.. அவனை அங்க வீட்ல ட்ராப் பன்னிட்டு வர லேட் ஆகிடுச்சு... வர வழில ஒரு வேன் காரன் வேகமா வந்து இடிச்சுட்டான்.. ஒரு மைனர் ஆக்சிடென்ட்..வேற ஒன்னும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சரி சரி, முதல்ல உள்ள வா..   இப்படி உட்கார்..&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் பஞ்சும் டிஞ்சரும் எடுத்து வந்து முதலுதவி செய்தான்.. இருவரும் இப்போது சற்று இறுக்கம் தளர்ந்து சகஜ நிலைக்கு வந்திருந்தார்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;டேய் மாப்ள .. வீட்டுக்குள்ளே அடிக்கறத விட மொட்ட மாடில அடிச்சா அம்சமா இருக்கும்டா.. வா மாடிக்கு போகலாம்..&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்தையும் எடுத்துக்கொண்டு மாடிக்கு சென்றார்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;மாப்ள, இந்தா டவல்., அந்த குழாய்ல முகம் கழுவிக்கோ... இந்தா என் டீ சர்ட் , லுங்கி மாத்திக்கோ... அப்புறம் பார்ட்டிய ஆரம்பிக்கலாம்.. ராத்திரி முழுக்க டைம் இருக்கு.. சரியா..&lt;br /&gt;&lt;br /&gt;சரிடா யுவா..&lt;br /&gt;&lt;br /&gt;இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே செல் போன் சினுங்கல் கேட்டது..&lt;br /&gt;&lt;br /&gt;டேய் யுவா, உன் செல்போன் தான் அடிக்குதுடா..&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம்டா மாப்ள.. மறந்து போயி கிழே வெச்சுடேன்.. யார் இந்த நேரத்துல.. அம்மாவா இருக்கும்டா.. திருச்சி போய் சேர்ந்திருப்பாங்க.. சரி நீ முகம் கழுவி, டிரஸ் மாத்து. நான் போய் பேசிட்டு வரேன்.. சொல்லிக்கொண்டே கீழிறங்கி போனான் யுவா..&lt;br /&gt;&lt;br /&gt;கீழே சென்று கைபேசி எடுத்தான்.. என்ன இது புது நம்பரா இருக்கே... சிந்தனையினூடே பொத்தானை அமுத்தி காதில் வைத்து அலோ என்றான்..&lt;br /&gt;மறுமுனையில் பேச பேச , இவன் முகம் வெளிறியது...&lt;br /&gt;&lt;br /&gt;மறுமுனையில்  பதற்றத்துடன் சுந்தரின் அப்பாவின் குரல்.. யுவா தம்பி, உன்னை பார்க்கத்தான் சுந்தர் வண்டி எடுத்துகிட்டு கிளம்பினான்.. ராயபேட்டை மணிக்கூண்டு கிட்ட வேகமா திரும்பறப்போ எதிர்ல வந்த வேன் பலமா மோதி, அங்கேயே ஸ்பாட்ல உயிர் போயிடுச்சுப்பா.. தகவல் கிடைச்சு இப்போ தான் எல்லாரும் பதறியடிச்சு ராயப்பேட்டை ஜி எச் வந்தோம்.. வந்து முகத்த பார்த்தோம்பா..  எல்லாம் முடிஞ்சுப்போச்சு... நம்மள எல்லாம் விட்டுட்டு உன் பிரண்ட் போயி 2 மனி நேரம் ஆகுதுப்பா..  போஸ்ட்மார்ட்டம் நடந்துக்கிட்டு இருக்கு , பாடி தர இன்னும் 1 மனி நேரம் ஆகுமாம்.. ஒரே பதட்டமா இருக்கு.. கொஞ்சம் சிரமம் பார்க்காம சீக்கிரம் வாப்பா.. அழுதுக்கொண்டே பேசினார்..  பின்னால் பலரின் அழுகுரல் தெளிவாக கேட்டது..&lt;br /&gt;&lt;br /&gt;கால்களுக்கு கீழே பூமி பிளப்பது போல உணர்ந்தான யுவா.. அப்போ மேல மாடில..... ??&lt;br /&gt;&lt;br /&gt;மாப்ள, எனக்கு பிடிச்ச மால்ட் விஸ்கி , ஊருகாய்.. நாக்கு ஊறுது சீக்கிரம் மேல வாடா... சுந்தரின் குரல் காற்றில் மிதந்து வந்தது...&lt;br /&gt;------------------------------------------------------------------------&lt;br /&gt;இந்த கதைக்கான  ஒரு வரிக்கரு சமீபத்தில் எப் எம் நிகழ்ச்சி ஒன்றில் கேட்டது..&lt;br /&gt;----------------&lt;br /&gt;சரி, இப்போ உங்களுக்கு ஒரு கேள்வி.. யுவாவாக உங்களை நினைத்துக்கொள்ளுங்கள்.. இந்த நிலையில்  நீங்கள் இருந்தால்.. உங்களின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும்.. மறக்காமல் கருத்துப்பெட்டியில் சொல்லிட்டு போங்க..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-2354584882177004197?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/2354584882177004197/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=2354584882177004197' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/2354584882177004197'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/2354584882177004197'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2008/12/18.html' title='அவன் வருவானா? 18 வயது மேற்பட்டோர் மட்டும் படிக்கவும்'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-3727082043977007612</id><published>2008-12-15T00:48:00.000-08:00</published><updated>2008-12-15T01:04:34.277-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>உண்மை சம்பவம். என்ன தலைப்பு வைக்கட்டும்?</title><content type='html'>டேய் குமாரு...&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம்னே.. சொல்லுனே..&lt;br /&gt;&lt;br /&gt;மறக்காம அப்படியே எல்லா வட்டதுக்கும் சொல்லிடு.&lt;br /&gt;&lt;br /&gt;சரிண்ணே..ஒரு வண்டி எடுத்து ரவுண்ட் அடிச்சிடுறேன்னே.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நூறு ரூபா , வெச்சிக்கோ.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தானம்...&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லுங்க சேகர் அண்ணே..&lt;br /&gt;&lt;br /&gt;கட்சி ஆபிஸ் ல நோட்டிஸ் போர்ட்ல எழுதிப்போட்டுடா...&lt;br /&gt;&lt;br /&gt;இதோ அங்கே தான் போறேன்னே.. எழுதிடுறேன்னே..&lt;br /&gt;&lt;br /&gt;பச்ச கலர் சாக்பீஸ்ல &lt;strong&gt;சேகர், 33 வட்ட செயலாளர்&lt;/strong&gt;னு போட்டுடா..&lt;br /&gt;&lt;br /&gt;சரிண்ணே, எக்ஸ் எம் சி கூட சேர்த்துப்போட்டுடறேன்ன்னா..&lt;br /&gt;வரண்ணே..&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியெ ஆபிஸ்ல இருந்து 10க்கு 10 ல ஆறு கட்சிக்கொடி எடுத்துகோ.&lt;br /&gt;சரிண்ணே.. அப்படியே நம்ம ஊட்ல புதுக்கொடி 3 இருக்குன்னே, அத எடுத்துக்கறேன்னே..&lt;br /&gt;&lt;br /&gt;சரி, இந்தா வழில டீ சாப்பிட்டு போ- 50 ரூ தாள்&lt;br /&gt;&lt;br /&gt;டேய் கோவிந்து..&lt;br /&gt;&lt;br /&gt;இந்தா மேட்டரு. 750 நோட்டீஸ் போட்டுடு. எல்லா ஏரியாலயும் இருக்கனும்.. தெரிதா.. கட்சி பேரு. சின்னம் கொஞ்சம் பெரிசா வரனும்டா.. பாத்துக்கோ,,&lt;br /&gt;&lt;br /&gt;சரிண்ணே , ஒரு ஏரியா மிஸ் ஆகாம பாத்துக்கறேன்ன்னே.. பக்கத்துல இருந்து பிரின்டிங், ப்ரூப் பார்த்து நானே முடிக்கரேண்ணே..&lt;br /&gt;&lt;br /&gt;சரிடா.. இந்தா 1500 வெச்சிக்கோ.. மீதி அப்புறம் பாத்துக்கலாம்..&lt;br /&gt;சரின்னே. வரண்ணே..&lt;br /&gt;டேய், டேய்.. கஷ்டம் பாக்காம அப்படியே திருக்கழுகுன்றம் கட்சி ஆபிஸ்ல ஒரு மெசேஜ் கொடுத்துட்டு வந்துடுடா..&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கு செய்யாமயான்னே.. கன்டிப்பா செய்யறேன்னே.. வரேன்னே....&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணே, மாவாட்டம் வராருன்னே...&lt;br /&gt;&lt;br /&gt;வாங்கண்ணே, வாங்கண்ணே,&lt;br /&gt;&lt;br /&gt;என்ன சேகரு என்ன ஆச்சு திடிர்னு..&lt;br /&gt;&lt;br /&gt;ஆமான்னே......... .. 9:00 மனிக்கு ஆச்சுன்னே.. அண்ணே, தலைமை கழகத்துக்கு சொல்லிடுவீங்களா அண்ணே.. பேக்ஸ் அனுப்பிட்டு தான் வரேன் சேகரு.. கவலப்படாதே....மனச தேத்திக்கோப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டின் உள்ளே &lt;strong&gt;விட்டுட்டு போயிட்டியே&lt;/strong&gt; என்ற அனைவரின் அழுகுரலின் சத்தத்தில், கணவன், மகள், தம்பி, அண்ணன், சித்தி, மருகள், பேரன், பேத்தி, சம்பந்தி, பெரியம்மா, அண்ணி, நன்பர்கள் என அனைவரையும் பார்த்தேன்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஏனோ, "மகனை" மட்டும் பார்க்கவே முடியவில்லை.. மகனுக்கு பதிலாய் "அரசியல்வாதி"யை மட்டுமே பார்க்கமுடிந்தது.. அரசியலின் தாக்கம் என்னவென்று அப்போதுதான் எனக்கு புரிந்தது..&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-3727082043977007612?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/3727082043977007612/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=3727082043977007612' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/3727082043977007612'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/3727082043977007612'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2008/12/blog-post_15.html' title='உண்மை சம்பவம். என்ன தலைப்பு வைக்கட்டும்?'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-2209700761725992958</id><published>2008-12-11T00:16:00.000-08:00</published><updated>2008-12-11T00:46:00.811-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புகைப்பிடிக்கதடை சட்டம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புகை'/><title type='text'>இந்தியாவில் புகைப்பிடிக்க தடையா?</title><content type='html'>அக்டோபர் 2 முதல் இந்தியாவில் புகைப்பிடிக்க தடை என்ற சட்டம் கொண்டு வந்து தீவிரமாக அமல் படுத்தினார் நம் சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமனி ராமதாஸ் அவர்கள். &lt;div&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SUDRHfIM0OI/AAAAAAAAA2M/uE_goaXi_-8/s1600-h/smoke.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5278448689823404258" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 256px; CURSOR: hand; HEIGHT: 178px" alt="" src="http://4.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SUDRHfIM0OI/AAAAAAAAA2M/uE_goaXi_-8/s320/smoke.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;பல தரப்பிலிருந்தும் இந்த சட்டத்திற்கு பலவாறான கருத்துக்கள் வந்தது. சிலர் இந்த சட்டத்தை அமல் படுத்துவதில் இருக்கும் நடைமுறை சிக்கலை எடுத்துரைத்தார்கள். சிலர் இந்த சட்டம் PASSIVE SMOKING தடுப்பதற்கு கொண்டுவரப்பட்டுள்ளது, குறை கூறவேண்டாம் என்றார்கள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த சட்டத்தை முழுமையாக அமல் படுத்துவதில் இருக்கும் நடைமுறை சிக்கல், மேலும் எத்துனை மாதங்கள் இது தாக்குப்பிடிக்கும், பான் பராக் தடையை போலத்தான் இந்த சிகரெட் தடையும் மாறும் வாய்ப்புள்ளது என்ற என் ஆதங்கத்தை நானும் &lt;a href="http://arataiarangam.blogspot.com/2008/10/blog-post.html"&gt;சின்ன அய்யா - சிறு யோசனை&lt;/a&gt; என்ற தலைப்பில் பதிவாக இட்டேன்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அக்டோபர் 2 க்கு பிந்தைய நிகழ்வுகளான இலைங்கைப்போர், அமெரிக்க தேர்தல், இங்கிலாந்து கிரிக்கெட், மும்பை தீவிரவாத தாக்குதல், கலைஞர் - மாறன் இனைப்பு, 5 மாநில தேர்தல் இத்யாதி இத்யாதி எல்லாம் இந்த சிகரெட் பிடிக்க தடை பற்றிய செய்திகளை சட்டத்தை பின்னுக்கு தள்ளிவிட்டது. பின்னுக்கு என்பதை விட, மறக்கடிக்கவே செய்துவிட்டது&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சட்டம் அமல்படுத்தப்பட்டு 2 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், அமலாக்கம் எந்த நிலையில் உள்ளது?&lt;/div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SUDRHPPpOoI/AAAAAAAAA2E/GffUbBhg5QM/s1600-h/610x.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5278448685559659138" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 218px" alt="" src="http://4.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SUDRHPPpOoI/AAAAAAAAA2E/GffUbBhg5QM/s320/610x.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;முதல் 15 நாட்கள் மிக கடுமையான கன்கானிப்பு. ஆங்காங்கே அரசாங்க அறிவிப்பு, சுகதாரத்துறையின் சார்பாக விளம்பரங்கள், பா ம க வின் பசுமைதாயகத்தின் சார்பில் ஆங்காங்கே விளம்பர தட்டி, விழிப்புனர்வு பிரச்சாரம் (பிரச்சாரத்தில் ஈடுபட்ட பா ம க கரைவேட்டிகளே, இடையில் மேடையின் பின்னால் சென்று 2 வலி வலித்துவிட்டு வந்தது வேறு கதை), &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;மிகப்பெரும் அளவில் பொது இடங்களில் புகைப்பிடிப்பது கட்டுப்படுத்தப்பட்டது. டீ கடை , பொட்டிக்கடையின் வாசலில் புகை மூட்டமாக இருக்கும் நிலை மாறியது. ஓரிருவர் கடை மறைவில் நின்று பயந்து பயந்து எட்டிப்பார்த்து தம் இழுத்ததை பார்க்க முடிந்தது.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;டீக்கடையின் உள்ளே கூட புகைப்பிடிக்க அனுமதிக்கப்படவில்லை. மிக தெரிந்த ரெகுலர் கஸ்டமர்களுக்கு மட்டுமே டீ கடைகள் அனுமதி தந்தது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அடடா! இந்த சட்டத்தின் மூலம் பெருமளவில் புகைப்பது குறைந்து. கடைவாயில்கள், தெருவீதிகள், பொது இடங்களில் புகை மன்டலம் குறைந்து, (PASSIVE SMOKING ) பேசிவ் ஸ்மோகிங் குறைந்து விட்டதே என்று சந்தோஷப்பட்டது அடுத்த 10 நாட்களில் புஸ்ஸாகிப்போனது தான் வேதனை.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SUDRHW1A-EI/AAAAAAAAA2U/-HPWPQWgtc8/s1600-h/whatsyourpoison_350.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5278448687595452482" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 249px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://4.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SUDRHW1A-EI/AAAAAAAAA2U/-HPWPQWgtc8/s320/whatsyourpoison_350.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;கிட்டதட்ட 15 - 20 வது நாட்கள் மட்டுமே இந்த சட்டம் அமல் படுத்தப்பட்டது.. 21 வது நாளில் இருந்து மெல்ல மாற்றம் தெரிந்தது.. கடை மறைவிலும் ,கதவு இடுக்கிலும் நின்று புகைத்தவர்கள் வெளி வந்து நின்று புகைக்க துவங்கினர்.. &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;கடை வாசலில் 2, 3 பேர் மட்டுமே புகைத்தது 5, 6 , 7.. என்று மெதுவாக ஏறத்துவங்கியது. பொது இடங்களிலும் கண்கானிப்பு இல்லை என்ற நிலை வந்த பிறகு நம் புகையாளிகள் வழக்கம் போல ஒளித்துவைத்திருந்த சிகரெட்-தீப்பெட்டியை தைரியமாக வெளியில் எடுத்தனர்.. பேருந்து நிலையம் , ஓட்டல், டீக்கடை, சாலைகள் என்று அனைத்து இடங்களும் பழைய குருடி கதவை திறடி என்பதற்கு ஏற்ப மாறிவிட்டது..&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்திய திருநாட்டில் ஒரு சட்டத்தின் நிலை இது தானா?? 15 நாட்களுக்கு மேல் ஒரு சட்டத்தை அமல் படுத்த முடியவில்லை..&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;இந்தியாவில் புகைக்க தடையிருக்கிறது என்று சொன்னால் யாராவது நம்புவார்களா?&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஒரே ஆறுதலான விஷயம்- பல அலுவலக வளாகங்களில் ஸ்மோக் ஜோன் (SMOKE ZONE) என்பதை எடுத்துவிட்டுருந்தனர். வெளியிலும் கட்டுப்பாடு இருந்தததால் அலுவலக நேரத்தில் புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்போரின் புகைத்தல் பெருமளவில் கட்டுப்படுத்தப்படிருந்து. ஆனால் இப்போது வெளியில் கட்டுப்பாடு தளர்ந்துவிட்டதால் அதிலும் ஓட்டை விழுந்துவிட்டது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அலுவலக வளாகத்தில் இருந்து வெளியே நடந்து வந்து புகைக்க வேண்டும் என்ற நிலையில், சோம்பல் காரணமாக சிலரின் புகைப்பழக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.. ஆனால் இதுவும் எத்தனை நாள் ??? மீண்டும் அலுவலக வளாகங்களில் புகைப்பிடிக்கும் பகுதி வராது என்று நிச்சயமாக சொல்ல இயலாது.. 2 மாதத்தில் வெளியிடங்களில் வந்த இந்த நிலை, மேலும் 5 மாதத்தில் அலுவலக வளாகங்களுக்கும் வரும் நிலை தான் தெரிகிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆரம்பத்தில் இந்த சட்டத்தை செயல்படுத்துவதில் இருக்கும் சிக்கல்கள் பற்றி கேள்வி எழுப்பபட்ட போது ஆயிரம் விளக்கங்களை சுகாதாரத்துறை கொடுத்திருதாலும், இன்றைய நிலையில் சட்டத்தை அமல் படுத்துவதில், அரசும், சுகாதாரத்துறையும், காவல் துறையும் பசுமைத்தாயகமும் படுதோல்வி அடைந்து விட்டதாகவே உள்ளது..&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இந்த தடையை ஊர்ஜிதப்படுத்திய உச்சநீதிமன்றம் என்ன செய்கிறது?? யாராவது பொது நல வழக்கு தொடரட்டும் என வாயிற்கதவை அகலத்திறந்து வைத்து காத்திருக்கிறதா..??&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;பான் பராக் தடை என்பது எப்படி ஆனதோ , அதே கதி தான் சிகரெட்டுக்கும் ஆனது.. போதை வஸ்துக்கள் பவர் தெரிகிறது..&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது,&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;திட்டம் போட்டு திருடுற (புகைக்குற) கூட்டம் திருடிக்கொண்டே (புகைத்துக்கொண்டே) இருக்குது . &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;திருடனாய் (புகைப்பவனாய்) பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை (புகையை) ஒழிக்க முடியாது.. &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-2209700761725992958?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/2209700761725992958/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=2209700761725992958' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/2209700761725992958'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/2209700761725992958'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2008/12/blog-post_11.html' title='இந்தியாவில் புகைப்பிடிக்க தடையா?'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SUDRHfIM0OI/AAAAAAAAA2M/uE_goaXi_-8/s72-c/smoke.JPG' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-8219656975358231169</id><published>2008-12-02T04:29:00.000-08:00</published><updated>2008-12-02T04:39:47.731-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='2006 தேர்தல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராஜபாளையம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குளோரின் சந்திரா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தீர்ப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தங்கமுத்து'/><title type='text'>அ தி மு க எம் எல் ஏ பதவி பறிப்பு? கோர்ட் தீர்ப்பு &amp; ஒரு சுயேட்சையின் காமெடி</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/STUrv0A1njI/AAAAAAAAA10/7C11ExVUOi0/s1600-h/vote2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5275170638950407730" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 159px; CURSOR: hand; HEIGHT: 200px" alt="" src="http://4.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/STUrv0A1njI/AAAAAAAAA10/7C11ExVUOi0/s320/vote2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;அ தி மு க வின் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் குளோரின் சந்திராவின் எம் எல் ஏ பதவி செல்லாது என்று உயர்நீதிமன்ற தீர்ப்பளித்துள்ளது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;2006 சட்டமன்ற தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் அ தி மு க வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிப்பெற்றவர் குளோரின் சந்திரா. இவரின் வெற்றியை எதிர்த்து அதே தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் தங்கமுத்து வழக்கு தொடர்ந்தார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ராஜபாளையம் தனித்தொகுதி, அதன் அடிப்படையில் இங்கே தாழ்த்தப்பட்டோர் தான் போட்டியிடவேண்டும் ஆனால் கிறுத்துவரான அ தி மு க வேட்பாளர் குளோரின் தான் தாழ்த்தப்பட்டவர் என்று தவறான தகவல் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தவறான தகவல் கொடுத்து வெற்றிப்பெற்ற அவரின் வெற்றி செல்லாது என்று தீர்ப்பளிக்க வேண்டும் என்று தங்கமுத்து தன் மனுவில் கூறியிருந்தார். ( இங்கே அ தி மு க வின் அம்மா 4 இடத்தில் வேட்புமனு தாக்கல் செய்து பதவியிழந்து ஞாபகம் வருகிறது :) )&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குளோரின் சந்திராவின் பள்ளி &lt;a href="http://3.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/STUr1gFhwgI/AAAAAAAAA18/QN49HfltFQg/s1600-h/clorine.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5275170736680583682" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 140px; CURSOR: hand; HEIGHT: 160px" alt="" src="http://3.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/STUr1gFhwgI/AAAAAAAAA18/QN49HfltFQg/s320/clorine.jpg" border="0" /&gt;&lt;/a&gt;சான்றிதழை அடிப்படையாக வைத்து இவர் தாழ்த்தப்பட்டவரின் தொகுதியில் நின்று வெற்றிப்பெற்றது செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது. மேலும் குளோரின் சந்திரா தங்கமுத்துவிற்கு அவரின் தேர்தல் செலவான ரூ 5000 வழங்கிட வேண்டும் என்றும் கூறியுள்ளது. (வழக்கு செலவாக தங்கமுத்து 5000 த்துக்கும் அதிகமாக செலவு செய்திருப்பார் என்று நினைக்கிறேன்.. :) )&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இதில் இந்த சுயேட்சையின் காமெடி எது என்று கேட்பவர்கள் மேற்கொண்டு படிக்கவும் :)&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தங்கமுத்து தன் மனுவில், குளோரின் சந்திரா வெற்றி செல்லாது என்று அறிவித்து, தன்னை (தங்கமுத்துவை) வெற்றிப்பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். அது தான் காமெடி. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தீர்ப்பளித்த நீதிபதி கூட சிரித்திருப்பார் என நினைக்கிறேன்.. புரியலயா?? கீழே பார்க்கவும்..&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;u&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;ராஜபாலையம் 2006 சட்டமன்ற தொகுதி வாக்குகள் விவரம்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/u&gt;குளொரின் சந்திரா - அ தி மு க - வெற்றி - &lt;strong&gt;58320&lt;br /&gt;&lt;/strong&gt;வி பி ராஜன் - தி மு க - &lt;strong&gt;57870&lt;/strong&gt;&lt;br /&gt;காளிமுத்து - பகுசன் சமாஜ் - &lt;strong&gt;13218&lt;/strong&gt;&lt;br /&gt;ஐய்யனார் - தே மு தி க - &lt;strong&gt;10250&lt;/strong&gt;&lt;br /&gt;விஜயகுமாரி - பார்வாட் ப்ளாக் - &lt;strong&gt;4082&lt;br /&gt;&lt;/strong&gt;செல்லப்பாண்டி - பி ஜே பி - &lt;strong&gt;1640&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;தங்கமுத்து (மனுதாரர்) - சுயேட்சை - &lt;span style="font-size:180%;color:#cc0000;"&gt;156&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="font-size:180%;color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;156 (மொத்த வாக்கில் 0.1%) வாக்குகள் வாங்கி 7 வது இடத்தில் இருக்கும் தங்கமுத்து தன்னை வெற்றிப்பெற்றதாகவும், எம் எல் ஏ வாகவும் அறிவிக்க சொன்னது செம காமெடி தானே.. :)&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;நீதிமன்றம் அவரின் இந்த கோரிக்கையை தள்ளுபடி செய்தது.. பாவம் என்று 5000 ரூ இழப்பீடு வழங்க மட்டும் தீர்ப்பளித்துள்ளது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;உடனடியாக பதவி போகுமா அல்லது குளோரின் மேல் முறையீடு செய்து அது 3 ஆண்டுகள் வழக்காடப்பட்டு தீர்ப்பு வருவதற்குள் இந்த சட்டமன்றத்தின் ஆயுள்காலமான 5 ஆன்டுகளே முடிந்துவிடுமா என்பது தெரியவில்லை..&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சைக்கிள் கேப்பில் கார் ஓட்ட நினைத்து காமெடி செய்திருந்தாலும் நிச்சயம் தங்கமுத்துவை பாராட்ட வேண்டும். &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;2 முதல் 6 வது வரையிலான இடத்தை பிரதான கட்சிகளே இதனை கண்டுக்கொள்ளாத போது இவர் துனிந்து வழக்குப்போட்டு , ஆதாரங்கள் சமர்ப்பித்து வழக்கில் வெற்றியும் கண்டுள்ளது பாராட்டப்படவேண்டியது தானே.. &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-8219656975358231169?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/8219656975358231169/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=8219656975358231169' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/8219656975358231169'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/8219656975358231169'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2008/12/blog-post.html' title='அ தி மு க எம் எல் ஏ பதவி பறிப்பு? கோர்ட் தீர்ப்பு &amp; ஒரு சுயேட்சையின் காமெடி'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/STUrv0A1njI/AAAAAAAAA10/7C11ExVUOi0/s72-c/vote2.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-6037229125519263571</id><published>2008-11-26T06:37:00.000-08:00</published><updated>2008-11-26T06:40:13.853-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமுதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி'/><title type='text'>சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி திடீர் கைது</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SS1fswpDPII/AAAAAAAAA1s/al2_XPJpCMM/s1600-h/sandal.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5272975961296682114" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 250px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SS1fswpDPII/AAAAAAAAA1s/al2_XPJpCMM/s320/sandal.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;4 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ காவல் துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட பிரபல சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி இன்று கைது செய்யப்பட்டதாக குமுதம் வலைதளத்தின் லேட்டஸ்ட் நியூஸ் பகுதியில் செய்தி வந்துள்ளது.. &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;ரிப்போர்ட்டர், ஜூவி, நக்கீரனுக்கு அடுத்த 2 பிரதிக்கான ஸ்பெஷல் கவர் ஸ்டோரிக்கான களம் கிடைத்துவிட்டது..&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;குமுதம்.காம் செய்தி கீழே.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;மேட்டூர்: சந்தன வீரப்பன் மனைவி முத்துலட்சுமியை கர்நாடக காவல்துறையினர் கைது செய்து பெங்களூருக்கு கொண்டு சென்றனர். பின்னர், அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.&lt;br /&gt;தமிழக காவல்துறையினரால், சந்தன வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டு 4 ஆண்டுகள் முடிவடைந்துவிட்ட நிலையில், வீரப்பன் மீது சுமத்தப்பட்ட பல்வேறு வழக்குகள் கர்நாடக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன. இந்நிலையில், மேட்டூரில் தங்கியிருந்த வீரப்பன் மனைவி முத்துலட்சுமியை கர்நாடக காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டார். 5 போலீசார் மீது வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, முத்துலட்சுமி கைது செய்யப்பட்டதாக கர்நாடக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. &lt;/p&gt;&lt;br /&gt;&lt;div&gt;நன்றி - குமுதம்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-6037229125519263571?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/6037229125519263571/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=6037229125519263571' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/6037229125519263571'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/6037229125519263571'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2008/11/blog-post_26.html' title='சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி திடீர் கைது'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SS1fswpDPII/AAAAAAAAA1s/al2_XPJpCMM/s72-c/sandal.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-4361625978075363363</id><published>2008-11-24T22:58:00.000-08:00</published><updated>2008-11-24T23:00:54.034-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதிர்'/><title type='text'>கண்டுப்பிடியுங்கள் பார்க்கலாம்..</title><content type='html'>கீழே உள்ள படத்தை நன்றாக உற்றுப்பாருங்கள்.. ஏதாச்சும் தெரிகிறதா?? படத்தில் என்ன தெரிகிறது என்பதல்ல கேள்வி..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5272486287351219314" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 348px; CURSOR: hand; HEIGHT: 228px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SSuiV_CwBHI/AAAAAAAAA1k/mPjh-Uz25TQ/s320/untitled.JPG" border="0" /&gt;&lt;br /&gt;சீட்டுக்கட்டுகள், காகிதங்கள், அட்டை, கோலப்பொடி, கற்கள், மனல் போன்றவற்றை உபயோகித்து இது போன்ற உருவங்கள்/அமைப்புகள் செய்வதை பார்த்துள்ளோம்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே உள்ளது மேலே கூறியவை அல்லாது வேறு ஒரு பொருளில் நிர்மானிக்கப்பட்டது , அது என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எந்த பொருள் கொண்டு இந்த படத்தை நிர்மானித்தார்கள் என்பது தான் கேள்வி.. கண்டுபிடிக்கமுடிந்தால் கருத்துப்பெட்டியில் சொல்லுங்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-4361625978075363363?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/4361625978075363363/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=4361625978075363363' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/4361625978075363363'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/4361625978075363363'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2008/11/blog-post_24.html' title='கண்டுப்பிடியுங்கள் பார்க்கலாம்..'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SSuiV_CwBHI/AAAAAAAAA1k/mPjh-Uz25TQ/s72-c/untitled.JPG' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-5885781441789554459</id><published>2008-11-11T01:22:00.000-08:00</published><updated>2008-11-11T01:33:58.503-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புலி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிங்கம்'/><title type='text'>புலியும் சிங்கமும்.. நடுவில் யாரோ?</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRlQubcFZFI/AAAAAAAAA1M/ZHJMIaRFU7c/s1600-h/Bengal_Tiger.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5267329997756261458" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 250px; CURSOR: hand; HEIGHT: 167px" alt="" src="http://2.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRlQubcFZFI/AAAAAAAAA1M/ZHJMIaRFU7c/s320/Bengal_Tiger.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRlQ14kLaxI/AAAAAAAAA1U/ICmc08GmltY/s1600-h/Captive-Male-Lion-L.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5267330125833923346" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 225px; CURSOR: hand; HEIGHT: 150px" alt="" src="http://2.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRlQ14kLaxI/AAAAAAAAA1U/ICmc08GmltY/s320/Captive-Male-Lion-L.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;தமிழ்மணக்காட்டுக்குள்ளே ஒரே புலி சத்தமும், சிங்கத்தின் கர்ஜனையுமா இருக்கு. ஒரு காட்டுக்குளே வர மாதிர் உணர்வு.. சரி சரி, அதுக்கும் இந்த படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. இல்லை.. இல்லை &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5267328722517434802" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 226px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRlPkMzdIbI/AAAAAAAAA1E/OWKupm1JM-c/s320/lgph0183%2Blion-leopard-tiger-wild-big-cats-poster.jpg" border="0" /&gt;&lt;/p&gt;&lt;div&gt;&lt;strong&gt;ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. அப்பாடா.. ரொம்பத்தான் முறுக்கிகிட்டு நிக்கறீங்க.. உங்க ரெண்டு பேரையும் ஒண்ணா சேர்த்து சமாதானம் பன்னி கூட்டிட்டு வரதுக்குள்ள என் தாவு தீர்ந்து .. டவுசர் கிழிஞ்சு போச்சு....&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5267330210692851458" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 300px; CURSOR: hand; HEIGHT: 150px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRlQ60sH5wI/AAAAAAAAA1c/jxoLdei4IX0/s320/cheetah-oil-painting.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;போங்க போங்க ஒன்னா ஒத்துமையா இருந்து ஆகற வேலைய பாருங்க இனிமேவாச்சும்.. நான் போய் என் கிழிஞ்ச டவுசர தேடறேன்... &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-5885781441789554459?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/5885781441789554459/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=5885781441789554459' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/5885781441789554459'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/5885781441789554459'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2008/11/blog-post_11.html' title='புலியும் சிங்கமும்.. நடுவில் யாரோ?'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRlQubcFZFI/AAAAAAAAA1M/ZHJMIaRFU7c/s72-c/Bengal_Tiger.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-8832479734827327954</id><published>2008-11-10T06:50:00.000-08:00</published><updated>2008-11-10T06:57:06.014-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ருத்ராட்சம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரிப்போர்ட்டர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரஜினி'/><title type='text'>ரஜினி விரலில் ருத்ராட்சம்..</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRhLV00B8kI/AAAAAAAAA08/Ut1WZ0V9fIc/s1600-h/pg2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5267042602536006210" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 190px" alt="" src="http://3.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRhLV00B8kI/AAAAAAAAA08/Ut1WZ0V9fIc/s320/pg2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;ருத்ராட்சம்..&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;ரஜினி பற்றிய அடுத்த மேட்டருக்கு பிள்ளையார் சுழி போடும் வேலையை குமுதம் தொடங்கிவிட்டது.. அது &lt;strong&gt;டமார் &lt;/strong&gt;என வெடித்து கிளம்புமா அல்லது &lt;strong&gt;புஸ் &lt;/strong&gt;என்று போகுமா என்பதை பொருத்திருந்து பார்க்கவேண்டும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;மக்கா, இந்த பதிவு ரஜினி பற்றியல்ல, ஏற்கனவே ரஜினி பற்றி 2 பதிவு போட்டாச்சு.. இது ருத்ராட்சம் பற்றியது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;அருனாசலம் படத்தில் ருத்ராட்சம் தான் கதையின் முக்கிய டர்னிங்க் பாயின்ட் ஏற்படுத்தும்..ரஜினி எனும் போதே,நெற்றியின் பட்டை, கழுத்துல ருத்ராட்சகொட்டை, பரட்டை தலை என்கிற டயலாக் பிரசித்தம்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ரஜினிக்கும் ருத்ராட்சத்துக்கும் ஏதோ தொர்டர்புள்ளது போலும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இதோ இந்த ருத்ராட்சத்தின் பயணமும் ரஜினியிடமிருந்தே ஆரம்பம் ஆகிறது.. எவ்வுளவு தூரப்பயணம் என்பது போக போகத்தான் தெரியும்..&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இந்த வார குமுதம் ரிப்போர்டரில், ரஜினியின் கடந்த கால நிகழ்வுகள்(காவிரி, கர்நாடக எதிர்ப்பு, குசேலன் தோல்வி, இலங்கைப்பிரச்சனையில் திடீர் விசுவரூபம் , சத்யராஜ், ராமதாஸ் பாசம்) பற்றிய கட்டுரை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அதாவது, ஒரு கட்டத்தின் ரஜினியை எதிர்த்தவர்கள் கூட(ராமதாஸ், சீமான், சத்யராஜ்) இப்போது அவரை பாராட்டிபேசுவதன் காரணம், ரஜினியின் விரலில் (அதுவும் ஆட்காட்டிவிரலில்) இருக்கும் ருத்ராட்ச மோதிரமாக இருக்கலாம் என்று ரிப்போர்ட்டரின் ஆய்வறிக்கை சொல்கிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இது பற்றி மேலும் விவரங்களுக்கு அவர்கள் சோதிடர் ஷெல்வியை தொடர்பு கொண்ட போது அவர் சில விஷயங்களை சொல்லியுள்ளார், அதில் தான் ஒரு சந்தேகம்..&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;நீங்கள் சொல்வது போல், ரஜினி ஆள்காட்டி விரலில் ருத்ராட்ச மோதிரம் அணிந்திருப்பது உண்மையிலேயே விசேஷமானதுதான்&lt;br /&gt;குரு மேட்டில் ருத்ராட்ச மோதிரம் அணிவதன் மூலம் வலிமை, தன்னம்பிக்கை கிடைக்கும். அசைவம் மீது வெறுப்பும், &lt;span style="color:#ff0000;"&gt;சைவத்துக்குரிய நாட்டமும் ஏற்படும். தப்புத் தப்பாகப் பேசுவது குறைந்து, கட்டுப்பாடும் தீர்க்கமான முடிவெடுக்கும் மனநிலையும் கிடைக்கப் பெறுவார்கள்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அவரது ரசிகர்கள் மத்தியில் அதற்கு பெரும் `கிராக்கி' ஏற்பட்டது. அதே போல் ருத்ராட்ச மோதிரத்தையும் அவரது ரசிகர்கள் அணிய முயன்றால், அதில் சிக்கல் இருக்கிறது'' என்று புதுகுண்டைத் தூக்கிப் போட்டவர்,&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;``ஒரிஜினல் ருத்ராட்சத்தை அணிவதால் எப்படி பலன்கள் கிடைக்குமோ அதுபோல, சுயகட்டுப்பாடும் ஒழுக்கமும் இல்லாதவர்கள் ஒரிஜினல் ருத்ராட்சத்தை அணிந்தால், அதற்கான விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும்.&lt;/span&gt; அதனால் தான் இளைய வயதினர் ருத்ராட்சம் அணியக் கூடாது என்று அந்தக் காலத்திலேயே சொல்லியிருக்கிறார்கள்&lt;br /&gt;மேற் சொன்ன வரிகள் தான் ஷெல்வி சொன்னதாக ரிப்போர்டரில் வந்தது..&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#000000;"&gt;முதலில் இந்த ருத்ராட்சம் அணிவதால், சுயகட்டுப்படு வரும்,தீர்க்கமான முடிவெடுப்பார்கள் என்று சொல்லி இருக்கிறார்...ஆக, இந்த ருத்ராட்சத்துக்கு மனிதனின் மனதை கட்டுப்படுத்தும் சக்தியுள்ளாக தான் அர்த்தம்?&lt;br /&gt;பின்பு என்ன நினைத்தரோ,சுயகட்டுப்பாட் இல்லாதவர்கள் இதை அணிந்தால் விளைவுகளை அனுபவிக்க வேண்டும், அதானால் கட்டுப்பாடு இல்லாதவர்கள் இதை அனியகூடாது என்று கூறீயுள்ளார்,&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;ருத்ராட்ச மோதிரத்துக்கு அந்த சக்தி இருக்கிறதென்றால், யார் அணிந்தாலும் அவர்களை கட்டுப்பாடுடையவர்களாக அது மாற்றிவிடவேண்டுமே..&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ரிப்போர்ட்டரும், ஜீ வீயும், நற்கீரனும் எழுதுவது போல், ரஜினி அரசியலுக்கு வர முடிவெடுத்துவிட்டார், கடைசி நேரத்தில் அவர் நலம் விரும்பிகளின் சொல்லால் மனம் மாறவும் வாய்ப்புள்ளது என்று முடிப்பார்கள் ஏனெனில் ரஜினி அரசியல் என்று சொன்னால், நாங்கள் துல்லியமாக செய்தி கொடுத்தோம் என்று செய்தி போடவும், அதே நேரம் ரஜினி வரவில்லை என்றாலும், அதான் அப்போவே சொன்னோம்ல மனசு மாற வாய்ப்புள்ளதுனு அப்படினு தங்கள் வசதிக்கு போட்டுகலாம்..&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ருத்ராட்சம் விஷயத்திலும், பொதுவாகவே ஜோதிடத்திலும் கடைப்பிடிக்கபடும் உத்தியும் இதுவே தானோ??&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;எது எப்படியோ, ருத்ராட்ச வியாபாரிகள் இப்போதே நிமிர்ந்து விட்டார்கள் கல்லா கட்ட.. இந்த ருத்ராட்சத்திற்கு இந்த பலன், மதுரையில் 11 ம் தேதி, நெல்லையில் 14, சிதம்பரத்தில் 15, கடலூரின் 20 , பொள்ளாச்சியில் 22 என்று ராஜ் மற்றும் விஜய் தொலைகாட்சியில் வரிசை கட்டி வர ஆரம்ப்பித்துவிடுவார்கள் ருத்ராட்ச சோதிடர்கள்&lt;br /&gt;நன்றி - குமுதம் ரிபோர்ட்டர்&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-8832479734827327954?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/8832479734827327954/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=8832479734827327954' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/8832479734827327954'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/8832479734827327954'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2008/11/blog-post_10.html' title='ரஜினி விரலில் ருத்ராட்சம்..'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRhLV00B8kI/AAAAAAAAA08/Ut1WZ0V9fIc/s72-c/pg2.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-8879768796528449741</id><published>2008-11-07T06:31:00.000-08:00</published><updated>2008-11-07T06:43:17.403-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வைகோ'/><title type='text'>ஜெயா,  வைகோவுக்கு ஆப்படிக்கும் நாள் தூரத்தில் இல்லை</title><content type='html'>விடுதலையாகி இன்று வைகோ மதுரை வந்தபோது , சமீபத்தில் கைதான இயக்குனர்கள் அமீர், மற்றும் சீமான் வைகோவை சந்திதார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்பு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய வைகோ இது மரியாதை நிமித்த சந்திப்பு என்றும், இந்த இயக்குனர்கள்  &lt;strong&gt;தமிழகத்தின் உரிமை போராளிகள் என்றும், இவர்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;இவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்&lt;br /&gt;&lt;br /&gt;வைகோ அண்ணாச்சி, ஜெயிலுக்கு போனா உடனே இழுத்து போர்த்தி தூங்கிடுவீங்களா? பேப்பர் எல்லாம் படிக்கவே மாட்டீங்களா?? அவங்கள கைது செய்ய சொல்லி யார் குரல் கொடுத்தாங்க தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;மதுரையில சொன்னத அப்படியே ரயிலேறி சென்னை வந்து போயஸ் தோட்டத்து பக்கமா பாத்து சொல்லுங்க அண்ணாச்சி.. அப்புறம் அன்பு சகோதரி உங்களுக்கு அடிக்குற ஆப்பு எவ்ளோ பெரிசுனு எல்லோரும் பார்க்கட்டும்..&lt;br /&gt;&lt;br /&gt;அன்புச்சகோதரி பயங்கரவாதிகள், தீவரவாதிகள் நு சொல்லுவாங்கலாம்.. அருமை அண்ணன் வந்து தமிழர் நலன் காக்கும் போராளினு சொல்லுவாராம்.. போங்கடா டேய்... !&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-8879768796528449741?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/8879768796528449741/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=8879768796528449741' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/8879768796528449741'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/8879768796528449741'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2008/11/blog-post_07.html' title='ஜெயா,  வைகோவுக்கு ஆப்படிக்கும் நாள் தூரத்தில் இல்லை'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-8009736309943822290</id><published>2008-11-06T04:22:00.000-08:00</published><updated>2008-11-06T05:16:50.139-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தக்காளி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><title type='text'>இவர்கள் சந்தித்துக்கொண்டால்</title><content type='html'>இன்று அலுவலகத்தில் சாப்பாடு நேரத்தில் டிபன் பாக்ஸ் தொறந்தவுடனே ஷாக்.. ஷாக் மட்டுமில்லே , கொஞ்சம் அதிர்ச்சி கலந்த அதிசயமும் கூட..&lt;br /&gt;&lt;br /&gt;அட ஆமாங்க உண்மையாதான் சொல்றேன்.. என் டிபன் பாக்ஸ்ல மனக்க மனக்க தக்காளி சாதம்.. அவ்ளோ "காஸ்ட்லியான சாப்பாடு" பாத்தவுடனே யாருக்கு தான் அதிர்ச்சி, அதிசயம், சந்தோஷம் எல்லாம் வராது சொல்லுங்க...&lt;br /&gt;&lt;br /&gt;பாருங்க , நம்ம நிலமை எப்படி ஆயிடுச்சுனு.. தக்காளி சாதத்துக்கு இவ்ளோ பில்டப் கொடுக்கற அளவுக்கு விலைவாசி எகிறிப்போச்சு...&lt;br /&gt;&lt;br /&gt;கோயம்பேடை பார்க்குறதுக்கே குடுத்து வெச்சிருக்கனும்ற நிலைமை வந்தாலும் ஆச்சரியம் இல்லை..&lt;br /&gt;&lt;br /&gt;சரி சரி. தக்காளி சாதம் சாப்பிடுகிட்டே, ரஜினி பத்தி 2 பதிவு போட்டு ஒப்பேத்தியாச்சு.. அடுத்த என்னத்த போடலாமுனு யோசிச்சப்ப வந்த யோசனை தான் இந்த பதிவு..&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRLh8bEvatI/AAAAAAAAAz0/mzMDI0x29U0/s1600-h/onion.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5265519342525573842" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 122px" alt="" src="http://1.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRLh8bEvatI/AAAAAAAAAz0/mzMDI0x29U0/s320/onion.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRLh8Uvv31I/AAAAAAAAAz8/_jsSMwK5_Qc/s1600-h/tomato.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5265519340826910546" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 126px" alt="" src="http://1.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRLh8Uvv31I/AAAAAAAAAz8/_jsSMwK5_Qc/s320/tomato.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRLhtzyD_yI/AAAAAAAAAzU/gM-7L5yHZDQ/s1600-h/carrot1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5265519091460079394" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 90px" alt="" src="http://3.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRLhtzyD_yI/AAAAAAAAAzU/gM-7L5yHZDQ/s320/carrot1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRLhtg6j9wI/AAAAAAAAAzM/dGB9IaN8Htw/s1600-h/Brinjal.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5265519086395455234" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 101px" alt="" src="http://2.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRLhtg6j9wI/AAAAAAAAAzM/dGB9IaN8Htw/s320/Brinjal.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRLhuueoCuI/AAAAAAAAAzs/VQN8p4FAETs/s1600-h/keerai.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5265519107216247522" style="WIDTH: 258px; CURSOR: hand; HEIGHT: 238px" alt="" src="http://3.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRLhuueoCuI/AAAAAAAAAzs/VQN8p4FAETs/s320/keerai.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRLhudl6FhI/AAAAAAAAAzk/zGbVH-gzIis/s1600-h/drumstick-3219.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5265519102683387410" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 112px" alt="" src="http://4.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRLhudl6FhI/AAAAAAAAAzk/zGbVH-gzIis/s320/drumstick-3219.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRLhuACsutI/AAAAAAAAAzc/XyZsC2Eray4/s1600-h/Curry+Leaves.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5265519094751083218" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 111px" alt="" src="http://1.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRLhuACsutI/AAAAAAAAAzc/XyZsC2Eray4/s320/Curry+Leaves.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;================================================================&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRLiiKWN5NI/AAAAAAAAA00/uH6u91fyu5k/s1600-h/untitled.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5265519990870500562" style="WIDTH: 69px; CURSOR: hand; HEIGHT: 86px" alt="" src="http://2.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRLiiKWN5NI/AAAAAAAAA00/uH6u91fyu5k/s320/untitled.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRLiHqVspvI/AAAAAAAAA0s/XmMPLGcl63k/s1600-h/811200815625PM.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5265519535601788658" style="WIDTH: 76px; CURSOR: hand; HEIGHT: 101px" alt="" src="http://3.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRLiHqVspvI/AAAAAAAAA0s/XmMPLGcl63k/s320/811200815625PM.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRLiHjRLuCI/AAAAAAAAA0k/pi1Fmhe0PrA/s1600-h/2006091011770401.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5265519533703804962" style="WIDTH: 44px; CURSOR: hand; HEIGHT: 89px" alt="" src="http://2.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRLiHjRLuCI/AAAAAAAAA0k/pi1Fmhe0PrA/s320/2006091011770401.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRLiHp2F9FI/AAAAAAAAA0c/jyAl-Ge9V0k/s1600-h/jayalalitha248.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5265519535469229138" style="WIDTH: 124px; CURSOR: hand; HEIGHT: 89px" alt="" src="http://4.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRLiHp2F9FI/AAAAAAAAA0c/jyAl-Ge9V0k/s320/jayalalitha248.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRLh8ptvbhI/AAAAAAAAA0E/unV2qJN7I8Y/s1600-h/vaiko.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5265519346455637522" style="WIDTH: 82px; CURSOR: hand; HEIGHT: 108px" alt="" src="http://2.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRLh8ptvbhI/AAAAAAAAA0E/unV2qJN7I8Y/s320/vaiko.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRLh8qIlq8I/AAAAAAAAA0U/HJb7Mw9zbIg/s1600-h/s_ramadoss_1_67497_200.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5265519346568244162" style="WIDTH: 101px; CURSOR: hand; HEIGHT: 106px" alt="" src="http://4.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRLh8qIlq8I/AAAAAAAAA0U/HJb7Mw9zbIg/s320/s_ramadoss_1_67497_200.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRLh8lKBpuI/AAAAAAAAA0M/7lOFqWFq5HA/s1600-h/thangabalu.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5265519345232094946" style="WIDTH: 117px; CURSOR: hand; HEIGHT: 106px" alt="" src="http://4.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRLh8lKBpuI/AAAAAAAAA0M/7lOFqWFq5HA/s320/thangabalu.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;டிஸ்கி - தலைவர்கள் படத்துக்கும், இந்த பதிவுக்கும் , காய்கறி கமெண்ட்ஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை இல்லை இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-8009736309943822290?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/8009736309943822290/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=8009736309943822290' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/8009736309943822290'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/8009736309943822290'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2008/11/blog-post_2757.html' title='இவர்கள் சந்தித்துக்கொண்டால்'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRLh8bEvatI/AAAAAAAAAz0/mzMDI0x29U0/s72-c/onion.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-7055800634958799332</id><published>2008-11-04T04:03:00.000-08:00</published><updated>2008-11-04T06:06:44.076-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரஜினிகாந்த்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரசிகர் சந்திப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கேள்வி பதில்'/><title type='text'>சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்திப்பு - ரசிகர்கள் கேட்க மறந்த கேள்விகள்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRBKxQ0oV9I/AAAAAAAAAyU/ila1ESo76yc/s1600-h/rajini2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5264790174585870290" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 150px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRBKxQ0oV9I/AAAAAAAAAyU/ila1ESo76yc/s320/rajini2.jpg" border="0" /&gt;&lt;/a&gt; 8 மனிக்கு வரப்போகும் தலைவருக்காக கூட்டத்தை கட்டிப்போட, 6:00 மனியிலிருந்தே தலைவர் இதோ வருகிறார், வருகிறார், வந்து விட்டார் என்று மைக்கில் அலறுவதை கேட்டிருக்கிறோம்..அதே போல, சத்தியநாரயனா அவர்கள், இதோ ரஜினி அவர்கள் உங்களை சந்திக்கப்போகிறார் என்று இழுத்து , இழுத்து ஒரு வழியாக சந்திப்பு நேற்று முடிவடைந்தது.. &lt;div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ரஜினி , ரஜினி சந்திப்பு குறித்தும் தங்களின் ஊகங்கள், கற்பனை கலந்து உண்மை செய்திகளை போல லாவகமாக கொடுத்து கல்லா கட்டிய பத்திரிக்கைகள் இதோ இப்போது அடுத்த கட்டத்துக்கும் தயாரகிவிட்டது&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வித்தியாசமான சந்திப்பு தான்.. ரசிகர்கள் கேள்விகளை ஒரு பேப்பரில் எழுதிக்கொடுக்க, அதை ஒருவர் படிக்க, ரஜினி தனக்கேயுரிய பானியில் பதில் அளிக்க, இந்த கேள்வி பதில் நிகழ்ச்சி வெகு சுவாரசியமாகவே இருந்த்து.. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ரஜினியின் மேனரிசம், ஸ்டைல், ட்ரேட் மார்க் சிரிப்பு, முடி கோதுதல், சில கேள்விகளுக்கு பட்டென்று பதில், சிலவற்றிக்கு நீண்ட யோசனை.. ஒரு வரி பதில், ஒரு சொல் பதில், நீண்ட விளக்கம் என்று மொத்தத்தில் இந்த நிகழ்ச்சி ரஜினியும் , அவரின் ரசிகர்களும் எதிர்ப்பார்த்ததை விட சூப்பராகவே வந்திருந்தது..&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRBKFxoxXzI/AAAAAAAAAyM/dw9c0Mf85ig/s1600-h/rajini1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5264789427480256306" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 250px; CURSOR: hand; HEIGHT: 196px" alt="" src="http://3.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRBKFxoxXzI/AAAAAAAAAyM/dw9c0Mf85ig/s320/rajini1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;30 வருடமாக நடிப்பு தொழிலில் இருக்கும்  நடிகரிடம் நியாயமாக அவரின் சினிமா பற்றிய கேள்விகள் அதிகம் இருந்திருக்கவேண்டும்.. ஏன் ரசிகர்கள் அது பற்றி கேட்கவில்லை என்றே புரியவில்லை&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;எங்களுக்கு என்ன அங்கீகாரம் , மாற்றி மாற்றி கடவுள் .. கிருஷ்னகிரி நினைவில்லம் போன்ற உப்புசப்பில்லா கேள்விகள் சில இருந்தாலும், பல கேள்விகள் நல்ல கேள்விகளாகவே பட்டது, எனினும் கேட்கவேண்டிய முக்கியமான சில கேள்விகளை கேட்காமல் விட்டு விட்டார்களே எனத்தோண்றியது.. (ரசிகர்கள் இதை நிச்சயம் கேட்டிருக்கவே மாட்டர்கள் )&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#990000;"&gt;1. ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும் போன்ற படங்களுடன் முத்து, சிவாஜி, சந்திரமுகி போன்ற படங்களை ஒப்பிட்டு பார்த்து , தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் உங்களை சரியாக பயன்படுத்தவில்லை என்று என்றைக்காவது நினைத்ததுன்டா தலைவா?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#006600;"&gt;2. நீங்கள் எப்போதும் சொல்லுவது &lt;strong&gt;குடும்பத்தை பாருங்கள்&lt;/strong&gt; என்று.ஆனால் உங்களின் பல வெறித்தனமான ரசிகர்கள் இன்றும் தங்கள் குடும்பத்தை விட உங்களுக்கே முன்னுரிமை கொடுத்து, தங்கள் பட ரிலிஸ் அன்று செய்கின்ற ஊதாரி (குடும்பம் மிக வறுமையான நிலையில் உள்ளபோதும்) நீங்கள் அறிவீர்களா?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;3. ஏழை குழந்தைகள் ஒரு வேளை பாலுக்கு இல்லாமல் தவியாய் தவிக்கும் போது உங்களின் ரசிகர்களாகிய நாங்கள் உங்களின் கட் அவுட்டுக்கு லிட்டர் கணக்கில் பாலாபிஷேகம் ( இப்போது பீரும் சேர்ந்து) செய்து எங்களின் பக்தியை காண்பிப்பது பற்றிய உங்கள் கருத்து?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#660000;"&gt;4. கருப்பு பணம் ஒழிப்பு பற்றி நீங்கள் நடித்த சிவாஜி அருமை. உங்களின் சம்பளம் என்ன என்பது உங்களின் தனிப்பட்ட விஷயம். ஆனால் அது அனைத்தும் வெள்ளையில் தான் வாங்குகிறீர்களா என்று உங்கள் பக்தர்களாகிய நாங்கள் தெரிந்துக்கொள்ளலாமா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#000066;"&gt;5. உங்களின் சொந்த பகையை தீர்த்துக்கொள்ள நீஙகள் எங்களை பயன்படுத்தியதாக செய்திகள் வந்ததே , அது உண்மையா? (ஜெயலலிதாவுடன் உரசலில் தி மு க - த மா க கூட்டணிக்கு அதரவு வாய்ஸ், பா ம க வுடன் ஏற்பட்ட மோதலுக்கு பிறகும் அதே போல் எதிரணிக்கு)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#330033;"&gt;6. கடவுளாலும் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது என்ற நிலையில் இருந்து தைரியலட்சுமியாக ட்ரிபிள் ப்ரோமஷன் கொடுத்தது பற்றி உங்கள் கருத்து&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#990000;"&gt;7. உங்களுகாக நாங்கள் அடிப்பட்டதை அடுத்து, சரியான நேரத்தில் பதிலடி தருவேன் என்று ஆவேச பேட்டி கொடுத்து எங்களை சந்தோஷப்படுத்தினீர்கள்.. இன்னும் அந்த சரியான நேரம் வந்ததா , இல்லையா??&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#003300;"&gt;8. ஐஸ்வர்யாவுடன் நீங்கள் நடித்தே விடவேன்டும் என துடித்ததாக செய்தி வந்தது, பின் ஒரு கட்டத்தில் இந்த பழம் புளிக்கும் என்று நினைத்து " ஐஸ்வர்யாவின் கனவுகள் விட்டாய் , சீ என்ற சொல்லில் சுட்டாய்." என்ற பாடலுக்கு வாயசைத்து, இப்போது இயந்திரனில் அவருடன் ஜோடி சேர்ந்தது வரை , எது உண்மை என தெரியாமல் குழம்பும் எங்களுக்கு வெளிப்படையான பதில்? (குசேலனின் சொன்னது போல இங்கேயும், அது கவிஞரின் வரிகள் நான் வெறும் வாய் அசைத்தேன் என்று சொல்வீர்களா தலைவா?)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#003300;"&gt;9. இன்னும் எத்துனை வருடம் 20 வயது கதாநாயகியுடன் மரத்தை சுற்றி டூயட் பாடி , நகைச்சுவை நடிகருடன் இனைந்து இரட்டை அர்த்த வசனம் பேசி எங்களை சந்தோஷத்தில் ஆழ்த்த போகின்றீர்? திறமை இருந்தும் எந்த வித்தியாசமான வேடமேற்று நடிக்காததன் காரணம்?&lt;/div&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#003300;"&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;span style="color:#cc0000;"&gt;10. சினிமா துறையில் கொடிகட்டி பறக்கும் நீங்கள், இங்கேயே சம்பாதித்த நீங்கள், அனைத்து விஷயங்களுக்கும் வாய்ஸ் கொடுக்கும் நீங்கள்.. கருப்பு பணம் பற்றி பேசிய நீங்கள், உங்கள் படத்துக்கான முதல் 10 நாள் டிக்கெட் விலையென்ன , அது எந்த முறையில் விற்கப்படுகிறது என்று அறிவீர்களா? அதை வாங்குவதில் உங்களின் தினக்கூலி ஏழை ரசிகனும் ஒருவன் என தெரியுமா? இப்போதாவது நாங்கள உங்கள் கவனத்துக்கு அதை எடுத்துவந்தால், அதற்கு எதிராக வாய்ஸ் வருமா?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;11. 1996 ல் "கோட்டை" விட்ட நாம், இப்போது முயன்றால் எத்துனை இடங்கள் பிடிக்கமுடியும், ஆட்சி அமைத்திட முடியுமா? &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#333300;"&gt;12. உங்களை &lt;strong&gt;வாழும் மகாத்மா&lt;/strong&gt; என்று நாங்கள் பேனர் வைக்கிறோம்.. உங்கள் உண்ணாவிரதத்தின் போது உங்கள் மேடை எதிரே அப்படி ஒரு பேனர் பளிச்சென்று வைத்தோம்.. பார்த்திருப்பீர்கள்.. "வாழும் மகாத்மா" என்பதை &lt;strong&gt;"உளமாற" &lt;/strong&gt;ஒப்புகொள்கின்றீர்களா?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;இன்னும் கேள்விகள் உள்ளது தலைவா.. இப்போதைக்கு இதற்கு பதில் சொல்லுங்கள்.. மற்ற கேள்விகளை இன்னும் 3 வருடம் கழித்து (அடுத்த படம் ரிலீஸின் போது) நடக்கபோகும் உங்களின் ரசிகர் சந்திப்பில் கேட்கிறோம்..&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-7055800634958799332?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/7055800634958799332/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=7055800634958799332' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/7055800634958799332'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/7055800634958799332'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2008/11/blog-post_04.html' title='சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்திப்பு - ரசிகர்கள் கேட்க மறந்த கேள்விகள்'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SRBKxQ0oV9I/AAAAAAAAAyU/ila1ESo76yc/s72-c/rajini2.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-8155489147867654669</id><published>2008-11-03T02:09:00.000-08:00</published><updated>2008-11-03T04:12:34.231-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரஜினி'/><title type='text'>ரஜினி - ரசிகர்கள் சந்திப்பு...</title><content type='html'>ராகவேந்திரா மன்டபத்தில் ரஜினி தன் ரசிகர்களை சந்தித்து அவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ரசிகர்கள் - எதிர்கால திட்டம்?&lt;br /&gt;&lt;/strong&gt;ரஜினி - ஒவ்வொருவரும் அவரவர் பெற்றோரை பார்த்துக்கொள்ளவேண்டும். என் எதிர்கால திட்டம் எந்திரன் படம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ரசிகன் - தொடர்ந்து சந்திப்பீர்களா?&lt;/strong&gt;&lt;br /&gt;ரஜினி - ஏற்பாடுகள் செய்யப்படுகிறது, ராகவேந்திரா மன்டபத்தில் புது தொலைப்பேசி எண்கள் வைக்கப்படும், நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.. முக்கிய விஷயங்களில் நானே பேசுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ரசிகன் - எந்திரன்?&lt;/strong&gt;&lt;br /&gt;ரஜினி - இந்தியாவிலேயே சிறந்த படமாக வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ரசிகன் - ரசிகர்கள் அந்தஸ்து உயர்த்தப்படுமா??&lt;/strong&gt;&lt;br /&gt;ரஜினி - அந்தஸ்தை நாம் தேடி போக கூடாது, அதுவாக நம்மை தேடி வரவேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ரசிகன் - மக்களுக்கு மன்றங்கள் மூலம் நலதிட்ட உதவிகள்?&lt;/strong&gt;&lt;br /&gt;ரஜினி - பணம், ஜனம் ஒன்று சேர்ந்தால் அரசியல் வந்துவிடும்.. எனக்கு தோண்றும் நல்ல காரியங்களை நான் தனிப்பட்ட முறையில் செய்வேன். உங்களுக்கு தோண்றும் நல்ல காரியத்தை நீங்கள் செய்யுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ரசிகன் - நீங்கள் தொண்டு செய்வது நிறுத்தப்பட்டது??&lt;/strong&gt;&lt;br /&gt;ரஜினி - இலவச திருமணங்களை 30 மாவடத்திலும் நடத்தினேன். தொடர்ந்து தேவை இல்லை என்பதால் நிறுத்தினேன். தேவை என்றால் மீண்டும் செய்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ரசிகன் - குசேலன்? 25 கோடி சம்பளம்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி - அதில் எனக்கு கவுரவ தோற்றம் என்று பூஜையிலேயே சொன்னேன். 25 கோடி வாங்கவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ரசிகன் - நடிப்பு தொடருமா?&lt;/strong&gt;&lt;br /&gt;ரஜினி - புகழுக்காக, பணத்துக்காக இல்லாது, நல்ல கேரக்டர் இருந்தால் நடிப்பேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ரசிகன் - சத்யநாரயனா செய்ல்பாடு தீவிரமாக இல்லை..&lt;/strong&gt;&lt;br /&gt;ரஜினி - அவருக்கு உடல் நலமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ரசிகன் - ராகவேந்திரா, அருனாச்சலேச்வர், பாபாஜி என மாறுவது?&lt;/strong&gt;&lt;br /&gt;ரஜினி - மதம் மாறுதல் தான் தப்பு, அது கூட அவரவர் விருப்பம்... நான் செய்வது ஆண்மீக விருத்திக்கு..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ரசிகன் - உங்களை குழப்பவாதி என்று பத்திரிக்கைகள்..&lt;/strong&gt;&lt;br /&gt;ரஜினி - உண்மையாக இருக்கலாம், சில நேரங்களில் நான் செய்வது அப்படித்தான் உள்ள்து.. நான் நினைத்ததை பேசுகிறேன். அவரவர் அவர் கோணத்தில் எடுத்துக்கொள்கிறார்கள்.. எது சரி என படுகிறதோ அதை தான் பேசுவேன், அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்வதுதான். இது செய்தால், இது நடக்கும் என யூகித்து செய்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ரசிகன் - ஒக்கனேக்கல் பிரச்சனை?&lt;/strong&gt;&lt;br /&gt;ரஜினி - மன்னிப்பு கேட்கவில்லை.. திரைப்படத்துக்கு எதிராக இருப்பவரை உதைக்கவேண்டும் என்றேன்.. அது கர்நாடக மக்களுக்கு எதிராக என எடுத்துக்கொண்டார்கள்.. நான் தெளிவாக பேசாததால் இருக்கலாம். வருத்தம் மட்டும் தெரிவித்தேன்.. மன்னிப்பு இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ரசிகன் - 30 ஆண்டுகளாக ஆசியாவில் பெரிய சக்தியாக உள்ளீர்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;ரஜினி - என் ரசிகர்களாகிய உங்களால்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ரசிகன் - பிறந்தநாள் சந்திப்பு?&lt;/strong&gt;&lt;br /&gt;ரஜினி - சந்திக்க மாட்டேன். ஏன் பிறந்தேன் என்று யோசிக்கவே அந்த நாளை பயன்படுத்துகிறேன்.. தனிமையில் யோசிக்க விரும்புகிறேன்.. குடும்பதாரும் தொந்தரவு செய்வதில்லை. நீங்கள் உங்கள் குடும்பத்தை பாருங்கள்.. தாய் தந்தையை பாருங்கள்.. கடமையை செய்யுங்கள், பலனை எதிர்பாருங்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;என் சிறு வயதில் பணக் கஷ்டத்தில் இருந்த போது கூட சினிமா பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முறைப்படி 2 வருடம் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்த பிறகு தான் நடிக்க வந்தேன். தெரியாத ஒரு விஷயத்தை செய்ய மாட்டேன்.பலவந்தமாக திருமணம் செய்தால் அந்த வாழ்க்கை நடக்குமா? ஈடுபாடு இருந்தால் தான் இனிமையாக இருக்கம். ஒருவேளை ஆண்டவன் சொன்னால் நாளைக்கே அரசியலில் வருவது நடக்கலாம்.தொடர்ந்து நாட்டில் நடப்பதை கண்காணித்துக் கொண்டே வாருங்கள்.தற்போது நாடு சரியில்லை. தமிழ்நாடு மட்டும் அல்ல. ஒட்டுமொத்த இந்தியா முழுக்கவே அப்படித்தான் இருக்கிறது. பார்க்கலாம் ஆண்டவன் என்ன நினைக்கிறார் என்று&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி இந்த முடிவில் இருக்கிறார், அந்த முடிவில் இருக்கிறார் என்று ஏற்கனவே அனைத்து புலனாய்வு பத்திரிக்கைகளும் ஏதேதோ எழுதியது.. அப்படி எதுவும் நடக்கவில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது இந்த பதில்களுக்கு மூக்கு, கண் வைத்து, எப்படியெல்லாம் எழுத போகிறார்கள் தெரியல.. கொஞ்ச நாளைக்கு பத்திரிக்கைகள் காட்டில் மழை ec&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-8155489147867654669?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/8155489147867654669/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=8155489147867654669' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/8155489147867654669'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/8155489147867654669'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2008/11/blog-post.html' title='ரஜினி - ரசிகர்கள் சந்திப்பு...'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-2298652372434490794</id><published>2008-10-31T05:41:00.000-07:00</published><updated>2008-10-31T05:50:08.418-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>நெகிழ வைத்த ஒரு பக்க சிறுகதை - நிச்சயம் படிக்கவேண்டிய ஒன்று</title><content type='html'>ராமநாதபுரத்தில் இருக்கும் அந்த முதியவர், ஆஸ்த்ரேலியாவில் இருக்கும்  தன் மகனுக்கு தொலைப்பேசியில் அழைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;... நான் தான் அப்பா பேசுறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்.. சொல்லுங்கப்பா எப்படி இருக்கீங்க..  அம்மா எப்படி இருக்காங்க.. வேலை பளு அதிகம் பா.. முன்ன மாதிரி அடிக்கடி போன் செய்யமுடியல..&lt;br /&gt;&lt;br /&gt;வார்த்தை தடுமாறி சோகம் இழையோட முதியவர் தழுதழுத்த குரலில்  "நான் உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசனும்ப்பா. இதை சொல்லி உன்னை கஷ்டப்படுத்த விரும்பல, அதே நேரம் சொல்லாம இருக்க முடியல,&lt;br /&gt;&lt;br /&gt;என்னப்பா ஆச்சு , என்னமோ மாதிரி பேசுறீங்க.. சீக்கிரம் சொல்லுங்கப்பா... அவசரப்படுத்தினான் மகன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதியவர் தொடர்ந்தார், எனக்கும் உங்கம்மாவுக்கும் நாளை மறுநாள் விவாகரத்து.. இந்த வயதில் விவாகரத்து என்று நினைக்கும்போதே வேதனையாகவும், அசிங்கமாகவும் உள்ளது.. ஆனா வேற வழியில்லை பா..&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாஆஆஆஆஅ... மகனிடம் இருந்து அதிர்வலைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லப்பா, 28 வருட திருமண வாழ்க்கை.. வேதனைகள் அதிகம்.. சலிச்சு போச்சு.. போதும்பா.. இதுக்கு மேல வாழ ஒன்னும் இல்ல, வாழவும் பிடிக்கலடா... சரிப்பா இது பத்தி மேற்கொண்டு பேச எனக்கு மனசு ஒப்பல... அதனால, குவைத்ல இருக்க உன் தங்கச்சிக்கும் நீயே போன் போட்டு சொல்லிடு.. வைச்சுடறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா..அப்பா. அம்மா கிட்ட கொடுங்க.. அம்மா கிட்ட கொடுங்.... என்று மகன்&lt;br /&gt;அலறியதை பொருட்படுத்தாமல் தொலைபேசி தொடர்பை துண்டித்தார்..&lt;br /&gt;&lt;br /&gt;உடனடியாக குவைத்துக்கு போன் பறந்தது ,  தன் தங்கையை தொடர்பு கொண்டான்..&lt;br /&gt;&lt;br /&gt;அண்னா எப்படி இருக்கே.. குட் நியூஸ்..  எனக்கு 28% இன்கிரிமென்ட் வந்திருக்கு..&lt;br /&gt;&lt;br /&gt;அவன் காதில தங்கை சொன்னது துளி கூட ஏறவில்லை..  அப்பா பேசினார் மா என்று ஆரம்பித்து,  .. பதற்றத்துடன் அனைத்தும் சொல்லி முடித்தான்..&lt;br /&gt;&lt;br /&gt;அடக்கடவுளே, என்ன ஆச்சு அவங்களுக்கு.. எதுக்கு இந்த முடிவு.. நம்ம இங்கே இருக்கறது மறந்து போச்சா.. ஆவேசப்பட்டாள் தங்கைக்காரி..&lt;br /&gt;சரி சரி , நீ இரு.. நான் பார்த்துக்குறேன்.. கவலைப்படாதே, அப்பா கிட்ட&lt;br /&gt;பேசிட்டு, இன்னும் 5 நிமிசத்துல உனக்கு பன்றேன்...&lt;br /&gt;&lt;br /&gt;உடனே ராமநாதபுரத்துக்கு போன் பறந்தது..&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா.. என்ன இது , ஏன் இப்படி ஒரு முடிவு.. நல்லா தானே இருந்தீங்க.. என்ன திடிர்னு.. இதோ பாருங்கப்பா... நான் உங்க செல்லப்பொண்ணு தானே.. நான் சொல்றத கேளுங்க.. நான் இப்போவே அண்ணா கூட பேசறேன்.. நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்கப்பா.. உடனே கிளம்பி , நானும் அண்ணாவும் நாளைக்கு காலையில ராம்நாட் ல இருப்போம்.. ப்ளீஸ் பா.. அது வரைக்கும் பொறுமையா இருங்கப்பா .. ப்ளீஸ்..  பட பட வென பொறிந்து தள்ளினான்..&lt;br /&gt;&lt;br /&gt;தொலைப்பேசி துண்டிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;போனை வைத்துவிட்டு, முதியவர் தன் மனைவியிடம் திரும்பினார்...  கவலைப்படாதேம்மா.. எல்லாம் நினைத்தபடியே நடக்கும்..நம்ம பசங்க ரெண்டு பேரும் தீபாவளியை நம்ம கூட கொண்டாட கிளம்பி வந்துகிட்டு இருக்காங்க..&lt;br /&gt;&lt;br /&gt;மூனு வருஷமாச்சு புள்ளைங்கள பார்த்து..  சோகம் அப்பிய வெற்று சிரிப்புடன் இருவரும் காத்திருக்க தொடங்கினர் தங்கள் பிள்ளைகளின் வரவுக்காக..&lt;br /&gt;==============================================&lt;br /&gt;வேலையிலிருந்து 2 நாள் விடுப்பெடுத்து உங்கள் உறவுகளை தேடி செல்வதால், உங்கள் தலையில் வானம் இடிந்து விழுந்து விடாது..&lt;br /&gt;&lt;br /&gt;வேலை, பணம் தேவை.. ஆனால் அது மட்டுமே வாழ்க்கையில்லை ..  பணத்தையும் தான்டி உலகம் உள்ளது என்றூ உணருங்கள் நன்பர்களே..&lt;br /&gt;=============================================================&lt;br /&gt;&lt;br /&gt;இது  எனக்கு மெயிலில் வந்த சிறுகதை.. நெகிழ்வாக இருந்ததால், ஆங்கிலத்தில் இருந்ததை என் நடையில் தமிழாக்கம் செய்து கொடுத்துள்ளேன்..&lt;br /&gt;ஒரிஜினல் இது..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;An elderly man in Mumbai calls his son in  New York and says,'I hate to ruin your day son, but I have to tell you that your mother and I are getting a divorce; 35 years of marriage... and that muchmisery is enough!&lt;br /&gt;&lt;br /&gt;''Dad, what are you talking about?' the son screams.'We can't stand the sight of each other any longer,' the old man says.'We're sick of each other, and I'm sick of talking about this, so you call your sister in  Hong Kong and tell her!&lt;br /&gt;&lt;br /&gt;'Frantic, the son calls his sister, who explodes on the phone.'Like heck they're getting divorced,' she shouts, 'I'll take care of this.&lt;br /&gt;&lt;br /&gt;'She calls Mumbai immediately, and screams at the old man, 'You are not getting divorced. Don't do a single thing until I get there. I'm calling my brother back, and we'll both be there tomorrow. Until then , don't do a thing, DO YOU HEAR??' and she hangs up.&lt;br /&gt;&lt;br /&gt;The old man hangs up his phone and turns to his wife.  'Okay', he says, 'It's all set. They're both&lt;br /&gt;coming for Diwali and paying their own airfare!!&lt;br /&gt;===========================================&lt;br /&gt;The sky is not going to fall down if you take few days LEAVE and meet your dear ones.&lt;br /&gt;OFFICE WORK IS NOT EVERYTHING IN LIFE and MONEY MAKING IS NOT EVERYTHING IN LIFE.  AFTER ALL WE WORK FOR SOMEONE ELSE'S DREAM.&lt;br /&gt;=====================&lt;br /&gt;&lt;br /&gt;தங்கள் கருத்தை பதித்துவிட்டு செல்லவும், நன்றி&lt;br /&gt;வீ எம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-2298652372434490794?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/2298652372434490794/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=2298652372434490794' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/2298652372434490794'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/2298652372434490794'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2008/10/blog-post_31.html' title='நெகிழ வைத்த ஒரு பக்க சிறுகதை - நிச்சயம் படிக்கவேண்டிய ஒன்று'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-2501296008081831674</id><published>2008-10-29T05:29:00.000-07:00</published><updated>2008-10-29T05:31:16.979-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராஜேபக்ஷே'/><title type='text'>பேச்சுவார்த்தைக்கு தயார் : ராஜேபக்ஷே அறிவிப்பு</title><content type='html'>பேச்சுவார்த்தைக்கு தயார் : ராஜேபக்ஷே அறிவிப்பு &lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பு : இலங்கை பிரச்னையை முடிவிற்குக் கொண்டுவர சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த தயாராய இருப்பதாக இலங்கை அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கொழும்புவில் நேற்று பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், இலங்கை தமிழர் பிரச்னைக்கு ராணுவ நடவடிக்கைகள் மூலம் தீர்வு காண முடியாது என்பதை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார். இலங்கையில் நடைபெற்றுவரும் &lt;strong&gt;சண்டை விடுதலைப்புலிகளுக்கு மட்டுமே எதிரானது என்றும், இலங்கை தமிழர்களுக்கு எதிரானது அல்ல என்றும் ராஜபக்ஷே கூறினார்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt; ஆயுதங்களைக் களைவதற்கு புலிகள் சம்மதம் தெரிவித்தால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும்,&lt;/strong&gt; பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப்பொருட்களை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தனி நாடு கோரிக்கையைத் தவிர்த்து, தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குவது தொடர்பாக, தமிழக முதலமைச்சர் கருணாநிதி தெரிவிக்கும் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் ராஜபக்ஷே கூறினார்.  &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;நன்றி - குமுதம் (latest News)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-2501296008081831674?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/2501296008081831674/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=2501296008081831674' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/2501296008081831674'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/2501296008081831674'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2008/10/blog-post_29.html' title='பேச்சுவார்த்தைக்கு தயார் : ராஜேபக்ஷே அறிவிப்பு'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-6407693411202275796</id><published>2008-10-24T06:31:00.000-07:00</published><updated>2008-10-24T06:34:39.324-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனிதச்சங்கிலி'/><title type='text'>அடாது பெய்த மழையே நன்றி, அழுது தீர்த்த வானமே நன்றி</title><content type='html'>&lt;p&gt;சிங்கள இனவெறி ராசபக்சேவின் ரானுவ போர் விமானங்கள் வீசும் குண்டு மழையில் என் தொப்புள் கொடி உறவு நனைகிறது, என் சகோதர சகோதரிகள் மீது குண்டு மழை விழுகிறது., அதனோடு ஒப்பிடும் போது இந்த மழையில் நனைவது எங்களுக்கு துச்சம் என்று இன உனர்வோடு, மனிதாபிமானத்தோடு , இன்று பேரிடியுடன் பலத்த மழையிலும், கனுக்கால் வரை தண்ணீர் வெள்ளமெடுத்து ஓடிய போதும், சிறிதும் அஞ்சாது தமிழர் கூட்டம் கைக்கோர்த்து மனித சங்கிலியில் தன்னை இனைத்துக்கொண்டு உணர்வை, ஈழத்துக்காண ஆதரவை, சகோதரத்துவதுடன் வெளிபடுத்தியது பிரம்மிப்பே..&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;அத்துனை கூட்டம் அங்கே, குடையில்லாமலும், ஜோவென கொட்டிய மழையில் ஆர்ப்பரித்து நின்றிருந்த கூட்டம் அது.இனம்காக்க, தமிழ உறவுகளுக்கு கைகொடுத்திட நாங்கள் இருக்கிறோம் என்று சொல்லாமல் சொல்லி, கைகள் இனைத்து நின்ற காட்சி.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;அரசியல் தொன்டர்கள் என்று மட்டுமில்லாம், திரையுலகம், அரசு ஊழியர்கள், வனிகர்கள், பொது மக்கள்,இளைஞர்கள், கூறிப்பாக கல்லூரி மாணவர்கள், மாணவிகள் அதிக அளவில், பள்ளி மாணவ, மாணவிகள் கை கோர்த்து, ஈழத்து சகோதர சகோதரிகளுக்காக, வானம் அழுத கண்ணீரில் தம்மையும் நனைத்து, தாங்கள் அழுத கண்ணீரில் சென்னையை நனைத்து நின்ற காட்சி தமிழனின் உணர்வுக்கு அத்தாட்சி.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என ஆர்ப்பரித்து வந்த இன உணர்வு கூட்டம்.. எங்கெங்கு காணினும் மக்கள் கூட்டம் சொன்ன சேதி - ஈழத்து தமிழனே, இதோ 17 ஆண்டு மவுனம் கலைத்து புறப்பட்டுவிட்டோம் என்று சொல்லியது.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மதியம் வரை அடங்கி இருந்துவிட்டு, 2 மனிக்கு மேல் கொட்டித்தீர்த்த மழைக்கு நன்றி-&lt;/strong&gt; அடாது மழை பெய்தாலும் , விடாது நிற்ப்போம் எம் தமிழினம் காக்க என்று கைக்கோர்த்து நின்றான் தமிழன், அந்த உணர்வை வெளிக்கொண்டுவரவே மழை பெய்ததாக இருந்ததது. மழைக்கு நன்றி. சங்கிலியோடு சேர்ந்து அழுது தீர்த்த வானமே, நன்றி&lt;br /&gt;பலவாறு பேசி, உட்புகுந்து, திசை திருப்பிட நினைத்த கூட்டம் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடு என்று ஒன்றினைந்து நின்ற தமிழர் கூட்டமே, நன்றி நன்றி.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;தமிழர் கூட்டமே நன்றி , அடாது பெய்த மழையே நன்றி, அழுது தீர்த்த வானமே நன்றி&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-6407693411202275796?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/6407693411202275796/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=6407693411202275796' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/6407693411202275796'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/6407693411202275796'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2008/10/blog-post_24.html' title='அடாது பெய்த மழையே நன்றி, அழுது தீர்த்த வானமே நன்றி'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-5200786215561881237</id><published>2008-10-23T07:06:00.000-07:00</published><updated>2008-10-23T07:32:25.151-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வைகோ கைது.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலைஞர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வைகோ'/><title type='text'>கலைஞரே - திசைமாறிடுமா தமிழின உணர்வு?</title><content type='html'>நீண்ட நெடிய மவுனத்திற்கு பிறகு இப்போது தான் தமிழ உணர்வுடன் ஒட்டு மொத்த தமிழகமும் (&lt;strong&gt;ஒரு சில மைனாரிட்டி தமிழ் எதிர்ப்பாளர்கள் நீங்கலாக&lt;/strong&gt;) ஈழத்து தமிழர்களுக்கு ஆதரவாக திரண்டு வந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜீவ் காந்தியின் சம்பவத்துக்கு பிறகு அமைதி காத்தோம். 18 வருடங்கள் ஈழ ஆதரவு நிலையை வெளிக்காட்டாது, உள்ளேயே பொதித்து வைத்தோம்.. நேர்ந்துவிட்ட ஒரு துன்பியல் சம்பவத்துக்காக தன்டனைக்காலாமான 18 ஆண்டுகள் உருண்டோடி இதோ இப்பொழுது  ஒருமித்த கருத்து வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நேரத்தில் வந்துள்ள &lt;strong&gt;வைகோ கைது &lt;/strong&gt;என்ற செய்தி, இந்த உணர்வை திசை திருப்புமா?&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் ஜெயலலிதாவின் அறிக்கை "விடுதலை புலி ஆதரவு / பிரிவினைவாதம் பேசுவோரை நான் ஆட்சியில் இருந்திருந்தால் கைது செய்து இருப்பேன்" என்று , மாலையில் வைகோ கைது.&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞரே, ஏன் இந்த முடிவு?&lt;br /&gt;&lt;br /&gt;நாளை முதல் தலைப்பு செய்திகளில் 'வைகோ கைது' மற்றும் அது தொடர்பான அரசியல் செய்திகள் முன்னிலைப்பட்டு,  ஈழம் பற்றிய செய்திகள் பின்னுக்குத்தள்ளப்படுமா?&lt;br /&gt;&lt;br /&gt;பலவாறான கருத்துக்கள் வரலாம்.  வைகோ மட்டும் ஏன் கைது?&lt;br /&gt; விடுதலை புலி ஆதரவு என்றால்,  ராமதாஸ், பழ நெடுமாறன், பாரதிராஜா, சீமான்,  அமீர்,  திருமா என்று பலரை நோக்கி கைகள் நீளலாம்..&lt;br /&gt;&lt;br /&gt;இன்று ஈழ்விடுதலைக்காக உங்களுடன் நிற்கும் அனைவரையும் நோக்கி இரு விரல் நீளலாம்.. என்ன செய்வீர்கள்? அனைவரும் உள்ளே சென்று விட்டல் , பிறகு??&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை பிரிவினைவாதம் என்று சொல்லப்பட்டாலும், கேற்றவாறு விரல்களும், கைகளுலும் நீளும்..&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயம் வைகோவிற்கு பரிந்து இல்லையென்றாலும், ஈழத்து பிரச்சனையில் ஒன்றுப்பட்டோரின் ஒற்றுமையை குலைக்க ஒரு கூட்டம் காத்திருக்கிறது.. என்ன செய்யப்போகின்றீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்துப்பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளிவிட நேரம் பார்த்துக்கொண்டிருக்கும் சில பத்திரிக்கை, தொலைகாட்சி ஊடகங்களும், வைகோ கைதினை வைத்து நடுவில் புகுந்து குட்டையை குழப்பிடுவார்களோ?&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக தங்களின் (உள்நாட்டு) !! பிரச்சனைக்காக, தங்களை தற்காத்துக்கொள்ள சன், தினகரன் எப்போது தமிழக அரசியலில் குழப்பம் ஏற்படுத்தி ஆதாயம் கானலாம் என்று காத்திருக்கிறது.. அதே போல, இந்து, தினமலர் போன்ற பத்திரிக்கைகள் உங்களுக்கே தெரிந்த காரணங்களுக்காக ஈழம் குறித்து ஏற்பட்டிருக்கும் ஒற்றுமையை எப்படி திசை திருப்பலாம் என்று காத்திருக்கிறது.. இந்த நிலையில் அவர்களுக்கு இந்த செய்தி அல்வா சாப்பிட்டது போல் ஆகாதா?&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதா தந்திரமாக ஒரு சித்து விளையாட்டு விளையாடிவிட்டாரோ என தோண்றுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை பிரச்சனை பேசியதற்கு வைகோ கைது என்று திரித்து பாமரனை நம்ப வைத்திடும் அளவுக்கு சாமர்த்தியம் நிறைந்தவர்கள் நம் பத்திரிக்கையாளர்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் மூக்கு , கண் , காது வைத்து சின்டு முடித்து, இந்த பிரச்சனையை முன்னுக்கு எடுத்து வந்து ஈழப்பிரச்சனையை பின்னுக்கு தள்ளிட சாமர்த்தியம் நிறைந்த கழுகார்களும், வம்பானந்தாக்களும், ராங் கால் ராஜாக்களும் இங்கே அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞரே, இந்த கைதின் காரணத்தை தெளிவாக மக்களிடம் எடுத்து செல்லவேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது.. நிச்சயம் இப்போது உங்களோடு கைக்கோர்த்திருக்கும் தமிழீழ ஆதரவாளர்களிடம் இருந்தும் கேள்விக்கனைகள் வரலாம். அதனை எப்படி எதிர்கொன்டு, இந்த கைது ஏற்படுத்தப்போகும் அரசியலில் சுழலில் சிக்கிவிடாமல், சீரழிந்து விடாமல் இந்த ஈழ உணர்வை எடுத்து செல்ல வேண்டிய கடமையும் உங்களுக்குள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வைகோ மேல் பல அதிருப்தி இருந்தாலும், இந்த நேரத்தில் ஒரு தமிழ் ஈழ உணர்வாளனை (அரசியல் காரணமாக எதிரனியில் இருந்தாலும்) சிறை கம்பிக்குள் அடைத்து வைப்பது சற்று கஷ்ட்டமாகவே உள்ளது.. நீண்ட நாட்கள் அவரை முடக்கி விட வேண்டாம்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-5200786215561881237?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/5200786215561881237/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=5200786215561881237' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/5200786215561881237'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/5200786215561881237'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2008/10/blog-post_23.html' title='கலைஞரே - திசைமாறிடுமா தமிழின உணர்வு?'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-6000172463279211038</id><published>2008-10-21T23:59:00.000-07:00</published><updated>2008-10-22T00:15:25.230-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சில்லறை'/><title type='text'>சில்லறை சமாச்சாரங்கள் இரண்டு</title><content type='html'>&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SP7SrJsvRYI/AAAAAAAAAx8/ZVTjakP8TLU/s1600-h/cond.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5259873053595092354" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" height="279" alt="" src="http://4.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SP7SrJsvRYI/AAAAAAAAAx8/ZVTjakP8TLU/s320/cond.JPG" width="183" border="0" /&gt;&lt;/a&gt;  &lt;div&gt;&lt;strong&gt;சில்லறை சமாச்சாரங்கள் இரண்டு&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#003300;"&gt;இன்று நான் பார்க்க நேர்ந்த இந்த இரண்டுமே சில்லறைத்தனமான விஷயங்கள். சற்று வித்தியாசமாக எனக்கு பட்டதால் , நம் பதிவர்களுடன் இதை பகிர்ந்துக்கொள்ளலாம் என்று இந்த பதிவு. படித்துவிட்டு அட போயா சில்லறை பையா என்று சொல்லிவிடாதீர்கள்.. :)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#003300;"&gt;வழக்கமாக என் பைக்கில் அலுவலகம் வரும் நான் இன்று மழை காரணமாக பேருந்தில் வர தீர்மானித்தேன்.. பேருந்தில் அவ்வளவாக கூட்டம் இல்லை.. அனைத்து இருக்கைகளிலும் ஆட்கள் அமர்ந்தது போக , ஒரு 10 , 12 பேர் நின்று கொண்டிருந்த்தார்கள். நான் நடத்துனருக்கு அருகில் நின்றிருந்தேன். ஏறிய ஒரு நடுத்தர வயதுக்காரர் 10 ரூ கொடுத்து கின்டிக்கு பயனச்சீட்டு வாங்கினார். பயனச்சீட்டின் விலை 4.50 ரூ. 4.50 போக மீதமாக 5.50 கொடுக்கவேண்டிய நடத்துனர் மீதமாக 5 ரூ மட்டும் கொடுத்துவிட்டு, 50 காசு இருந்தால் கொடுத்துவிட்டு 1 ரூ வாங்கிக்கொள்ள சொன்னார்.. சென்னையில் இப்படியான காட்சிகள் பிரபலம்.. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#003300;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#003300;"&gt;அந்த பயனியிடம் 50 காசு சில்லறை இல்லை.. சென்னையில் பேருந்து பயனம் செய்த அனைவருக்கும் அடுத்து என்னவிதமான உரையாடல் அங்கே நடந்திருக்கும் என்று நிச்சயம் தெரியும். பயனி நடத்துனரை திட்ட, நடத்துனர் பயனியின் மீது எரிந்து விழ, ஒரு கட்டத்தில் இருவரும் அரசாங்கத்தின் மீது கரித்துக்கொட்ட... அதே தான் இங்கும் நடந்தது..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#003300;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#003300;"&gt;கடைசி வரை விடாப்படியாக இருந்து அந்த பயனி 50 காசு வாங்க்கிகொண்டு தான் நடத்துனரின் இடத்தை விட்டு விலகி சென்றார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#003300;"&gt;உண்மை என்னவென்றால், நடத்துனரின் பையில் 50 காசு இருந்துள்ளது.. அத்துனை காசுகளின் இடையே அதனை தேடியெடுக்க நடத்துனருக்கு சோம்பேறித்தனமோ அல்லது அவரின் அலட்சியமோ.. எதோ ஒன்று அந்த 50 காசை தந்துவிடாமல் அவ்வளவு நேரம் பிடித்து வைத்திருந்தது..&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;அடுத்து இரண்டாவது நிகழ்வு.&lt;br /&gt;&lt;br /&gt;அதே நாள் மாலையில், அலுவலகத்துக்கு அருகில் இருந்த ஒரு கடையில் நன்பர்களுடன் டீ குடித்துக்கொண்டிருந்தேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;அப்போது அந்த கடைக்கு வந்த ஒருவர் (பெயர் தெரியாததால், தலைவர் என்று வைத்துக்கொள்வோம்) கடைக்காரரிடம் , அண்ணே ஒரு பூமர் ப்புள்கம் கொடுங்க என்றார்.. &lt;a href="http://2.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SP7Sy6m2vEI/AAAAAAAAAyE/Wjw5iIbx71w/s1600-h/Coins.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5259873186982837314" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" height="263" alt="" src="http://2.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SP7Sy6m2vEI/AAAAAAAAAyE/Wjw5iIbx71w/s320/Coins.jpg" width="261" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;உங்களுக்கு தெரிந்திருக்கும், 1 பூமரின் விலை 1 ரூ. அந்த கடைக்காரர் பூமர் எடுத்து நீட்டிய போது , நம் தலைவர் கொடுத்த நோட்டை பார்த்து நாங்களே கொஞசம் ஆடிப்போய்விட்டோம்... 1 ரூபாய் பூமருக்கு அவர் கொடுத்தது ஒரு 100 ரூ நோட்டு.. 1 ரூபாய்க்கு 100 ரூ நீட்டுவதற்கெல்லாம் ஒரு தில் வேனும்பா..&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;நாங்களே ஆடிப்போய்விட்டோம் என்றால், அந்த கடைக்காரரை நினைத்துப்பாருங்கள். 100 ரூபாயை பார்த்த மாத்திரத்தில், வெடுக்கென கையை பின்னுக்கு இழுத்து பூமரை மீண்டும் டப்பாக்குள் அடைத்துவிட்டார்.. பூமர் கை மாறிவிடக்கூடாது என்ற அவரின் அவசரம் தெரிந்தது...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;சில்லறை கொடுங்க - இது கடைகாரர்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;span style="color:#cc0000;"&gt;சற்று நேரம் அப்படியே நின்றுக்கொண்டிருந்த நம் தலைவர், சரிப்பா ஒரு பூமர், ஒரு ரூபா அஜெந்தா பாக்கு ஒன்னு கொடு என்று மீண்டும் அதே 100 ரூபாயை நீட்டினார்..&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;கடைக்காரர் கடுப்பாகிவிட்டார் போல, சிறிது நேரத்துக்கு நம் தலைவரை கண்டுக்கொள்ளவே இல்லை..&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;சில நிமிடங்கள் நின்று பார்த்த நம் தலைவர், என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. சட்டென்று பாக்கெட்டில் கை விட்டு 2 ரூ நாணயம் ஒன்று எடுத்துக்கொடுத்துவிட்டு 1 பூமர், 1 அஜந்தா பாக்கு வாங்கிக்கொண்டு நடையை கட்டினார்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000099;"&gt;சட்டென்று எனக்கு அந்த நடத்துனரின் ஞாபகம் வந்தது... நம்ம தலைவருக்கும் , அந்த நடத்துனருக்கும் ஏதோ ஒற்றுமை இருப்பதாகவே பட்டது..&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;நம் தலைவரின் செய்கையில் எங்களுக்கு ஒன்று புரியல.. 100 ரூபாய்க்கு சில்லறை கேட்டால் கிடைக்காது என்று 1 பூமர் கேட்டாரா அல்லது பூமர் சாப்பிட ஆசையில் கேட்டாரா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;br /&gt;சில்லறைக்காகத்தான் என்றால், ஏன் இருந்த 2 ரூபாயையும் கொடுத்து தேவையில்லாமல பூமரும் , பாக்கும் வாங்க வேண்டும்..&lt;br /&gt;&lt;br /&gt;எது எப்படியோ.. ஒரே நாளில் நான் பார்த்த இந்த சாதாரன நிகழ்வுகள், சற்று வித்தியாசமாகவும், ஏதோ ஒரு விதத்தில் ஒற்றுமை இருப்பதாகவும் பட்டது.. அதை பகிர்ந்துக்கொள்ளவே இந்த சில்லறைத்தனமான பதிவு :)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000099;"&gt;இப்படியான சில்லறை அனுபவங்கள் உங்களுக்கு ஏதாவது உள்ளதா? இந்த பதிவை படித்ததை தவிர்த்து :)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-6000172463279211038?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/6000172463279211038/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=6000172463279211038' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/6000172463279211038'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/6000172463279211038'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2008/10/blog-post_4330.html' title='சில்லறை சமாச்சாரங்கள் இரண்டு'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SP7SrJsvRYI/AAAAAAAAAx8/ZVTjakP8TLU/s72-c/cond.JPG' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-7999782674531169502</id><published>2008-10-21T07:00:00.000-07:00</published><updated>2008-10-21T07:17:32.619-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தூயா'/><title type='text'>தூயாவின் அழைப்பை ஏற்று..</title><content type='html'>&lt;strong&gt;&lt;u&gt;1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;அனுபவங்கள் என்று ஏதும் இல்லை. அன்டை நாட்டில் என் இனம் அழிக்கப்படுகிறது. அதனை இலங்கை அரசு நடத்தும் போர் என்று சொன்னாலோ அல்லது திட்டமிட்ட இனப்பட்கொலை என்று சொன்னாலே, எப்படி சொன்னாலும், அங்கே அழிக்கப்படுவது தமிழினம். தமிழன், அதையும் தாண்டி மனித உயிர்கள் எனும் போது வேதனையாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வேறு வழியின்றி போரின் மூலமே தீர்வு என்று ஏற்படுத்தப்பட்ட குழு, சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால்,  அவர்கள்  எடுத்த சில முடிவுகளாலும் போராளிகள் என்ற நிலையில் இருந்து "தீவிரவாதிகள்" என்று முத்திரைக்குத்தப்பட்டு, நம் இந்திய மன்னிலேயே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டது வேதனையான விஷயமே.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்சனையில், இந்தியாவில் எந்த பத்திரிக்கையும் , உரிய மற்றும் தொடர் செய்திகள் தராததும், அரசியல் காரணங்களுக்கான சுழலில் இந்த பிரச்சனை சிக்கி சிதைந்ததும் வேதனையே..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;2. தமிழீழத்திற்கு உங்கள் ஆதரவு எந்த அளவிற்கு உண்டு?&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ஈழத்துக்காண அங்கீகாரம் கிடைத்திட வேண்டும். நிச்சயம் கிடைக்கும். வெடிச்சத்தம் கேட்டும், உயிருக்கு அஞ்சியோடியும் தமிழ் இனம் அங்கே பட்ட இன்னல் போதும்.. விரைவில் தீர்வு வரவேண்டும் எனபதே அனைவரின் விருப்பமும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;3. ஈழத்து செய்திகளை ஆர்வத்துடன் படிப்பீர்களா? எங்கு படிப்பீர்கள்?&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;அதீத ஆர்வம் என்று கொள்ளமுடியாவிட்டாலும், அங்கே என்ன நடக்கிறது.. இந்த முறையாவது அமைதி திரும்பிடாதா? , 30 வருட போராட்டம் முடிந்துவிடாதா என்ற ஏக்கத்தில் ஈழத்து செய்திகளை படிப்பதுன்டு.&lt;br /&gt;அதிகமாக, வலைதளங்களிலும், பத்திரிக்கை வாயிலாகவுமே படிக்க வாய்ப்புள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;4. அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக ஒலிக்கும் குரல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;வரவேற்கபடவேண்டிய ஒன்று. இது தொடர்ந்திட வேண்டுமே என்ற அச்சம் அதிகமாக உள்ளது. இந்த குரல்கள் இன்னும் தீர்கமாக ஒலிக்கவேண்டும், முந்தய காலங்களில் நடந்தது போல  தற்காலிக குரலாக ஒலித்து, பின்பு ஓய்ந்தது போல் அல்லாமல், ஒரு நல்ல முடிவு வரும் வரை ஓங்கி ஒலிக்கவேண்டும். ஈழத்து தமிழர்களுக்கு பாதுக்காப்பு அரணாக இந்த ஒலி இருக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;5. ஈழத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு சொல்ல விரும்புவது?&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தமிழினமே, இது பல ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் தமிழகத்தில் ஆதரவு குரல் கேட்க்கிறது. முன்பை விடவும் தீரமாக ஒலிக்கிறது. நிச்சயம் உங்களுக்கு எங்கள் ஆதரவு தொடரும். ஈழத்துக்கான அங்கீகாரம் கிடைத்திடும்.கடல் கடந்து இங்கே வரும் செய்திகளின் நம்பகத்தன்மை புரியவில்லை.பலவித கருத்துக்குள் பரப்பபடுகிறது. அங்கே இருப்பவர்கள், புலம்பெயர்ந்தவர்கள் ஈழ நிலவரம் குறித்த நடுநிலை, உண்மையான செய்திகளை ஊடகங்களின் வாயிலாக பரப்பிடவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயமாக ஈழத்துக்கான அங்கீகாரம் கிடைக்கும், அந்த நாள் தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையுடன்.&lt;br /&gt;வீ எம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-7999782674531169502?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/7999782674531169502/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=7999782674531169502' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/7999782674531169502'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/7999782674531169502'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2008/10/blog-post_21.html' title='தூயாவின் அழைப்பை ஏற்று..'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-6990985076187464231</id><published>2008-10-20T03:08:00.000-07:00</published><updated>2008-10-20T03:19:14.983-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ப்ரேமலதா விஜயகாந்த். கேப்டன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தே மு தி க'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாநாடு'/><title type='text'>அனைவரையும் அசரடிக்கும் அண்ணி பிரேமலதா விஜயகாந்த்..</title><content type='html'>&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SPxaRgDBpJI/AAAAAAAAAxs/MmaZ35PuC2k/s1600-h/11-08-06-vijayakanth.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5259177721568797842" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://2.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SPxaRgDBpJI/AAAAAAAAAxs/MmaZ35PuC2k/s320/11-08-06-vijayakanth.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;சென்னையில் நடைப்பெற்ற தே மு தி க வின் மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்தின் பேச்சு அனல் தெரித்தது. உணர்சிக்கொந்தளிப்பான அந்த பேச்சு , தமிழகக்தில் அடுத்து &lt;strong&gt;தே மு தி க&lt;/strong&gt; வின் ஆட்சி என்று பறைசாற்றியது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அவரின் பேச்சின் சில பகுதிகள் இங்கே..&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;'வரும் லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளும் ஜெயிப்போம், சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்.."&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அதென்னங்க லோக்சபா தேர்த்தல்ல 40 ம் வெற்றினு அடிச்சு சொல்றீங்க.. &lt;a href="http://3.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SPxaqLoow_I/AAAAAAAAAx0/prLo0KY3ttI/s1600-h/2008100654830601.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5259178145586136050" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://3.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SPxaqLoow_I/AAAAAAAAAx0/prLo0KY3ttI/s320/2008100654830601.jpg" border="0" /&gt;&lt;/a&gt;சட்டமன்ற தேர்தலில் 234 ல் போட்டினு மட்டும் சொல்றீங்க..?? என்ன கணக்கு இது அம்மனி?&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;காசா பனமா.. சும்மா அடிச்சு விட்டிருக்கவேண்டியது தானே 234 தொகுதியிலும் அமோக வெற்றினு...&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;"இலங்கையில் அன்று ராவணனால் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது இன்று ராசபக்சேவால் இன்னல் நடக்கிறது.. "&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;அட! அட! என்னே உங்கள் அறிவு.. மெய் சிலிர்க்குது அம்மனி.. அதெப்படிங்க.. கொஞ்சம் கூட யோசிக்காம அடிச்சு விடுவீங்களா??&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;கொஞ்சம் தெளிவா சொல்லுங்க ஆத்தா.. என்ன சொல்ல ??&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;நிச்சயமா நீங்க ராவணன் ஆட்சியில போர்படை தளபதியாகவோ , இல்லை ராமர் படையின் போர்ப்படை தளபதியாகவோ, அட, குறைந்தபட்சம் சீதையின் ஒன்னுவிட்ட சித்தப்பா பொன்னோட முப்பத்து முனாவது தலைமுறை பேத்தியாகவோ இருந்து இந்த கருத்தை சொல்லியிருக்க மாட்டீங்க.. சரியா..? &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;நிச்சயமா.. 10 வருஷத்துக்கு முன்னால தூர்தர்ஷன்ல போட்ட ராமாயன தொடரை சமையற்கட்டு வேலைக்கு நடுவுல எட்டி பார்த்துட்டு, அதிலிருந்து வந்த அபார அறீவை வைத்து நீங்க இங்கே அடிச்சுவிட்டுருக்கீங்க.. சரிதானே அண்ணி??&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ராவணன் யாராக சித்தரிக்கப்பட்டான் , அவனுக்கு எதிரா போரிட்டது யார்.. அதிலே யார் திராவிட இனத்தின் தலைவனாக , யார் ஆரிய இனத்தின் காவலராக சித்தரிக்கப்பட்டார்கள் என்றெல்லாம் தெரியாமல். ஏதோ புலம்பிவிட்டு போய் இருக்ககூடாதுங்க.. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;இலங்கைனா உடனே ராவணன், சீதை , ராமர், அனில், அனுமான் தான் உங்களுக்கு தோனுமா?? . அட கண்றாவியே... குறைந்த பட்சம் ராவணண் எந்த இனம். அவன் எந்த தமிழருக்கு இன்னல் கொடுத்தான் என்று ஒரு 2 நிமிடம் பேசியிருக்கலாம் நீங்க.. &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சரி, விடுங்க.. ராமாயானம் சி டி வாங்கி போட்டு பார்த்துட்டு அடுத்த மநாட்டுல ஒழுங்கா பேசனும் சரியா?? இப்படி அச்சுபிச்சுத்தனமா பேசக்கூடாது.. சொல்லிட்டேன்..&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;என்றும் இலங்கை தமிழருக்கு அதரவு தருவது விஜயகாந்த். இன்றைக்கு யார் யாரோ பேசுறாங்க..&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;அட்றா , அட்றா.. அசத்திட்டீங்க அம்மனி.. இது தான் சைக்கிள் கேப்புல ஆட்டோ ஓட்டுறதா?? &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;அண்ணன் என்னவெல்லாம் பன்னாரு சொல்லுங்க.. ஓ, பிறந்தநாள் கொண்டாடறத விட்டுவிட்டாறா?? அடேங்கப்பா என்ன பெரிய நஷ்டம் இலைங்கைக்கு.. வி கா பிறந்தநாள் கொண்டாட்டம் பிறந்த நாள் மீண்டும் கொண்டாடப்படனும்னே,உடனே ஈழம் கிடைச்சுடும் அம்மனி.. கவலை வேண்டாம்..&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அப்புறம், விஜயகாந்த் கேப்டன் பிரபாகரன் படத்துல நடிச்சாரு... அவரோட 3 படம் இலங்கைல படமாக்கப்பட்டது.. அப்படி இப்படினு நீட்டி முழக்கி இருக்க வேண்டியது தானே... ஏன் விட்டுடீங்க??&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;யார் யாரோ பேசுறாங்கனு யாரை சொல்றீங்க?? நம்ம வைகப்புயல் வடிவேலுவையா??? :)&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;தமிழகத்தில் தே மு தி க ஆட்சிக்கு வந்தால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தந்து சொந்தகாலில் நிற்க வைப்போம்..&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;அட, 40 ம் உங்களுக்குனு சொல்லீட்டீங்க.. அப்புறமென்ன தமிழகம், அது இதுனு அசிங்கமா பேசிகிட்டு.. கேப்டன் தான் அடுத்த பிரதமர்.. இன்றைய தேதிக்கு ஒரே கட்சில 40 பாராளுமன்ற உறுப்பினர்கள்னா சும்மாவா.. விடுங்கம்மா , இந்திய இளைஞர்களுக்கு எல்லாம் வேலை கொடுத்திடலாம்... &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;பயங்கரவாதத்தை ஒடுக்க மக்கள் பங்கேற்ப்புடன், என் சி சி போன்ற அமைப்பு ஏற்படுத்தப்படும்..&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அம்மனி சூப்பரு.. நான் கூட சமுக சேவை செய்ய என் சி சி அமைப்பு ஏற்பட்டுத்த சொல்றீங்கனு நெனைச்சேன்.. பயங்கரவாதத்தை தடுக்கவா... சரி சரி. நிச்சயமா செய்யலாம்.. காவல்துறை, ரானுவம் எல்லத்துக்கும் 5 வருஷம் லீவு விட்டுடலாம்.. சரியா அண்ணி?&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அம்மா தாயே. அப்படியே, ஸ்கவுட், கைட், என் எஸ் எஸ், பீ டீ பிரியட் எல்லாம் ஆரம்பிச்சுடலாம்.. எல்லோருக்கும் மஞ்ச சட்டை தான் யூனிபார்ம் , இப்பவே சொல்லிட்டேன் சரியா...&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;தே மு தி க வளர்ச்சியை பார்த்து மற்ற கட்சிகள் கதிகலங்குது.&lt;/span&gt;.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;சொன்னாங்க.. ஜார்ஜ் புஷ் உங்க கட்சிய பார்த்துட்டு கதிகலங்கிபோய், அமெரிக்க தேர்தலை தள்ளி வெக்கலாமானு பாக்குறாங்கனு சொல்லுங்களேன்..&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;கட்சிகள் கதிகலங்குதோ இல்லயா.. உங்க மாநாட்டுக்கு வந்த உங்க மஞ்ச சட்டை மாக்கானுங்க பன்ன அலம்பல பார்த்து சென்னை மக்கள் அடிவயரு கலங்கி போய் இருக்காங்க ஆத்தா.. கொஞ்சம் அடக்கி வைங்கோ..&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நீங்க பேசின பேச்ச பார்த்தா, சீக்கிரமே கேப்டன பின்னாடி தள்ளிட்டு நீங்க முதலமைச்சர் வேட்பாளர் ஆகிடுவீங்க போல இருக்கோ..&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;கேப்டன் சார், இனிமே அம்மனிய மாநாட்டுக்கு கூட்டிட்டு போறதா இருந்தா.. என்ன பேசப்போறாங்கனு வீட்லயே கேட்டு கரெக்ஷன் பன்னிக்கொடுங்க.. அட, உங்க பேச்சயே யாரோ கரெஷன்பன்னி கொடுக்கறாங்க.. உங்க கிட்ட போய் சொல்றேன் பாருங்க.... &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;சரி என்னமோ பண்ணித்தொலைங்கோ..&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;u&gt;தமிழ் மக்கள் எதை எதையோ பார்த்துட்டோம்.. இத பார்க்க மாட்டோமா... ??&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-6990985076187464231?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/6990985076187464231/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=6990985076187464231' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/6990985076187464231'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/6990985076187464231'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2008/10/blog-post_20.html' title='அனைவரையும் அசரடிக்கும் அண்ணி பிரேமலதா விஜயகாந்த்..'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_S3XsOhbsjfQ/SPxaRgDBpJI/AAAAAAAAAxs/MmaZ35PuC2k/s72-c/11-08-06-vijayakanth.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-2975794234318916227</id><published>2008-10-16T19:23:00.000-07:00</published><updated>2008-10-16T22:41:41.305-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயலலிதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>ராஜபக்சேவின் ஊதுகுழல் ஜெயலலிதா - தனிமைப்படுத்தப்படுகிறாரா ஜெயலலிதா???</title><content type='html'>இலங்கை தமிழர் பிரச்சனையில் , அ தி மு க பொது செயலாளர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த பழ நெடுமாறன் , ஜெயலலிதாவை &lt;strong&gt;ராஜபக்ஷேவின் ஊதுகுழல்&lt;/strong&gt; என்று சாடியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை இனப்படுகொலைக்கு எதிராகவும், அங்கே அமைதி ஏற்பட வேண்டும் என்று தமிழக தலைவர்கள் அனைவரும் ஓர் அணியில் திரண்டு முடிவுகள் எடுக்கும் போது, தன் தனிப்பட்ட காழ்ப்புணர்வு காரணமாகவும், அரசியல் லாபத்துக்காகவும் , முதல்வரை மட்டும் ஜெயா தாக்கி வருவது, அவர் திசை திருப்பும் நோக்கில் செய்யப்படுவதாகவே தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்து கட்சி தலைவர்களும் கலந்துக்கொண்ட கூட்டத்தில் எடுக்கபட்ட முடிவுகளை திசை திருப்பும் வகையில் முதல்வரை மட்டுமே பிரித்து குற்றம் சாட்டும் ஜெயலலிதாவின் செயல் கண்டனத்துக்குறியது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை உள்நாட்டு பிரச்சனையில் தலையிட்டு, ஆயுதம் தந்தும், உளவுத்தகவல் தந்தும் உதவிடும் இந்தியாவிற்கு , இந்த (போர் நிறுத்தம் ) பிரச்சினையில் தலையிடும் அதிகாரம் இல்லை என்று ஜெயா சொல்வது வேடிக்கையாக உள்ளது. அவரின் அறியாமையை காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்துக்காண தீர்வை புலிகளால் தரமுடியும், அவர்களின் பலத்தை ஜெயா அறியவேண்டும். உலக நாடுகள் பலவும், சிங்கள இனப்படுகொலையை கண்டிக்கும் வேளையில், ஜெயா மட்டும் திசை திருப்பும் நோக்கில் பேசுவதை பார்த்தால் அவர் ராஜபக்சேவின் ஊதுகுழல் என தோண்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இரு முறை முதல்வராக இருந்தவருக்கு , தமிழர் பிரச்சனை குறித்து எதுவும் தெரியாமல் இருப்பது, தமிழர்களை கொல்வோரின் கைப்பாவையாக இருப்பது விசித்திரமாக உள்ளது. அவரை தமிழக மக்கள் ஒரு போதும் மன்னிக்கமாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு பழ நெடுமாறன் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை பிரச்சனையில் முதல்வர் எடுக்கும் நல்ல முடிவுகளுக்கு துனை நிற்போம் என்று ராமதாஸ், விஜய டி ராஜேந்தர், சரத்குமார். கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் ஏனைய அமைப்புகளளும் கூறி வரும் நிலையில், மூன்றே பேர் மட்டும் அரசியல் காழ்ப்பு காரணமாக தனித்து நிற்கின்றனர்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஜெயா, வைக்கோ மற்றும் விஜயகாந்த்&lt;/strong&gt; - இவர்கள் மட்டும் தங்களின் அர்சியல் லாபத்துக்காக தவறான முடிவுகள் எடுப்பதால் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர் ..&lt;br /&gt;ww&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-2975794234318916227?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/2975794234318916227/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=2975794234318916227' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/2975794234318916227'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/2975794234318916227'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2008/10/blog-post_16.html' title='ராஜபக்சேவின் ஊதுகுழல் ஜெயலலிதா - தனிமைப்படுத்தப்படுகிறாரா ஜெயலலிதா???'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-4040376876246999135</id><published>2008-10-14T19:33:00.000-07:00</published><updated>2008-10-14T19:36:33.374-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலைஞர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>அரசியல் காழ்ப்புடன் கூக்குரலிட்டவர்களே.. !!</title><content type='html'>அரசியல் காழ்ப்புடன் கூக்குரலிட்டவர்களே.. !!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக முதல்வர் தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில், இன்னும் 2 வாரத்தில் இலங்கை இனப்படுகொலையை தடுத்திட வேண்டிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்காவிட்டால், தமிழக 40 பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவார்கள் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர் தந்தி அடிக்கச்சொன்னவுடன், அரசியல் காழ்ப்புடன் வாய்க்கு வந்தபடி கின்டல் செய்தவர்கள், இப்போது என்ன சொல்லப்போகிறார்கள்?? நிச்சயம் இப்போதும் ஏதோ காரணம் தேடி குறை சொல்லத்தான் போகிறார்கள்.. ஏனெனில் தமிழர்கள், இனப்படுகொலை, ஈழத்தீர்வு என்பதெல்லாம் தாண்டி அவர்களுக்கு கலைஞர் எதிர்ப்பே பிரதானம்..&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் பதவி விலகுவோம் என்று சொல்லாமல், தந்தி அடிக்க சொல்கிறார் என்று ஏளனமாக கேள்வி கேட்ட ஜெ, சொரனையற்ற வைகோ,. ஓ காமெடியன் ஞாநி முதல் சில வலைப்பதிவர்கள் வரை அனைவர் முகத்தில் கரி பூசிடும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது..&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞருக்கு தெரியும், எப்போது எப்படிப்பட்ட, என்ன முடிவுகள் எடுக்கவேண்டும் என்று..கொஞ்சம் கூட அவகாசம் தராமல், வெறும் அரசியல் காழ்ப்புடன் அவரை தாக்கிய அனைவரும் இனியாவது மூடிக்கொள்ளுங்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக முதல்வருக்கும், இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட அனைத்து கட்சித்தலைவர்களுக்கும் நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-4040376876246999135?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/4040376876246999135/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=4040376876246999135' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/4040376876246999135'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/4040376876246999135'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2008/10/blog-post_3163.html' title='அரசியல் காழ்ப்புடன் கூக்குரலிட்டவர்களே.. !!'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-2492858374986095595</id><published>2008-10-14T01:34:00.000-07:00</published><updated>2008-10-14T01:36:07.743-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தே மு தி க'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பா ம க'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மஞ்சள்'/><title type='text'>மஞ்சள் மகிமை.</title><content type='html'>மஞ்சள் மகிமை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கட்சிக்கு சொந்தமா என்னவெல்லாம் இருக்கும்? ஒரு கட்சிக்கு சொந்தம் கொண்டாட ஒரு குடும்பம் இருக்கும்... ஒரு மைத்துனன் இருப்பான், ஒரு உ பிறவா சகோதரி அப்படினு எல்லாம் சொன்னீங்கன்னா பிச்சுபுடுவேன் பிச்சு.. சரியா சொல்லுங்க..&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கட்சி என்றால் அதற்கு ஒரு கொடி, சின்னம் இருக்கும்.. சில விதிகளுக்குட்பட்டு அவை தேர்தல் ஆனையத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும். இந்த சின்னத்தையோ, கொடியையோ வேறு யாரும் உபயோகிக்கமாட்டார்கள்.. ஆனால் இப்போது தே மு தி க , பா ம க இடையே நடைபெறும் இந்த மஞ்சள் சட்டை போராட்டம் மிக விசித்திரமாக உள்ளது..&lt;br /&gt;கட்சிக்கொடி, சின்னம் போல, பா ம க மஞ்சள் நிற சட்டைக்கு உரிமைக்கொண்டாடி உரிமைக்குரல் எழுப்பியுள்ளது...&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக தங்கள் பரம வைரியான விஜயகாந்தின் தே மு தி க வினர் நடத்தவிருக்கும் இளைஞர் மாநாட்டிற்கு அனைவருக்கும் மஞ்சள் நிற சட்டையை சீருடையாக தருவது சர்ச்சையை கிளப்பி, பா ம க விற்கும் , தே மு தி க விற்கும் அறிக்கைப்போரை உச்சத்தில் வைத்துள்ளது..&lt;br /&gt;&lt;br /&gt;சட்டையின் நிறத்தில் கூட அரசியலா??  எங்கே போகிறது தமிழக அரசியல்??&lt;br /&gt;&lt;br /&gt;ரயில்வே போர்ட்டர்கள் கம்யூனிஸ்டுகளுடன் சன்டைக்கு வருவார்கள் போல்லுள்ளது..&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப்பார்த்தால் கலைஞர் பல ஆண்டுகளாகவே மஞ்சள் துண்டு தானே போடுகிறார்ர்??&lt;br /&gt;&lt;br /&gt; பா ம க விடம்  மஞ்சள் சட்டைக்கு மட்டுமே காப்புரிமை இருக்கிறதா , துண்டுக்கு இல்லையா??&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் மஞ்சள் மகிமை :)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-2492858374986095595?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/2492858374986095595/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=2492858374986095595' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/2492858374986095595'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/2492858374986095595'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2008/10/blog-post_14.html' title='மஞ்சள் மகிமை.'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-3478413043649329817</id><published>2008-10-10T07:37:00.000-07:00</published><updated>2008-10-10T07:39:02.974-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆற்காட்டு அண்ணன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மின்வெட்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மின்சாரவண்டி'/><title type='text'>எனக்கொரு சந்தேகம் , தீர்த்து வைய்யுங்களேன்..</title><content type='html'>&lt;p&gt;&lt;br /&gt;நம்ம ஆற்காட்டு அண்ணன்  தலை தமிழ்நாட்டுல இப்படி உருளுது.. அவரே நொந்து நூலா போயி , அடுத்து தேர்தலில் தி மு க தோற்க மின்வெட்டு காரணமா இருக்கும்னு சுய புலம்பல் செய்யறாரு.. தும்ப விட்டு வால் பிடிச்ச கதையா, மின்வெட்டு அபாயம்னு செய்தி வந்த காலத்துல தேவையான நடவடிக்கை எடுக்காம, அவர் இஷ்டத்துக்கு அறிக்கைவிட்டுட்டு இப்போ குய்யோ முய்யோ நு கத்துறாரு.. &lt;/p&gt;&lt;p&gt;அண்ணாச்சி - அடுத்த எலக்ஷன்ல நீங்க எங்க நின்னாலும் உங்களுக்கு ஷாக் அடிக்கத்தான் போகிறதுங்கோ.. வடிவேலு கூட வேண்டாம், அவர் கூட வர போண்டா மனி போது உங்கள வீட்டுக்கு அனுப்பறதுக்கு.. .. ஜெனரேட்டர் வீட்டுல இருக்குதுல்லா?? ஏன்னா, 2011 க்கு அப்புறம் உங்க எந்த வீட்டுக்கும் 24 மனி நேர மின்(க)வெட்டு இருக்கும் வாய்ப்பு இருக்குங்க..&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;சரி அதவிடுங்ககோ, விஷயத்துக்கு வருவோம்.. என்ன மின்வெட்டுனு கேட்டா உடனே கலைஞர், ஆற்க்காட்டர் எல்லோரும் பீகார பாருங்கோ.. ஒரிசாவ பாருங்கோ, ஆந்திராவ பாருங்கோ அங்கேயெல்லாம் கூட கடும் மின்வெட்டு, அதை விட இங்கே பரவாயில்லைனு சொல்றாங்க...ஆக, இரு ஒரு தேசிய பிரச்சனை.. இது இந்தியா முழுக்கு இருக்கு அதானே??&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;அப்போ மின்சாரவண்டி , அதாங்க ரயில். அது எப்படிங்க பிரச்சனை இல்லாம ஓடுது.. வீட்டுக்கே இவ்ளோ மின்சாரம் தேவைபடுதுன்னா, பல ஆயிரம் மைல் ஓடுற ரயிலுக்கு எவ்ளோ தேவை?? அதை எப்படி சமாளிக்கறாங்க..? எங்கேயிருத்து அவ்ளோ மின்சாரம் வருது??? கூடிய சீக்கிரம் ரயில் வன்டிக்கு கூட 1 , 2 மனிநேர மின்வெட்டு வருமா??? &lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஆற்க்காட்டாரே, லாலு கிட்ட பேசிப்பாருங்களேன்.. கொஞ்சம் மின்சாரம் கடன் தரமுடியுமானு..  உங்க கூட்டணில தானே இருக்காங்க.. தந்தாலும் தருவாரு.. என்ன நான் சொல்றது.. ???&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;வீ எம்&lt;br /&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-3478413043649329817?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/3478413043649329817/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=3478413043649329817' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/3478413043649329817'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/3478413043649329817'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2008/10/blog-post_10.html' title='எனக்கொரு சந்தேகம் , தீர்த்து வைய்யுங்களேன்..'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-4214529784703246897</id><published>2008-10-09T03:03:00.000-07:00</published><updated>2008-10-09T03:10:53.629-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளம்பரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலைஞர் டீவி'/><title type='text'>கலைஞர் டீவியில் - கூடல் நகர்</title><content type='html'>இதை போன வாரமே பதிவிட வேண்டும் என நினைத்தேன்.. சில காரணங்களால் பதிவிட முடியாமல் போனது..&lt;br /&gt;பகிர்ந்துக்கொள்ளவேண்டும் என்ற ஆவலில், சற்று தாமதமானாலும் இதோ..&lt;br /&gt;&lt;br /&gt;பலரும் இதனை கவனித்திருக்கலாம்..&lt;br /&gt;&lt;br /&gt;சன் டீவி ஆரம்பித்து வைத்த கலாசாரம்.. ஏதேனும் விஷேச நாட்களுக்கான நிகழ்ச்சியெனில், குறிப்பாக அந்த நாட்களில் ஒளிப்பரப்பாகும் திரைபடத்தை பற்றிய விளம்பரத்தை 5 நாட்களுக்கு முன்னரே "உலக தொலைகாட்சிகளில் முதல் முறையாக .. வெளி வந்து சில மாதங்களே ஆன சூப்பர் திரைப்படம்" என்று நீட்டி முழக்கி 10 நிமிடத்திற்கு ஒரு முறை காட்டிக்கொண்டே இருப்பார்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி அன்று , கலைஞர் டீவியில் ஒளிப்பரப்பாகிய , பரத், பாவனா, சந்தியா நடித்த கூடல் நகர் திரைப்படத்துக்கும் இப்படித்தான் விளம்பரம் செய்யப்பட்டது..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;உத்தமர் காந்தியடிகள் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 2 அன்று திரைக்கு வந்து சில மாதங்களே ஆன , பரத் , பாவனா, சந்தியா நடித்த "கூடல் நகர்" சூப்பர் Hஇட் திரைப்படம் , நமது கலைஞர் தொலைக்காட்சியில், காணத்தவறாதீர்கள்.. &lt;/strong&gt;&lt;/span&gt;என்று ஒரு வாரமாக விளம்பரம் செய்யப்பட்டது..&lt;br /&gt;&lt;br /&gt;இதில் என்ன இருக்கிறது?? நிச்சயமாக இதில் எதுவும் இல்லை.. வழக்கமாக விடுமுறை நாட்களில் போடப்படும் சிறப்பு திரைப்படம்,  விளம்பரம்..  காந்தி ஜெயந்தி நாளில் காந்தியவாதிகள், விடுதலை போராட்டத்தியாகிகள் பேட்டி போன்ற நிகழ்ச்சிகள் தான் போடவேண்டும் என்று பதிவெழுத நான் என்ன மொக்கை பதிவரா? :) :)&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமாக இந்த விளம்பரங்கள் போடும்போது, அந்த படத்தின் க்ளிப்பிங் காட்டப்படும்.. சில முக்கிய காட்சிகள் , வசனங்கள் வரும்.. முடிக்கும் போது அந்த படத்தில் மிகவும் பேசப்பட்ட (மக்களால் பேசப்பட்ட) பாடல் ஒன்றுடன் முடிப்பார்கள்.. &lt;br /&gt;&lt;br /&gt;அப்படி இந்த கூடல் நகரின் விளம்பரத்தில் க்ளிப்பிங் காட்சியில் வந்த முதல் வசனம் "அவனை கண்டந்துண்டமா வெட்டிப்போடுங்கடா.."  தன் மகள் பாவனாவை கதலிக்கிறார் என்றதும் , பரத்தை கொன்றுவிடுமாறு தன் அடியாட்களுக்கு நெடுமுடி வேணு  கட்டளையிடுவதாக ஒரு காட்சி..&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது இனைத்துப்பாருங்கள்..  விளம்பரம் + முதல் க்ளிப்பிங் வசனம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;span style="color:#330033;"&gt;உத்தமர் காந்தியடிகள் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 2 அன்று திரைக்கு வந்து சில மாதங்களே ஆன " &lt;க்ளிப்ப்பிங்&gt; " அவனை கண்டந்துண்டமா வெட்டிப்போடுங்கடா.&lt;/span&gt; &lt;க்ளிப்ப்பிங்&gt; , &lt;க்ளிப்ப்பிங்&gt; , பரத் , பாவனா, சந்தியா நடித்த "கூடல் நகர்" சூப்பர் Hஇட் திரைப்படம் , நமது கலைஞர் தொலைக்காட்சியில்,&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;:) :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;டிஸ்கி&lt;/strong&gt; - பதிவு சன் , கலைஞர் தொலைக்காட்சி , காந்தி ஜெயந்தி நிகழ்ச்சிகள், விளம்பர முறை, கூடல் நகர் திரைப்படம் என்று எதை பற்றியும் குறை சொல்வதற்கு இல்லை.. , அக்டோபர் 2, விளம்பரமும் , அது தொடர்ந்து  வந்த க்ளிப்பிங்ல் வசனமும் ஒரு சேர கேட்டது (CO-INCIDENCE) சற்று வித்தியாசமாக இருந்தது .. அதை  பகிர்ந்துக்கொள்ளவே.. :)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-4214529784703246897?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/4214529784703246897/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=4214529784703246897' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/4214529784703246897'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/4214529784703246897'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2008/10/blog-post_09.html' title='கலைஞர் டீவியில் - கூடல் நகர்'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-1725580495006558441</id><published>2008-10-07T01:24:00.000-07:00</published><updated>2008-10-07T01:32:41.876-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தந்தி'/><title type='text'>தந்தி அடிக்கலாம் வாங்க..</title><content type='html'>"தந்தி போராட்டம்" இப்போது தமிழகத்தில் பிரபலம் அடைந்துள்ளது. கலைஞரின் தந்தி போராட்ட அறிவிப்பு தொடர்ந்து மத்திய அரசு கூட இலங்கை தூதரகத்துக்கு தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளது..&lt;br /&gt;&lt;br /&gt;இதன் தொடர்ச்சியாக வேறு யாருக்கெல்லாம் தந்தி அடிக்கலாம்..??&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;தந்தி # 1&lt;/strong&gt; - மின்சார தேவையை அதிகரிக்கும் முயற்சியை மேற்க்கொண்டு தமிழக மக்களை இருளில் இருந்து காப்பாற்றக்கோரி தமிழக மின்சாரத்துறை அமைச்சர் அண்ணண் ஆற்க்காட்டருக்கு ஒரு ஷாக் தந்தி.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#003300;"&gt;&lt;strong&gt;தந்தி #2&lt;/strong&gt; - பணவீக்கத்தை கட்டுபடுத்தி , விலைவாசி அரக்கனிடமிருந்து மக்களை காத்திடும் முயற்சி மேற்க்கொண்டிடுக என்று கேட்டு பொருளாதார மேதை மதிப்பிற்குறிய சிவகங்கை சிங்கம் சிதம்பரத்துக்கு ஒரு சிறப்பு தந்தி.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;தந்தி # 3&lt;/strong&gt; எப்போது உங்கள் பின்னாலேயே வால் பிடித்து வரவேண்டும் என்று விரும்பும் உங்கள் உடன்பிறப்பு ஆற்க்காட்டாருக்கு அமைச்சர் பதவியில் இருந்து விடை கொடுத்து, அவரை திரு சன்முகநாதன் அவர்கள் இடத்தில் அமர வைத்து , சன்முகநாதன் அவர்களை மின்சாரத்துறை அமைச்சராக்கிட. ஆவன செய்திட வேண்டும் என கேட்டு முதலவர் கலைஞருக்கு ஒரு விண்ணப்ப தந்தி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;தந்தி # 4&lt;/strong&gt; முதல்வரின் மகன் என்ற காரணத்துக்காக மட்டுமே, மதுரையில் தனி ராஜாங்கம் நடத்தி, ஆட்சிக்கும், கட்சிக்கும் அவப்பெயர் சேர்த்திடும் அஞ்சாநெஞ்சன் அவர்களின் போக்கை கொஞ்சமேனும் அடக்கி வைக்க கோரி தந்தை என்ற முறையில் கலைஞருக்கு ஒரு வேண்டுகோள் தந்தி.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;தந்தி # 5&lt;/strong&gt; காதலில் விழுந்தேன் பிரச்சனையை சமூக பிரச்சனையாக சித்தரித்து ஒப்பாரி வைக்கும் சன் டீவி சகோதரர்களுக்கு, கடந்த காலங்களில் , அரசின் ஆதரவு மற்றூம் அமைச்சர் வீட்டு தொலைகாட்சி என்ற ஓரே காரணத்துக்காக என்னவெல்லாம் ஆட்டம் போட்டார்கள், எத்துனை இருட்டடிப்பு, ஊடகத்துறையில் உள்ள சக மனிதர்களை அழித்திட என்னவெல்லாம் செய்தனர் என்பதை பட்டியலிட்டு ஒரு மெகா சைஸ் சுயசரிதை தந்தி.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#330033;"&gt;&lt;strong&gt;தந்தி # 6&lt;/strong&gt; தனக்கென ஒரு கட்சி இருக்கிறது , அது தனிக்கட்சி. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#330033;"&gt;அ தி மு க வின் கிளைக்கட்சியல்ல என்பதை நினைவூட்டி அண்ணன் வைகோவிற்கு ஒரு நினைவூட்டல் தந்தி.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;தந்தி # 7&lt;/strong&gt; "உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப புண்ணாக்கிட்டாங்கப்பா" என்று ஒற்றை வரியில் வைகைபுயல் வடிவேல் அண்ணாச்சிக்கு ஒரு அவசர தந்தி.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;strong&gt;தந்தி # 8&lt;/strong&gt; பத்திரிக்கை செய்திகளையும், கருத்துக்கணிப்புகளையும் பார்த்து , 2011 ல் நான் தான் முதல்வர் என்ற கற்பனையில் , மிதமிஞ்சிய மிதப்பில் செயல்பட்டு உள்ளதையும் கோட்டை விடவேண்டாம் என்று , கடந்த கால அரசியல் நிகழ்வுகளை பட்டியல் இட்டு , கருப்பு தங்கம் கேப்டனுக்கு ஒரு புள்ளியல் தந்தி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;தந்தி # 9&lt;/strong&gt; தமிழக காங்கிரஸ் தலைவர் என்னும் பதவியை உன்மையாகவே தலைவர் பதவி என்று நினைத்து, வாய் கொடுத்து புண்ணாகிக்க்கொள்ளாமல், இருக்கும் வரை அனுபவித்துவிட்டு போகவும் என்று திரு "கோல்ட் மில்க்" தங்கபாலு அண்ணனுக்கு ஒரு அறிவுரை தந்தி.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#003300;"&gt;&lt;strong&gt;தந்தி # 10 &lt;/strong&gt;உங்களால் தான் அவர்கள் வாழ்வில் வசந்தம் வீச போகிறது என்று இன்னமும் நம்பி, போயஸ் வீட்டிற்கும், ராகவேந்திரா மண்டபத்துக்கும் நடையாய் நடந்து சீரழிகிர ரசிகன் பட்டாளம் இன்னும் இருக்க்கிற வரை உங்கள் எந்திரனும் சரி,ஒரு வேளை 2015 வரும் உங்கள் சுந்தரனும் நிச்சயமாக உங்கள் கையை கடிக்கவே கடிக்காது என்று ஒரு சந்தோஷ தந்தி நம் சூப்பர் ஸ்டாருக்கு.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கோடிக்கணக்கில் குவியப்போகும் தந்திகளை பட்டுவாடா செய்ய வேண்டிய வசதிகள் செய்திட (அதை மட்டுமாவது) வேண்டும் என திரு ராசாவுக்கு ஒரு கடைசி தந்தி.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;மக்கள்ஸ் - இன்னும் பலருக்கு தந்தி அனுப்பவேண்டும் என்று ஆசை, முதல் பத்தோடு நிறுத்திக்கொண்டு அடுத்த பதிவில் மற்றதை போடுகிறேன்.. நானே போடுகிறேன்.. அதற்குள் யாரும் எனக்கு நினைவூட்டல் தந்தி அனுப்பிவிடவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உங்கள் மனதிலும் உதிக்கும் தந்திகளையும், பெருநர்களையும் கருத்துப்பெட்டியில் சொல்லிவிட்டு போங்கள் நன்பர்களே.. பார்க்கலாம் யாருடையது சிறந்த தந்தி என்று.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;நன்றி&lt;br /&gt;வீ எம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-1725580495006558441?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/1725580495006558441/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=1725580495006558441' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/1725580495006558441'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/1725580495006558441'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2008/10/blog-post_07.html' title='தந்தி அடிக்கலாம் வாங்க..'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-8452572056131974061</id><published>2008-10-05T23:07:00.000-07:00</published><updated>2008-10-05T23:11:25.974-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அன்புமனி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புகை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுகதாரம்'/><title type='text'>சின்ன அய்யா - சிறு யோசனை</title><content type='html'>மான்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமனி ராமதாஸ் அவர்களே, வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;புகையிலைப்பொருட்களால் ஏற்படும் ஆபத்தில் இருந்து மனிதர்களை காப்பாற்றும் தங்களின் அவா பாராட்டப்படவேண்டியதே. பல காலமாகவே இது பற்றி பேசி வரும் நீங்கள் , இப்போது எடுத்திருக்கும் இந்த பொது இடங்களில் புகைக்க தடை என்ற முடிவு நல்ல முடிவு.&lt;br /&gt;&lt;br /&gt;பான் பராக் போன்ற வஸ்த்துக்கள் விற்பனை தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்று சொன்னால் யாராவது நம்புவார்களா?? எனக்கு தெரிந்து 3 வருடங்களுக்கு முன் பான்பராக் விற்பனை தடை செய்யப்பட்ட்து.. முதல் 2 மாதங்கள் விற்பனை இல்லாமால் இருந்தது , விற்றவர்கள் பிடிபட்டனர் என்று பத்திரிக்கைகள் செய்தி வாசித்தது.. பின்பு , சில மாதங்களுக்கு வெளியில் தொங்கவிடாமல், உள்ளே வைத்து தெரிந்தவர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டு, பின்னர் தைரியம் வந்து எப்போதும் போல வெளியே சரம் சரமாக தொங்கவிடப்பட்டு வியாபாரம் சக்கை போடு போடுகிறது.. ஆனால் தமிழகத்தில் பான்பராக் விற்பனக்கு தடை என்று அரசானை சொல்லும்..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தடையினால் என்ன நடந்தது தெரியுமா??&lt;br /&gt;பான்பராக் என்ற ஒரே ஐயிட்டம் இருந்தது போய், லஷ்மி சூப்பார், Hஆன்ஸ், அது இது என்று புது புது வகைகள் வந்தது தான் மிச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, சிகரெட்டுக்கு வருவோம்..&lt;br /&gt;உள்ளபடியே மக்கள் மீது உங்களுக்கு இருக்கும் அக்கரை புரிகிறது.. உங்களின் இலக்கு புகைப்பிடிக்காதவர் உள்ள நாடுஎன்பது தானே.. புகையிலையால் புற்று வந்து மனிதர்கள் இறக்க கூடாது என்ற நல்ல எண்ணம் என்பது தெரிகிறது..&lt;br /&gt;&lt;br /&gt;விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம் புகையிலைப்பழக்கதை ஒழிக்கமுடியுமா என்றால், மிக மிக மிக சொற்பமானவர்கள் மட்டுமே காது கொடுத்து கேட்டு புகைப்பதை தவிர்ப்பார்கள். அகவே அது முழு பலன் தராது.&lt;br /&gt;&lt;br /&gt;பொது இடங்களில் புகைக்க தடை என்பதன் மூலம் முழு பலன் வருமா என்றால் சந்தேகமே.புகைப்பிடிப்பதை நிறுத்திடவேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டுமே, இந்த சட்டத்தை பயன்படுத்தி புகைப்பதை தவிர்ப்பவர். மற்றவரெல்லாம், திருட்டுத்தனமாக இன்டு இடுக்கில் புகுந்துக்கொண்டு புகைக்கத்தான் போகிறார்கள்..&lt;br /&gt;ஓவ்வொரு சந்துக்கும் ஆட்களை நியமித்து உங்களால் கண்கானிக்க முடியுமா அமைச்சரே?&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு பயந்து திருட்டு தம் அடித்தவர்கள் இப்போது போலிஸுக்கும் , சட்டத்துக்கும் பயந்து திருட்டு தம் அடிப்பார்கள்.. அவ்வளவே..இன்னும் சிலர், பிடித்தால் பார்க்கலாம் என்று பொது இடங்களில் புகைப்பதை பார்க்க முடிகிறது.இந்த சட்டமும், பான் பராக் தடை சட்டம் போல் 6 மாதத்தில் நீர்த்து போகாது என்ற உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா அன்புமனி சார்.&lt;br /&gt;உங்களின் பசுமை தாயகம், பா ம க சார்ப்பாக ஒரு பொதுக்கூட்டம் ஒன்று நடத்திப்பாருங்களே... மேடையின் பின்னால், மேடையில் கீழே இருந்தெல்லாம் புகை வருகிறதா இல்லயா என்று..&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு உயரிய நோக்கில் நீங்கள் கொண்டுவந்த இந்த சட்டம், இத்துனை நடைமுறை சிக்கலோடு இருப்பது சற்று வேதனையே.. ஏன் தலையை சுற்றி மூக்கை தொடும் இந்த வேலை?? .&lt;br /&gt;&lt;br /&gt;இதைவிட, புகையிலை பொருட்கள் தயாரிப்பையே நீங்கள் தடை செய்யலாமே..இப்போதிருக்கும் இந்த சட்டத்தின் மூலம் 15 - 20 % குறிக்கோள் நிறைவேறும்.. ஆனால் நீங்கள் துனிந்து புகையிலை பொருட்கள் உற்பத்தியை தடை செய்தால், 90% குறிக்கோள் நிறைவேறும்..&lt;br /&gt;&lt;br /&gt;உங்களின் நோக்கமும், இந்த தடையும் போற்றுதலுக்குரியது.. அதை குறை சொல்லவில்லை.. ஆனால் செய்வன திருந்தச்செய் என்றே சொல்கிறோம்..&lt;br /&gt;அதை செய்வதில் உங்களுக்கும் உங்கள் அரசுக்கும், கட்சிக்கும் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா??&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையிலேயா உங்களுக்கு மக்களின் உடல்நலத்தில் அவ்வளவு அக்கரை இருக்கும் பட்சத்தில், இதற்கு முயற்சி செய்யுங்கள் சின்ன அய்யா...!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12936207-8452572056131974061?l=arataiarangam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arataiarangam.blogspot.com/feeds/8452572056131974061/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12936207&amp;postID=8452572056131974061' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/8452572056131974061'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12936207/posts/default/8452572056131974061'/><link rel='alternate' type='text/html' href='http://arataiarangam.blogspot.com/2008/10/blog-post.html' title='சின்ன அய்யா - சிறு யோசனை'/><author><name>வீ. எம்</name><uri>http://www.blogger.com/profile/01877874979719635194</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12936207.post-1015830178305715108</id><published>2008-09-26T07:06:00.000-07:00</published><updated>2008-09-26T07:09:16.868-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருத்து கணிப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><title type='text'>லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பும் - எதிர்வரும் சட்டமன்ற தேர்தலும்</title><content type='html'>சமீபத்திய, லயோலா கல்லூரி நடத்திய கருத்துக்கணிப்பின் படி அ தி மு க விற்கு 38.3 சதகிவித ஆதரவும், தி மு க விற்கு 25.8 சதகிவித ஆதரவும், தே மு தி க விற்கு 19.5 சதகிவித ஆதரவும் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனடிப்படையில் வலையுலகில் சில பல பதிவுகள் வந்துவிட்டது. ஆனால் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பிரதிபலிக்குமா என்ற கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்று பதிலை நிச்சயமாக யாரும் தரமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக தேர்தலுக்கு இன்னும் 2.5 வருடங்களுக்கு மேல் உள்ளது. அரசியலில், ஒரு வார காலமே பல எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்திடும் என்பது நிதர்சனம். இந்நிலையில் 2.5 வருடமென்பது அரசியலில் ஒரு யுகம் போல.. ஒளிந்திருக்கும் பல அதிசயங்கள், ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள் , கேலிகூத்துக்கள், திருப்பங்கள் எக்கச்சக்கமாக நிகழும் சாத்தியம் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே.&lt;br /&gt;&lt;br /&gt;தங்களின் கருத்துக்கணிப்பில் கூட "இந்த நிலையில் தேர்தல் வந்தால் .. " என்ற அளவிலே தான் இந்த சதகிவிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;2011 ல் சட்டமன்ற தேர்தலுக்கோ அல்லது அடுத்த வருடம் வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கோ இவருடன் இவர் கூட்டணி என்பது தெரியாத இந்த நேரத்தில், 2009 / 2011 - இரண்டு தேர்தல்களின் முடிவுகள் இந்த கணக்குடன் ஒரளவாவது ஒத்துப்போகுமா என்பது சந்தேகமே.&lt;br /&gt;&lt;br /&gt;அதிலும் குறிப்பாக தமிழக தேர்தல் முடிவுகள் என்பது கடைசி நேரத்தில் ஏற்ப்படும் சில சம்பங்களின் அடிப்படையில் அமைவதும், கடைசி நிமிடத்தில் முடிவெடுத்து வாக்களிக்கும் ஒரு குறிப்பிட்ட சதகிவித மக்களின் வாக்குகளின் பாதிப்பில் மாறுவதும் உண்டு. கூட்டணியும் தேர்தல் வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பதை கடந்த சில தேர்தலில் பார்த்துள்ளோம்.. ஏன், கடைசி நேர இலவச அறிவிப்புகளும் தங்கள் பங்களிப்பை செய்ததை போன தேர்தலில் பார்த்தவர்கள் தானே..&lt;br /&gt;&lt;br /&gt;இன்று இருக்கும் மின்சாரப்பற்றாக்குறை , டீசல் தட்டுப்பாடு , விலைவாசி போன்ற விசயங்கள் 2.5 வருட காலத்தில் மாறலாம்.. நிலமை சீராகலாம் , யார் கண்டது, தேர்தலை முன்னிட்டு இலவச டீசலும், இலவச மின்சாரமும் கூட 2011 மார்ச் மாதம் முதல் கிடைக்கலாம்.. முன்பெல்லாம் விலைவாசி உயர்வென்றால் ஆளும்கட்சியை காய்த்தெடுத்த காலம் போய்.. ஊடக வளர்ச்சி மற்றும் பல காரணங்களாலும் இப்போது விலைவாசி உயர்வை, அமெரிக்க பொருளாதாரத்துடனும், சர்வதேச சந்தை விலை நிலவரத்துடனும் ஓப்பீடு செய்வதும், அரசாங்கத்தை குறைகூறிக்கொண்டேனும் , அட என்னப்பா அங்கேயே டீசல் ஒரு பீப்பாய் இவ்ளோ விக்குதாம், இவங்க என்ன பன்னுவாங்க என்பது போன்ற பேச்சுக்களும் கேட்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டணியிலும் பல மாற்றங்கள் வரலாம், இனைந்தே இருப்பவர்கள் பிரியலாம், பிரிந்தோர் சேரலாம், சில கட்சிகளில் கரைந்து போகலாம், புது கட்சிகள் வரலாம்..&lt;br /&gt;&lt;br /&gt;எந்த கட்சியின் தலைமையிலும் மாற்றம் வரலாம்.. இதே தலைமை தான் 2011 ல் இருக்கும் என்று அடித்க்துக்கூற முடியாது..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு வரியில் சொல்வதென்றால், பொதுவாக 5 வருடங்களையும் மக்கள் அசைப்போட்டாலும், கடைசி 1 - 1.5 ஆண்டுகளின் நிகழ்வுகளே வாக்காளானின் மனதில் வாக்களிக்கும் முன் நிழலாடும்.. பெரும்பாலும் இவையே தேர்தல் முடிவுகளை பாதிக்கவும் செய்யும்&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் இந்த கருத்துகணிப்பு நிச்சயமாக அ தி மு க விற்கு ஒரு எழுச்சி டானிக்காகவும், தி மு க விற்கு கொஞ்சம் கசப்பு மருந்தாகவும் இருக்கும்.. இதனை ஒரு எச்சரிக்கை மனியாக எடுத்து சுதாரித்துக்கொண்டால் தி மு க விற்கு நலம்..&lt;br /&gt;சாதகமான இந்த நிலையை 2011 வரைக்கும் நிலைநிறுத்தும் முயற்ச்சியில் ஈடுபட்டால் அ தி மு க விற்கு நலம். பார்க்கலாம் யார் புத்திசாலிகள் என்று..&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியோ மீண்டும் அதிமுக அல்லது தி முக தான் என்கிறது இந்த கணிப்பு.. அப்புறம் 2011 நாங்கள் தான் ஆட்சி அமைப்போம், நான் தான் முதல்வர் என
