tag:blogger.com,1999:blog-12936207.post7578526729610223377..comments2023-11-05T03:57:21.996-08:00Comments on அரட்டை அரங்கம்: துளசி பற்றி சில விஷயங்கள்வீ. எம்http://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-12936207.post-13137366334148317502008-03-06T23:41:00.000-08:002008-03-06T23:41:00.000-08:00மிகச்சரி புதுகைத்தென்றல், பிள்ளையார் பிடிக்க போய்...மிகச்சரி புதுகைத்தென்றல், பிள்ளையார் பிடிக்க போய் குரங்காக மாறிவிட்ட கதை :)வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-2285243161032576432008-03-06T07:09:00.000-08:002008-03-06T07:09:00.000-08:00சாதாரணமாக சொன்னால் எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்ப...சாதாரணமாக சொன்னால் எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதால் தான் தெய்வகுத்தம் என்று ஒரு எக்ஸ்ட்ரா பிட் போட்டுவைத்தார்கள் நம் முன்னோர்கள்.<BR/><BR/>அந்தக்காலத்தில் அவர்கள் சொன்னது எல்லாமே நல்லதுக்குத்தான்,<BR/><BR/>ஆனால் பிற்காலத்தினர் அதை மூடநம்பிக்கை ஆக்கிவிட்டனர்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-59549080813614446912008-03-06T06:23:00.000-08:002008-03-06T06:23:00.000-08:00நன்றி புதுகைத்தென்றல், கீதா துளசியக்கா. அறிவியல் ,...நன்றி புதுகைத்தென்றல், கீதா துளசியக்கா. <BR/><BR/>அறிவியல் , உடலியல் சார்ந்த விஷயங்கள் கூட கடவுளின் பெயரால் இப்படி மூட நம்பிக்கையானது தான் வேதனை.<BR/><BR/>அக்கா , என்னக்கா உங்களை பற்றி ஏதாச்சும் எழுதிட முடியுமா?? <BR/>எப்பவுமே ஜெயிப்பது துளசி தானே.. :)<BR/><BR/>கீதா, தாவரங்களையும் தோழியாக நினைக்கும் உங்களுக்கு நல்ல மனசுவீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-60963071778379905702008-03-06T02:03:00.000-08:002008-03-06T02:03:00.000-08:00தலைப்பைப் பார்த்துட்டு, 'இது என்னடா இந்தத் துளசிக்...தலைப்பைப் பார்த்துட்டு, 'இது என்னடா இந்தத் துளசிக்கு வந்த சோதனை?' ன்னு இருந்துச்சு.<BR/><BR/>எல்லா சோதனைகளையும் தாண்டி ஜெயிச்சுட்டா துளசி:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-47058147900577457152008-03-06T01:23:00.000-08:002008-03-06T01:23:00.000-08:00எங்கள் வீட்டிலும் துளசி செடி வைத்திருக்கிறோம். சூ...எங்கள் வீட்டிலும் துளசி செடி வைத்திருக்கிறோம். சூழ்நிலை காரணமாக நான் மேன்செஸ் நேரங்களிலும் தநீர் விடிருகிறேன் (வேறு யாரும் பொறுப்பாக விடாததால்). செடி வாட வில்லை. ஆனால் அதை நான் எனது நல்ல தோழியாகத்தான் நினைக்கிறேன்.<BR/>நன்றி <BR/>கீதாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-76733480873011659042008-03-06T00:35:00.000-08:002008-03-06T00:35:00.000-08:00அருமையான பதிவு.எனக்குத் தெரிந்ததைப் பகிர்ந்து கொள்...அருமையான பதிவு.<BR/><BR/>எனக்குத் தெரிந்ததைப் பகிர்ந்து கொள்கிறேன்.<BR/><BR/>மாதவிடாய் சமயத்தில் பெண்களின்<BR/>உடம்பில் ஏற்படும் மாற்றங்களினால், ஏற்படும் காற்று, செடியின் மீது (அது எந்த செடியாக இருந்தாலும்) பட்டால், செடி பாதிப்புக்கு உள்ளாகும். இது அறிவியல் உண்மை.<BR/><BR/>(அதனால் தான் பெண்களுக்கு அந்த 3 நாட்கள் கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டது. அது தனிக் கதை.. அதெல்லாம் வேண்டாம்.)<BR/><BR/>துளசி செடி எங்கும் வளரும். பிராமணர் வீட்டில்தான் வளரும் என்பது மூடநம்பிக்கை.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.com