tag:blogger.com,1999:blog-12936207.post4861358746301093618..comments2023-11-05T03:57:21.996-08:00Comments on அரட்டை அரங்கம்: வேதனையான உண்மை சம்பவம் - இப்படியும் மனிதர்கள்??வீ. எம்http://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-12936207.post-55450232747197865412009-01-26T09:40:00.000-08:002009-01-26T09:40:00.000-08:00தீயினால் சுட்ட புண் உள்ளாறும் , ஆறாதே நாவினால் சுட...தீயினால் சுட்ட புண் உள்ளாறும் , ஆறாதே நாவினால் சுட்ட வடு-- திருவள்ளுவரின் வாக்கு .<BR/><BR/>வேதனையாக உள்ளது.. அவரை இழந்து வாடும் அனைவருக்கும் பிராத்தனை செய்வோம்.Unknownhttps://www.blogger.com/profile/07435013687839527939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-12149505221375299912009-01-24T00:55:00.000-08:002009-01-24T00:55:00.000-08:00Such a great trgedy...in the name of Social cultur...Such a great trgedy...in the name of Social cultures...I think, still we have not become that much matured individuals(denotes to the people invoved)....what to say...i really pray to the almighty to rest the soul in peace and give all the strengths to the affected individuals(especially to the young widower)...My God...We have to change a lot....since these problems are medical treatment oriented...why still people are not understanding....Sorry I do not know how to proceed further...RAMASUBRAMANIA SHARMAhttps://www.blogger.com/profile/03728834349306141070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-69618168053407059782009-01-23T22:37:00.000-08:002009-01-23T22:37:00.000-08:00தற்கொலை...தன்னைத் தானே கொடூரமாக மாய்த்துக் கொள்ளுத...தற்கொலை...தன்னைத் தானே கொடூரமாக மாய்த்துக் கொள்ளுதல் என்பதற்க்கேல்லாம் கண நேர மன விரக்தியும்...வெறுப்புமே முழு காரணமாகிறது.அந்தப் பெண் ஒரு வினாடி சிந்தித்திருக்கலாம். <BR/><BR/>அல்லது அவரது சூழல் அவரை எதையும் தெளிவாக சிந்திக்க விட அனுமதிக்காமல்போயிருக்கலாம்.<BR/>ஆனால் விளைவோ இப்படி அநியாயமாக ஒரு உயிர் போனது மட்டுமே மிச்சம்.<BR/><BR/>"குழந்தையின்மை " என்பதற்காக ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டால் என்று சொல்வதை விடவும்...அதன் காரணமாக அப்பிரச்சினை குறித்த மற்றவர்களின் கருத்துகளுக்கு அவள் மதிப்புக் கொடுத்ததால் அவளுக்கு தன் மேல் தனக்குத் தானே ஏற்பட்ட நம்பிக்கை குறைவால்.சுய பரிதாபத்தாலும் கூட இது நிகழ்ந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.<BR/><BR/>எது எப்படியோ பெண்கள் இன்னும் தைரியசாலிகளாக இன்னும் தெளிவான சிந்தனை உடையவர்களாக மாற வேண்டியதின் அவசியத்தை இப்படிப் பட்ட சம்பவங்கள் உணர்த்துகின்றன.<BR/>அப்பெண்ணின் ஆன்மா நிம்மதியடையட்டும் என்று மட்டுமே நம்மைப் போன்றவர்களால் இப்போதைக்கு பிரார்த்திக்க முடியும்....வேறென்ன இயலும்?KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-45975156025504039402009-01-23T20:39:00.000-08:002009-01-23T20:39:00.000-08:00(-:நிறையச் சொல்லிப் புலம்பலாமுன்னு இருக்கு எனக்கு....(-:<BR/><BR/>நிறையச் சொல்லிப் புலம்பலாமுன்னு இருக்கு எனக்கு. அனுபவித்தவள் என்ற வகையில்(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-86442330226494207482009-01-23T10:10:00.000-08:002009-01-23T10:10:00.000-08:00:(((((((:(((((((tommoyhttps://www.blogger.com/profile/04186090852647874049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-56233983507355220942009-01-23T09:13:00.000-08:002009-01-23T09:13:00.000-08:00very sad happening.. may her soul rest in peace.am...very sad happening.. may her soul rest in peace.<BR/><BR/>am not sure if i cud say this here.. but just wanted to express..<BR/><BR/>do u have experince in writing for magazines/ news papers?<BR/>this article has that touch.. i felt reading a news coverage in a magazinehemamalinihttps://www.blogger.com/profile/16821168729012110713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-54986738096362387382009-01-23T07:29:00.000-08:002009-01-23T07:29:00.000-08:00//யாரை குறை சொல்வது?//விடை தெரியாத கேள்விகள்...அன்...//யாரை குறை சொல்வது?//<BR/>விடை தெரியாத கேள்விகள்...<BR/>அன்புடன் அருணாஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-36052619256374542902009-01-23T06:56:00.000-08:002009-01-23T06:56:00.000-08:00அவள் ஒதுக்கப்படவேண்டியவள், பழிக்கப்படவேண்டியவள் , ...அவள் ஒதுக்கப்படவேண்டியவள், பழிக்கப்படவேண்டியவள் , பெண்மைக்கு தகுதியற்றவள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி வைத்திருக்கும் இந்த சமூக கட்டமைப்பையா??<BR/>///////////////////////////<BR/><BR/>சரியான வரிகள். பெண்களை பிள்ளை பெறும் மெசின்கள் என இந்த சமூகம் உருவகப்படுத்தியுள்ளது.. பிள்ளை பெற்ற பெண்களுக்கு கொடுக்கப்படும் முன்னுரிமை , அந்தஸ்த்து.. அவர்களை ஒரு வித கவுரமாக நினைக்கும் நிலைக்கு தள்ளியுள்ளதன் விளைவாக பிள்ளை பெறாத பெண்கள் மீது ஏளனப்பார்வை வீசுகிறார்கள்.. <BR/><BR/>இறந்த சகோதரியின் குடும்பத்தில் இருப்பவர்கள் சீக்கிரமே ஆறுதல் அடையட்டும்..வாக்காளன்https://www.blogger.com/profile/15991929725997967967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-53976203718805715502009-01-23T06:55:00.000-08:002009-01-23T06:55:00.000-08:00சரியான வரிகள். பெண்களை பிள்ளை பெறும் மெசின்கள் என ...சரியான வரிகள். பெண்களை பிள்ளை பெறும் மெசின்கள் என இந்த சமூகம் உருவகப்படுத்தியுள்ளது.. பிள்ளை பெற்ற பெண்களுக்கு கொடுக்கப்படும் முன்னுரிமை , அந்தஸ்த்து.. அவர்களை ஒரு வித கவுரமாக நினைக்கும் நிலைக்கு தள்ளியுள்ளதன் விளைவாக பிள்ளை பெறாத பெண்கள் மீது ஏளனப்பார்வை வீசுகிறார்கள்.. <BR/><BR/>இறந்த சகோதரியின் குடும்பத்தில் இருப்பவர்கள் சீக்கிரமே ஆறுதல் அடையட்டும்..வாக்காளன்https://www.blogger.com/profile/15991929725997967967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-55361889679238734422009-01-23T06:34:00.000-08:002009-01-23T06:34:00.000-08:00வேதனையின் உச்சம். படிக்கும் போதே மனது பாரமானது..அ...வேதனையின் உச்சம். படிக்கும் போதே மனது பாரமானது..<BR/>அவரை இழந்த குடும்பத்துக்கு எல்லாம் வல்ல இறைவன் ஆறுதல் தரட்டும்ராஜேஷ், திருச்சிhttps://www.blogger.com/profile/17946998926335705555noreply@blogger.com