tag:blogger.com,1999:blog-12936207.post2976338959561597024..comments2023-11-05T03:57:21.996-08:00Comments on அரட்டை அரங்கம்: யதார்த்தம் - சிறுகதைவீ. எம்http://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-12936207.post-69099352067658875002008-06-11T06:36:00.000-07:002008-06-11T06:36:00.000-07:00வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சென்ஷி, முரளி, மு...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சென்ஷி, முரளி, முத்து, கலைஞர் , ஜொல்லுபாண்டி, தன்ஸ்<BR/><BR/>//பலர் இன்று இப்படிப்பட்ட மன நிலையில் தான் உள்ளனர்.//<BR/>இதனால் தான் கதாநாயகனை கடைசிவரைக்கும் சுயசிந்தனை இல்லாதவனாகவும், தைரியம் இல்லாத சுயநலவாதியாக காண்பித்தேன்.<BR/><BR/>முரளி,<BR/>நான் கூட கதையின் நீளம் அதிகம் என உணர்ந்தேன்.. ஆனால் எங்கே குறைப்பது என்று புரியாததால் விட்டுவிட்டேன்..<BR/><BR/>நன்றி சென்ஷி.. தலைப்பு வைத்துவிட்டு கதை எழுதினேன் :)<BR/><BR/>கலைஞரின் பாராட்டு , அட , மிக்க மகிழ்ச்சி<BR/><BR/>Thanks Muthuவீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-3468582679674823382008-06-11T03:25:00.000-07:002008-06-11T03:25:00.000-07:00nice story mr vmnice story mr vmUnknownhttps://www.blogger.com/profile/07435013687839527939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-85213267927077974472008-06-11T00:16:00.000-07:002008-06-11T00:16:00.000-07:00நல்ல கதை வீ எம். அருமையான நடை. கொஞ்சம் எழுத்துப்பி...நல்ல கதை வீ எம். அருமையான நடை. கொஞ்சம் எழுத்துப்பிழை. அதை திருத்தி, வாக்கிய அமைப்பிலும் சற்று கவனம் செலுத்தினால் , நல்ல கதாசிரியராக வரலாம்.. வாழ்த்துக்கள்Kalaingarhttps://www.blogger.com/profile/00413041892238016950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-82298347354375709692008-06-10T12:19:00.000-07:002008-06-10T12:19:00.000-07:00கதை ரொம்ப நல்லாயிருக்குது. கதைக்கேற்ற அருமையான தலை...கதை ரொம்ப நல்லாயிருக்குது. கதைக்கேற்ற அருமையான தலைப்பு..<BR/><BR/>வாழ்த்துக்கள்...<BR/><BR/>சென்ஷிசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-60544770012975948002008-06-10T06:04:00.000-07:002008-06-10T06:04:00.000-07:00அருமையான கதை வீ எம்.. யதார்த்தமான முடிவு. கதையின் ...அருமையான கதை வீ எம்.. யதார்த்தமான முடிவு. கதையின் நீளம் சற்று அதிகமென்றாலும், மிக விறுவிறுப்பு.. நன்றிtommoyhttps://www.blogger.com/profile/04186090852647874049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-69864331368893727212008-06-10T03:17:00.000-07:002008-06-10T03:17:00.000-07:00கதை மிக நன்றாக உள்ளது, யதார்த்தம் மிக பொருத்தமான த...கதை மிக நன்றாக உள்ளது, யதார்த்தம் மிக பொருத்தமான தலைப்பு<BR/>இருந்தாலும் கதையின் நாயகன் கடைசிவரை தன் சுயநலத்தை மட்டுமே குறியாக இருந்த மாதிரியும், முடிவெடுக்க தைரியம் இல்லதவனகவும் காட்டியுள்ளீர்கள். பலர் இன்று இப்படிப்பட்ட மன நிலையில் தான் உள்ளனர்.DHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-51860880556682733742008-06-10T01:29:00.000-07:002008-06-10T01:29:00.000-07:00சற்றே நீளமான கதை என்றாலும் , படித்து முடித்தவுடன் ...சற்றே நீளமான கதை என்றாலும் , படித்து முடித்தவுடன் மனதை என்னமோ செய்தது! நல்ல கதை வாழ்த்துக்கள்jollupandihttps://www.blogger.com/profile/14491328908331797624noreply@blogger.com