tag:blogger.com,1999:blog-12936207.post112443417247830293..comments2023-11-05T03:57:21.996-08:00Comments on அரட்டை அரங்கம்: சிறுகதை - மாயவரத்தான்வீ. எம்http://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-12936207.post-1125056175261377152005-08-26T04:36:00.000-07:002005-08-26T04:36:00.000-07:00ராசா , கயல்விழிவருகைக்கும் , கருத்துக்கும் மிக்க ந...ராசா , கயல்விழி<BR/>வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி!<BR/><BR/>ராசா,<BR/>நீங்க சொல்றது சரி !<BR/>படிச்சவன், நகரத்தான் மோசமானவன் என்பதற்கு சொல்லவில்லை ராசா, மேலே கணேஷ் சொல்லியிருக்காரு பாருங்க கருத்து.. அது மாதிரி யோசிச்சு எழுதினது தான்.. ஆனாலும் செப் 11 க்கு அப்புறம் விரிவா என்னுடைய 4 கதைகளை பற்றியும் கொஞ்சம் விரிவா எழுதுவேன்! :)<BR/><BR/>அப்புறம் கையெழுத்த கைல எடுத்தாச்சா , இன்னும் இல்லையா? :)<BR/><BR/><BR/><BR/>கயல்விழி,<BR/>தங்கள் சுருக்கமாக சொல்லிய அந்த விஷயம் தான் இந்த கதையின் கருத்தாக எடுத்து எழுதினேன்.. <BR/>வயதானவர் , இளையவர்கள் என்பது தான் மிக முக்கியமானது.. <BR/>கிராமம் / நகரம் / படித்தவர் / படிக்காதவர் என்பதெல்லாம் கதையின் ஓட்டத்துக்காக சேர்த்தது!<BR/>கருத்துக்கு நன்றி!<BR/>வீ எம்வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-1124963135881466292005-08-25T02:45:00.000-07:002005-08-25T02:45:00.000-07:00வீ.ம் நல்ல கதை.கிராமம் என்ன நகரம் என்ன?மனிதாபிமானம...வீ.ம் நல்ல கதை.<BR/><BR/>கிராமம் என்ன நகரம் என்ன?மனிதாபிமானம் என்பது எல்லா மனிசனுக்கும் இருக்கவேண்டியதே. மூத்தவர்களிற்கு மரியாதை கொடுக்கவேண்டிய அடிப்படைப்பண்பை இன்றைய நம் இளைய சமூகம் இழந்து வருகிறதோ? வேதனைக்குரிய விடயங்கள் தான். :((கயல்விழிhttps://www.blogger.com/profile/03326809260378388046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-1124951145644275862005-08-24T23:25:00.000-07:002005-08-24T23:25:00.000-07:00நல்ல கதை வீ.எம்.ஆனா இண்ணொரு விஷயம். காலாகாலமா இப்ப...நல்ல கதை வீ.எம்.<BR/><BR/>ஆனா இண்ணொரு விஷயம். காலாகாலமா இப்படி கிராமத்தான் / படிக்காதவன் நல்லவன், படிச்சவன் / நகரத்தான், மோசமானவன்னே கதை சொல்லி B C செண்டர்ல எல்லாம் படத்தை செகண்ட் ரிலீஸ், தேர்ட் ரிலீஸ்,.. நூறாவது ரிலீஸ் வரைக்கும் செஞ்சு, அந்த காசுல நகரத்துல வசதியான வாழ்க்கை அமைசிசுக்கிறவங்க உபயோகிச்ச இந்த (வெட்டி) ஃபார்முலாவ இன்னும் நம்மளும் தொடரனுமா.. ??<BR/><BR/>மத்தபடி நல்ல கதை, கொஞ்சம் நீளம் அவ்ளோதான்.. <BR/><BR/>(இது விமர்சணம் இல்லைங்க, என்னோட ஆதங்கத்த சொன்னேன்!!)Pavalshttps://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-1124702029175446052005-08-22T02:13:00.000-07:002005-08-22T02:13:00.000-07:00கலை, மாயவரத்தான், கார்த்திக் குமார், கோபி, ஜிகிடி,...கலை, மாயவரத்தான், கார்த்திக் குமார், கோபி, ஜிகிடி, பத்மபிரியா <BR/>அனைவரின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி!<BR/><BR/>உங்களின் இனி வரும் சிறுகதைகளை கதைகளை படிக்கக் காத்திருக்கிறேன்.<BR/>அடுத்த (மற்றும் கடைசி கதை - இந்த போட்டிக்கு) கதை போட்டுவிட்டேன் கோபி..நேரமிருக்கும் போது படியுங்கள்.<BR/>சத்யராஜ் குமார் அவர்களி யாஹ¥ சுட்டிக்கு மிக்க நன்றி, படித்துப்பார்கிறேன்!<BR/><BR/>ஜிகிடி அவர்களே... நான் கதை என்று எழுதி ஆரம்பித்தது மே மாதத்தில் இருந்துதான்.. ! போக போக உங்களுக்கு பிடித்த மாதிரி கதைகள் எழுதுவேன் என்று நம்புகிறேன்! மிக்க நன்றி<BR/><BR/><BR/>பிரியா,<BR/>தங்களின் கருத்துக்கும் மிக்க நன்றி,<BR/>கிராமத்தில் இருப்பவர்கள் நல்லவர்கள், நகரத்தில் இருப்பவர்கள் கெட்டவர்கள் என்று சொல்லவில்லை.. நகரத்தில் இருப்பவர்கள் வேறு பல காரணங்களுக்காக, கொஞ்சம் போலியாக மாறியிருக்கிறார்கள் என்று சொல்ல வந்தேன்.. அனைவரும் என்று பொருள் வரகூடாதென்று தான், அதிகம் கதாபாத்திரங்கள் சேர்க்காமல்.. சிலரை மட்டுமே (பெயர் கூட இல்லாமல்) சேர்த்து கதையை முடித்தேன்..<BR/>//கதை நன்றாக இருந்தது என்று பொய் சொல்ல விரும்பவில்லை//<BR/><BR/>எழுதிய நடை பிடிக்கவில்லையா? <BR/>தாங்கள் கருத்திலிருந்து கதையின் கரு பிடிக்கவில்லை என்றே நினைக்கிறேன்!<BR/>கனேஷ்,<BR/>//வீட்ல நீங்க தான் சமையல்னு சொல்லுங்க.... //<BR/><BR/>சில சமயம்.. ஹி ஹி ஹி.. போன முறை பூனே சென்ற போது, நன்பனின் அறையில் அனைவரும் சேர்ந்து செய்த அனுபவத்தில் போன ஞாயிரு வீட்டில் செய்தேன்.. நன்றாக இருக்கிறது என்று எல்லோரும் பாராட்டினார்கள்.. :)<BR/>//சீக்கிரம்...//<BR/><BR/>பதித்துவிட்டேன்!<BR/>///இளைஞர்கள் மிகவும் பொறுப்பற்றவர்களாக இருக்கிறார்கள்<BR/>* பகட்டு இன்றைய இளைஞர்களின் முக்கிய குணாதிசயமாக இருக்கிறது<BR/>* மனிதநேயத்திற்கு தான் முதலிடம் தர வேண்டும்///<BR/><BR/>என் கருத்தும் இதுவே... நன்றி கனேஷ்<BR/><BR/>அனைவருக்கும் மிக்க நன்றி!<BR/><BR/>வீ எம்வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-1124686564314841422005-08-21T21:56:00.000-07:002005-08-21T21:56:00.000-07:00// என்னத்தான் அருஞ்சுவை உணவு சமைத்தாலும் , இடையே ஒ...// என்னத்தான் அருஞ்சுவை உணவு சமைத்தாலும் , இடையே ஒரு முறை மாசாலா கலந்த பிரியானியும் சமைக்கத்தானே வேண்டியிருக்கிறது.. என்ன பன்றது .. //<BR/><BR/>வீட்ல நீங்க தான் சமையல்னு சொல்லுங்க.... <BR/><BR/>// சாப்பிடுபவர்கள் பலவிதமாக இருப்பதால்.. பலசுவைகள் விரும்புவதால்.. நடுவே நடுவே இதுவும் கொஞ்சம் வந்து விடுகிறது.. //<BR/><BR/>நீங்க கொஞ்சம் "டேஸ்ட்" ஆன ஆளுதான்....<BR/><BR/>// இந்த பெண்களிடம் அந்த பெரியவரை பேசவைக்கவும், அதே நேரத்தில், அவசர அவசரமாக ஓடி வந்து ஏறும்போது விழுகிறான் என்று சொல்லுவதற்காகவும் இருவரையும் எதிர் திசையில் இருக்கும் பெட்டிக்கடைக்கு அனுப்பவேண்டியதாகிவிட்டது.. :) //<BR/><BR/>சின்ன சின்ன விஷயங்களிலும் நீங்கள் கவனம் செலுத்துவது சந்தோஷமளிக்கிறது.<BR/><BR/>//உன்மையிலேயே இந்த போட்டிக்காக எழுதிய முதல் கதையை நான் இன்னும் போடவில்லை //<BR/><BR/>சீக்கிரம்...<BR/><BR/><BR/>//அது என்ன ... நகரத்தில் வசிப்பவர்கள் எல்லோரும் கல் நெஞ்சக் காரர்கள் போலவும்.. கிராமத்து மக்கள் மிகவும் நல்லவர்கள் போலவும் சித்தரித்து இருக்கின்றீர்கள்..? என்னைக்கேட்டால்.. கிராமத்தில் தான் குறுகிய மனப்பான்மை உடையவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.//<BR/><BR/>என்னங்க ப்ரியா !!<BR/>கிராமத்தான்... பட்டினத்தான்னு பார்க்க வேண்டிய விஷயமா இது... வேணும்னா படிச்சவன் படிக்காதவன்னு நினைச்சுக்கோங்க... ஆனா சொல்ல வந்த விஷயங்கள் பல<BR/><BR/>* இளைஞர்கள் மிகவும் பொறுப்பற்றவர்களாக இருக்கிறார்கள்<BR/>* பகட்டு இன்றைய இளைஞர்களின் முக்கிய குணாதிசயமாக இருக்கிறது<BR/>* மனிதநேயத்திற்கு தான் முதலிடம் தர வேண்டும்<BR/><BR/>நீங்க என்ன சொல்றீங்க ? படித்தவர்கள் உடையிலும் நடையிலும் கவனம் செலுத்துகிறார்கள். படிக்காதவர்களிடத்தில் இன்னும் உள்ள உணர்வு சார்ந்த ஒருவித மனிதம் இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.Ganesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-1124472183406011462005-08-19T10:23:00.000-07:002005-08-19T10:23:00.000-07:00உண்மயை சொல்லட்டா...சினிமாட்டிக்கா இருக்கு இந்தக் க...உண்மயை சொல்லட்டா...சினிமாட்டிக்கா இருக்கு இந்தக் கதை.. மன்னிக்கவும்.. கதை நன்றாக இருந்தது என்று பொய் சொல்ல விரும்பவில்லை<BR/>அது என்ன ... நகரத்தில் வசிப்பவர்கள் எல்லோரும் கல் நெஞ்சக் காரர்கள் போலவும்.. கிராமத்து மக்கள் மிகவும் நல்லவர்கள் போலவும் சித்தரித்து இருக்கின்றீர்கள்..? என்னைக்கேட்டால்.. கிராமத்தில் தான் குறுகிய மனப்பான்மை உடையவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.பத்ம ப்ரியாhttps://www.blogger.com/profile/04662305055226573368noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-1124456910377066892005-08-19T06:08:00.000-07:002005-08-19T06:08:00.000-07:00வீ. எம்,மிக அருமையான கதை. உங்களின் இனி வரும் சிறுக...வீ. எம்,<BR/><BR/>மிக அருமையான கதை. <BR/><BR/>உங்களின் இனி வரும் சிறுகதைகளை கதைகளை படிக்கக் காத்திருக்கிறேன்.<BR/><BR/>உங்களின் கதைகளைப் படிக்கும் போது எழுத்தாளர் சத்யராஜ்குமார் அவர்களின் கதைகளைப் படிக்கும் உணர்வு ஏற்படுகிறது எனக்கு (உங்கள் இருவரின் நடை வேறாக இருந்தாலும்). <BR/><BR/>சில காலமாய் வலைப்பதியாமல் இருந்த அவர் தற்போது தனது <A HREF="http://360.yahoo.com/softkay" REL="nofollow">வலைப்பூவை யாஹூ 360</A>க்கு மாற்றிவிட்டார்.தகடூர் கோபி(Gopi)https://www.blogger.com/profile/01158144646795087086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-1124456763642746742005-08-19T06:06:00.000-07:002005-08-19T06:06:00.000-07:00No comments :) :) :)No comments :) :) :)மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-1124455557808957092005-08-19T05:45:00.000-07:002005-08-19T05:45:00.000-07:00மிக நல்ல கதை நன்றிமிக நல்ல கதை <BR/>நன்றிKarthik Kumarhttps://www.blogger.com/profile/14532468445878128684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-1124454111009246622005-08-19T05:21:00.000-07:002005-08-19T05:21:00.000-07:00ம்... மெய்ம்மையின் மயக்கம்!ம்... <BR/>மெய்ம்மையின் மயக்கம்!ஏஜண்ட் NJhttps://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-1124453346488083422005-08-19T05:09:00.000-07:002005-08-19T05:09:00.000-07:00/// அதைவிட்டு அவர்களை பலியிடுவதெல்லாம் கதைக்குதவாத.../// அதைவிட்டு அவர்களை பலியிடுவதெல்லாம் கதைக்குதவாது. ///<BR/>ஞான்ஸ், பலியிடுவது கதைக்குத்தான் உதவும்.. நிஜத்திற்கு தான் தவறு..<BR/>கருத்துக்கு நன்றி ஞான்ஸ்.. <BR/><BR/>உங்கள் கருத்தோடு ஓத்துபோகிறேன்..ஆனால் கதை என்று வரும்போது இப்படித்தான் எழுத வேண்டியுள்ளது...<BR/>வீ எம்வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-1124450577936873142005-08-19T04:22:00.000-07:002005-08-19T04:22:00.000-07:00துள்ளித் திரியும் வாலிப வயது பிள்ளைகளின் அசட்டை / ...துள்ளித் திரியும் வாலிப வயது பிள்ளைகளின் அசட்டை / எகத்தாளத்திற்கு உச்சகட்ட தண்டனை அல்லது மரண அடி போன்றவற்றை மட்டுமே முடிவாகக் காட்டும் 'கதைஞர்'கள் அன்றும் இருந்தார்கள்; இன்றும் இருக்கவே செய்கிறார்கள். <BR/><BR/>இளைஞர்களைக் கொன்று கிடைக்கும் இரத்தம் தான் முதியவர்களின் வெள்ளை மனதை வெளிச்சம் போட்டுக் காட்டுமோ என்னவோ.<BR/><BR/>இந்த இளைஞர்களுக்கு மனதளவில் செய்யப்படவேண்டிய மாற்றமே இங்கு தேவை. அதைவிட்டு அவர்களை பலியிடுவதெல்லாம் கதைக்குதவாது.ஏஜண்ட் NJhttps://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-1124444602839093642005-08-19T02:43:00.000-07:002005-08-19T02:43:00.000-07:00குழலி தல , மொத ஆளா வந்து கருத்து சொன்னதுக்கு மிக்க...<B>குழலி தல </B>, மொத ஆளா வந்து கருத்து சொன்னதுக்கு மிக்க நன்றி.. இறுக்கம் இன்னும் இருக்கிறதா இல்லை தளர்ந்துவிட்டதா?<BR/><BR/>என் கதையும் ஒருவருக்கு கதையில் ஆர்வத்தை கொண்டு வருதா..?? ஆச்சரியம் தான் .. நன்றி <B>பா. ராமா</B> <BR/><BR/>நன்றி <B>ரம்யா</B>, வருகைக்கும் , கருத்துக்கும்.. நீளம் பற்றி தாங்கள் சொன்னது மிகச்சரியே ..<BR/>கீழே கனேஷ¤க்கு எழுதியுள்ளதில் இது பற்றி சற்று விரிவாக எழுதியுள்ளேன்..<BR/><BR/><BR/><B>கனேஷ்,</B><BR/><BR/>கருத்துக்கு , கொடுத்த நம்பிக்கைக்கும் மிக்க நன்றி, <BR/><BR/>நீங்கள் சொல்லியதில் எந்த தவறுமில்லை.. சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள்..<BR/><BR/>//இப்படிபட்ட சரக்கை இறக்கி வைக்காம ... //<BR/>கொஞ்சம் இது போன்ற கதையை இறக்கி வைப்பதற்கு முன்னாடி கொஞ்சம் லைட்டா ஏதாச்சும் இறக்கி வைக்கலாமேனு தான்...<BR/><BR/>முகமூடியும், மாயவரத்தானும் எழுதும் போது இருந்த ஒரு விதமான நிறைந்த உனர்வு , இடையை கையில் பிடித்து எழுதும் போது நிச்சயமாக எனக்கே வரவில்லை..<BR/><BR/>என்னத்தான் அருஞ்சுவை உணவு சமைத்தாலும் , இடையே ஒரு முறை மாசாலா கலந்த பிரியானியும் சமைக்கத்தானே வேண்டியிருக்கிறது.. என்ன பன்றது .. <BR/>சாப்பிடுபவர்கள் பலவிதமாக இருப்பதால்.. பலசுவைகள் விரும்புவதால்.. நடுவே நடுவே இதுவும் கொஞ்சம் வந்து விடுகிறது.. <BR/><BR/>ஹ்ம்ம்... இளைஞர்களை மட்டுமே சொல்வதாக இருக்ககூடாது என்பதால் ஜீன்ஸ் , சுடிதாரும் சேர்க்க வேண்டியதாகிவிட்டது.. :)<BR/><BR/>ஆம் , நீங்களும் , <B>ரம்யாவும் </B> சொன்னது போல், நீளம் அதிகமென எனக்கும் பட்டது.... 2000 வார்த்தைகள் வரை இருக்கலாம் என்பதால் சரியென்று விட்டு விட்டேன்..<BR/><BR/>இந்த பெண்களிடம் அந்த பெரியவரை பேசவைக்கவும், அதே நேரத்தில், அவசர அவசரமாக ஓடி வந்து ஏறும்போது விழுகிறான் என்று சொல்லுவதற்காகவும் இருவரையும் எதிர் திசையில் இருக்கும் பெட்டிக்கடைக்கு அனுப்பவேண்டியதாகிவிட்டது.. :)<BR/><BR/>விபத்து மற்றும் சூழ்நிலையில் தன்மை புரிய வைக்க சிலர் பேசுவது போன்ற வசனங்களை சேர்த்து..<BR/><BR/>இது மாதிரியான சின்ன சின்ன விஷயங்களுக்காக நீளம் கொஞ்சம் அதிகமாகிவிட்டது.. <BR/><BR/>----<BR/>உன்மையிலேயே இந்த போட்டிக்காக எழுதிய முதல் கதையை நான் இன்னும் போடவில்லை.. அது இன்னும் ரொம்ம கனமா இருக்கு ... போடலாமா , வேண்டாமானு யோசிக்கிறேன்..<BR/><BR/><B> ராம்கி அண்ணே </B>, மிக்க நன்றி<BR/><BR/>//"CIRUCLATED TO MAYAVARATHU MAFAIA GROUP "//<BR/>வம்புல மாட்டிவிட்டுடீங்களே...<BR/><BR/><B>"சுத்தமாக இருந்தது , மாயவரத்தானின் மனசு போல ...."</B><BR/>இதையும் circulate பன்னியிருக்கலாமே ... <BR/><BR/>அனைவருக்கும் , அந்த - மட்டுமே போட்டு கருத்து விடாமல் போனவருக்கும் மிக்க நன்றி !வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-1124444075373658962005-08-19T02:34:00.000-07:002005-08-19T02:34:00.000-07:00வாழ்த்துக்கள் வீ.எம். கிராமத்து மக்களின் வெள்ளை உள...வாழ்த்துக்கள் வீ.எம். கிராமத்து மக்களின் வெள்ளை உள்ளத்தை படம் பிடித்துக் காட்டும் அருமையான கதை.கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-1124443547081842432005-08-19T02:25:00.000-07:002005-08-19T02:25:00.000-07:00//மாயவரத்து பக்கத்து கிராமத்துல இருந்து ஒரு மஞ்ச ப...//மாயவரத்து பக்கத்து கிராமத்துல இருந்து ஒரு மஞ்ச பைய தூக்கிட்டு வர காட்டானுங்களுக்கு //<BR/><BR/>Circulated to Mayavarathu Mafia Group.ஜெ. ராம்கிhttps://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-1124441424927730612005-08-19T01:50:00.000-07:002005-08-19T01:50:00.000-07:00வீ.எம் வாழ்த்துக்கள். Exactly what I wanted from V...வீ.எம் வாழ்த்துக்கள். Exactly what I wanted from VM.<BR/>என்ன சார் இப்படிபட்ட சரக்க இறக்கு வைக்காம "இடையைக் கையில் பிடித்து" அப்படி இப்படின்னு எழுதிட்டு இருக்கீங்க. <BR/><BR/>வீ.எம் கொஞ்சம் காட்டமா சொல்லனும்னா மசாலா போட்டு விக்கிறதுக்கு நாம என்ன பிரியாணியா செஞ்சிட்டு இருக்கோம். உங்கள் தரம் எங்களுக்கு தெரியும். "இடையைக் கையில் பிடித்து" கொஞ்சமும் உங்கள் தரத்துக்கு ஏற்றதல்ல. <BR/><BR/>சொன்ன கருத்துக்களில் தவறிருந்தால் மன்னிக்கவும். இந்த கதைக்கு நல்ல முடிவு இருந்ததுபோல் இந்த கதை எழுதிய நோக்கத்திற்கும் நல்ல முடிவு கண்டிப்பாக இருக்கும். <BR/><BR/>ரம்யா சொன்னது போல் கொஞ்சம் நீளத்தைக் குறைத்திருக்கலாம். மஞ்சள் சுடிதார் ஜீன்ஸ் பேண்ட் எல்லாம் நீளத்திற்கு மட்டுமே உதவியிருக்கின்றன. (பாவம் நம்ம பசங்களுக்கும் உதவல) <BR/><BR/><BR/>நம்பிக்கையுடன் கோ.கணேஷ்Ganesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-1124438592079968522005-08-19T01:03:00.000-07:002005-08-19T01:03:00.000-07:00வீ. எம். நல்ல விறுவிறுன்னு போச்சு கதை.... கொஞ்சம் ...வீ. எம். நல்ல விறுவிறுன்னு போச்சு கதை.... கொஞ்சம் நீளத்தை கட் பண்ணியிருக்கலாம்ன்னு தோன்றியது.Ramya Nageswaranhttps://www.blogger.com/profile/04229633352551822583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-1124437938261711962005-08-19T00:52:00.000-07:002005-08-19T00:52:00.000-07:00>வேட்டி சுத்தமாக இருந்தது, அந்த >மாயவரத்தானின் மனச...>வேட்டி சுத்தமாக இருந்தது, அந்த >மாயவரத்தானின் மனசு போலவே!!<BR/><BR/>வீ.எம். நெஞ்சை டச்சுட்டீங்க! எனக்கும் கதையில் ஆர்வம் வந்துட்டுது.NambikkaiRAMAhttps://www.blogger.com/profile/07294739723185253091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-1124436011506657182005-08-19T00:20:00.000-07:002005-08-19T00:20:00.000-07:00This comment has been removed by a blog administrator.குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-1124436089341374492005-08-19T00:21:00.000-07:002005-08-19T00:21:00.000-07:00மிக நல்ல கதை, முடிவு சற்று ஊகிக்க முடிந்தது என்றால...மிக நல்ல கதை, முடிவு சற்று ஊகிக்க முடிந்தது என்றாலும், இந்த கதையின் இறுதியில் சட்டென ஒரு இறுக்கம்... <BR/><BR/>நன்றிகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-1124434639257806412005-08-18T23:57:00.000-07:002005-08-18T23:57:00.000-07:00Test TEst TestTest TEst Testவீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.com